tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger2053125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-52322743604012590032011-03-15T08:23:00.003+04:002011-03-15T08:27:52.545+04:00மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMM5FI4o2Q-Qs0LJux1UO3pPrgP-wT2HskRP_ZaWm7fJCqp8JzDn_h3trK2OvpEoULPM8rSsjFpFoU48NqNWivupurX88z4vCl-UpWVhKz-GSHkotGqw0DleCwnG4e0EOdAnueYdDSqdU/s1600/rkraghavan.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 207px; FLOAT: left; HEIGHT: 363px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584158337956017634" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMM5FI4o2Q-Qs0LJux1UO3pPrgP-wT2HskRP_ZaWm7fJCqp8JzDn_h3trK2OvpEoULPM8rSsjFpFoU48NqNWivupurX88z4vCl-UpWVhKz-GSHkotGqw0DleCwnG4e0EOdAnueYdDSqdU/s400/rkraghavan.jpg" /></a> அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.<br /><br />ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.<br /><br />நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.<br /><br />ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுத் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கோஹில் தெரிவித்தார்.<br /><br />தற்போது அமுலிலிருக்கும் சட்டங்களை மீறி ராகவனின் லண்டன் பயணத்திற்கான பில்லை நிறைவேற்றுக் கொடுத்துள்ளது என கோஹில் குற்றஞ்சாட்டுகிறார்.<br /><br />இதன் மூலம் 2002-இல் குஜராத் இனப் படுகொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு குறித்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.<br /><br />உண்மையில், சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்தவற்றில் ஆர்.கே.ராகவன் தகிடுதித்தங்கள் புரிந்துள்ளார். கடுமையான குற்றங்கள் மோடியின் மீது சுமத்தப்பட்ட பிறகும், அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என ஆர்.கே.ராகவன் எழுதிக் கொடுத்தது இதனடிப்படையிலாகும்.<br /><br />குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் நோக்கு(prima facie) சரியானது என கண்டறிந்த பிறகுதான் மோடியின் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என ராகவனின் அறிக்கை சிபாரிசுச் செய்தது.<br /><br />உச்சநீதிமன்றம் தன்னிடம் நம்பி ஒப்படைத்த பணியில் வஞ்சம் புரிந்துள்ளார் ராகவன். ராகவன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடிச் செய்த குஜராத் அரசு சிறப்பு புலனாய்வுக்குழு பொது நிறுவனமல்ல எனவும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என பதிலளித்தது.<br /><br />ராகவன் மீது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என அஞ்சி இத்தகைய பதிலை குஜராத் அரசு அளித்தது என காங்கிரஸ் தலைவர் கோஹில் குற்றஞ்சாட்டினார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25767143937975913452011-03-15T08:15:00.002+04:002011-03-15T08:23:08.331+04:00ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUQKB8Tg3KWGlVDNLIXAKG7bBJfEc9wq9GjidIHaRv4qxXItSAHv0_K7TrjD5tCEcnUO4jSPx5TaaTodJdED49aCKCcXIowUCJX5TvyRXsqJr3xMdqL1Q_30dFUBIv9hHFBbTFqT85Sl0/s1600/untitled.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 155px; FLOAT: left; HEIGHT: 151px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584157307344580386" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUQKB8Tg3KWGlVDNLIXAKG7bBJfEc9wq9GjidIHaRv4qxXItSAHv0_K7TrjD5tCEcnUO4jSPx5TaaTodJdED49aCKCcXIowUCJX5TvyRXsqJr3xMdqL1Q_30dFUBIv9hHFBbTFqT85Sl0/s400/untitled.bmp" /></a>புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.<br /><br />மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.<br /><br />மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.<br /><br />இதனைக் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக<br />அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். சுனில் ஜோஷி கொலைவழக்கில் மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து ஆராயப்பட்டுள்ளது.<br /><br />சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் கொலை வழக்கினை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.<br /><br />பல்வேறு குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொலைச் செய்ததற்கு காரணம், ரகசியம் வெளியாகிவிடும் என்ற அச்சமாகும்.<br /><br />ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்வதற்கான மத்தியபிரதேச அரசின் தீர்மானம் கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலாகும் என சி.பி.ஐ சந்தேகிக்கிறது.<br /><br />2008-ஆம் ஆண்டு நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கையும், 2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கையும் என்.ஐ.ஏ தற்பொழுது விசாரித்து வருகிறது. இத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இதர குண்டுவெடிப்புகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.<br /><br />மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐயும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களின் அரசுகளும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவிடம் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-57649360462287133482011-03-15T08:03:00.000+04:002011-03-15T08:04:35.540+04:00கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி<div align="justify">ஜம்மு,மார்ச்.15:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 102 நபர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிதியுதவியாக 5.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.<br /><br />ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதனை கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.<br /><br />கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 894 பேர் காயமடைந்தனர். 18 பேருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டன.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-11588159209134785722011-03-14T08:20:00.003+04:002011-03-14T08:27:19.490+04:00ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS6MSR35ufCOw63BaaJ9ZuPf3cbTCDLYNz_lahHaGLUa9bjoKAvbfxunT-DPums7fYKzqFmOaw80a9bIsjg-SvKFtJl3UFdznYaJ1ntgowyHwydgDJNGguLKBdyIGkb4ghs9CTJcxLlHw/s1600/weapons_weapons-s442x540-43675-580.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 191px; FLOAT: left; HEIGHT: 245px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583786264277043346" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS6MSR35ufCOw63BaaJ9ZuPf3cbTCDLYNz_lahHaGLUa9bjoKAvbfxunT-DPums7fYKzqFmOaw80a9bIsjg-SvKFtJl3UFdznYaJ1ntgowyHwydgDJNGguLKBdyIGkb4ghs9CTJcxLlHw/s400/weapons_weapons-s442x540-43675-580.jpg" /></a>புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.<br /><br />ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா<br />உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.<br /><br />அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.<br /><br />32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.<br /><br />ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள சமீபத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.<br /><br />கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் 57 ஹவுக் நவீன ட்ரைனர் ஜெட் இறக்குமதிச் செய்வதற்கான 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.<br /><br />அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்த பொழுது 10 சி-17 ட்ரான்ஸ்போர்ட் ஏர்க்ராஃப்ட் இறக்குமதிச் செய்வதற்கான 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வருகைத் தந்தபொழுது பிரான்சிலிருந்து மிராஜ் 2000 ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் வாங்குவதற்கான 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.<br /><br />இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகைத் தந்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தனது சுற்றுப்பயண வேளையில் ஐந்தாவது தலைமுறை ஃபைட்டர் ஏர்க்ராஃப்டுகள் உருவாக்குவதற்கான ஒருங்கிணந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-64845198368711928822011-03-14T08:16:00.000+04:002011-03-14T08:17:31.298+04:00கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது<div align="justify">கத்வா,மார்ச்.13:ஜம்மு கஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் டெமோக்ரேடிக் பீப்பிள்ஸ் ஃபாரம்(DPF) தலைவர் ஷபீர் ஷா ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க, சிவசேனா, பஜ்ரங்தள் குண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.<br /><br />DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை<br />தடுத்தனர்.<br /><br />கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-81953874074466403542011-03-14T08:14:00.001+04:002011-03-14T08:15:38.364+04:00சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ<div align="justify">புதுடெல்லி,மார்ச்.13:சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது.<br /><br />குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறைவாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.<br /><br />சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மொடாஸா, மலேகான் ஆகிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் நேபாளத்தில் ரகசியமாக தங்கியிருப்பதாக அந்நாட்டிலிருந்து என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது.<br /><br />நேபாளத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தொடர்புகள் குறித்து பரிசோதித்த பொழுது புலனாய்வு அதிகாரிகளுக்கு இவ்விஷயம் தெரியவந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்துவரும் இவர்களுக்கு உதவி புரிந்தவர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது.<br /><br />2010-ஆம் ஆண்டு மே மாதம் வரை ராம்ஜி கல்சங்கரா ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்துள்ளார். இதனை என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு இவர் மேற்குவங்காளத்திலும் தலைமறைவாக தங்கியிருந்தார். இவரின் இடது காலில் மூட்டிற்கு கீழே காயத்திற்கு தையல் போட்ட அடையாளம் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக வாழும் காலக்கட்டத்தில் இவர் தனது வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதில்லை. வழக்கமாக லேப்டாப் உபயோகிக்கும் இவரின் கழுத்தில் ஒரு பென் ட்ரைவ் எப்பொழுதும் தொங்குவதாக கல்சங்கராவின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.<br /><br />நேபாளத்தில் டாங்கேவுக்கு உறவினர்கள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்கண்டில் வைத்து கல்சங்கராவை டாங்கே சந்தித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.<br /><br />சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானாந்தா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்களிருவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.<br /><br />இதனைத் தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது என்.ஐ.ஏ.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் சி.பி.ஐ குழுவினர் அஸிமானந்தாவை கைது செய்தபொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்குள்ளது தெளிவானது.<br /><br />ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டால் புலனாய்வில் திருப்புமுனையாக அமையும் என என்.ஐ.ஏ நம்புகிறது.<br /><br />இந்தூர் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற டாங்கேவும், மும்பை ஐ.டி.ஐயிலிருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற கல்சங்கராவும் வெடிக்குண்டுகளை தயார் செய்வதில் வல்லுநர்களாவர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2268458516049708762011-03-14T08:07:00.001+04:002011-03-14T08:10:55.478+04:00பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி<div align="justify">திருவனந்தபுரம்.மார்ச்.14:பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மஃதனியை சந்திக்க அவருடைய மனைவி சூஃபியா மஃதனிக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.<br /><br />கடந்த 2005ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பேரூந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சூஃபியா மஃதனி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.<br /><br />வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூஃபியா மஃதனி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளத்தில் போலீஸ் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லகூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூஃபியா மஃதனிக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.<br /><br />இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசால் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மஃதனியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சூஃபியா மஃதனி மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.<br /><br />மஃதனியை சந்திக்க பெங்களூர் செல்ல சூஃபியா மஃதனிக்கு மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-78496688380305099642011-03-13T08:13:00.000+04:002011-03-13T08:14:40.599+04:00கஷ்மீர்:குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும் - பிருந்தா காரட்<div align="justify">ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்திற்கிடையே 114 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிப்பதற்கு நேர்மையான, பாரபட்சமற்ற கமிஷனை மத்திய அரசு நியமிக்க வேண்டுமென சி.பி.எம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரட் வலியுறுத்தியுள்ளார்.<br /><br />நீதிக் கிடைக்காமல் சமாதானத்தை குறித்து பேச இயலாது என பிருந்தா காரட் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு ஏற்பாடுச்செய்த 3 தின மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் பிருந்தா காரட்.<br /><br />குற்றவாளிகளான அதிகாரிகளை தண்டிப்பது சமரசத்திற்கு வாய்ப்பை உருவாக்கும். இது கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும். கடந்த ஆண்டு நடந்த போராட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது.<br /><br />குற்றவாளிகளுக்கெதிராக வழக்கு பதிவுச் செய்யாதது, கஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவின் விருப்பத்திற்கு நலன் பயக்காது. இவ்வாறு பிருந்தா காரட் கூறினார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-26523666692906842702011-03-13T08:11:00.000+04:002011-03-13T08:12:29.333+04:00கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு<div align="justify">ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களின் கைதை கண்டித்து ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பைத்தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.<br /><br />லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகனங்கள் ஓடியது. நகரத்தின் சுற்று வட்டாரங்களில் முழு அடைப்பிற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் முழு அடைப்பு பெருமாலும் பாதிக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸும், பாதுகாப்பு படையினரும் கைது செய்ததைத் தொடர்ந்துதான் கிலானி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.<br /><br />பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஐ.ஜி எஸ்.எம்.ஸஹாயி தெரிவிக்கிறார்.<br /><br />இளைஞர்களை கைது செய்ததைக் கண்டித்து ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் மற்றும் ஹுர்ரியத் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாலி மற்றும் பிலால் கனி லோனி ஆகியோரை முன்னெச்சரிக்கையாக போலீஸ் கைது செய்தது.<br /><br />இதற்கிடையே வடக்கு கஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-49943509204899746242011-03-13T07:56:00.002+04:002011-03-13T08:09:53.714+04:00ராதிகா தன்வார்:கொலையாளி கைது<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9aVzO5Fn6qT0Iw2_5LsmQihPLU9RW0nNR8M051UgqVeRjmrBGrUMposqOOJwE_CWZiMNVAcMIEajQwXohRWDOsJalNU8EfUUDW1Xicg1SYS3Ek21Vpq0ltjtKBtA6Vx-D5C50ycjj9S4/s1600/1CE73D51F252B0B3FD99BAD7C1F0D.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 301px; FLOAT: left; HEIGHT: 179px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583411680969848482" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9aVzO5Fn6qT0Iw2_5LsmQihPLU9RW0nNR8M051UgqVeRjmrBGrUMposqOOJwE_CWZiMNVAcMIEajQwXohRWDOsJalNU8EfUUDW1Xicg1SYS3Ek21Vpq0ltjtKBtA6Vx-D5C50ycjj9S4/s400/1CE73D51F252B0B3FD99BAD7C1F0D.jpg" /></a>புதுடெல்லி,மார்ச்.13:மகளிர் தினமான மார்ச்-8-ஆம் தேதி டெல்லியில் கொலைச் செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி ராதிகா தன்வாரின் கொலையாளி ராம்சிங் என்ற விஜய்(வயது 25) கைது செய்யப்பட்டார்.<br /><br />உ.பி மாநிலம் சீதாப்பூர் விஸ்வானைச் சார்ந்த இவரை மும்பை விக்ரோலி சபர்பனில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்சிங்கை டெல்லி நீதிமன்றம் 4 தினங்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. கொலைச் செய்ய உபயோகித்த எ.315 ஃபோர் நாட்டுத் துப்பாக்கியை நேற்று காலை ராம்சிங்கின் நண்பர் ஷேக்குவின் வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்தார்.<br /><br />கொலைச் செய்தபிறகு ராம்சிங் தப்புவதற்கு உதவிய அவரது நண்பர்களான தப்ரேஸ், அஷ்ரஃப் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸ் கைது செய்திருந்தது. மூன்று ஆண்டுகளாக மனதில் தேக்கிவைத்திருந்த வன்மத்தை தீர்ப்பதற்காக ராதிகாவை கொலைச் செய்தார் என கமிஷனர் தெரிவித்தார்.<br /><br />முன்பு ராதிகாவை தொந்தரவுச் செய்ததற்காக ராம்சிங் தாக்கப்பட்டிருந்தார். அந்த வைராக்கியம்தான் கொலையில் முடிந்துள்ளது.<br /><br />டெல்லி போலீஸ் மற்றும் ஸ்பெஷல் பிரிவின் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. ஆனால், போலீஸ் கைது செய்துள்ள நபரை தங்களுக்கு தெரியாது என ராதிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் வழக்கை விரைவாக முடிக்க மும்முரம் காட்டுவதாக ராதிகாவின் உறவினரான பிரதீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-51441136069672688352011-03-12T22:36:00.001+04:002011-03-12T22:52:58.300+04:00சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு<div align="justify">சென்னை,மார்ச்.12:சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.<br /><iframe title="YouTube video player" height="349" src="http://www.youtube.com/embed/KVWJaR5gWDI" frameborder="0" width="560"></iframe><br /><br />இதுக்குறித்து அக்கட்சின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.<br /><br />மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி." என்றார்.<br /><br />இவ்வறிக்கையின் போது எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் 1௦ தொகுதிகளில் முதல்கட்டமாக 6 தொகுதிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார்.<br /><br />முதல் கட்ட தொகுதி பட்டியல்<br />1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)<br />2இராமநாதபுரம்<br />3.பூம்புகார் (நாகை மாவட்டம்)<br />4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)<br />5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்<br /><br />6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.<br /><br />மீதமுள்ள தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-43163336543131862672011-03-12T19:01:00.001+04:002011-03-12T19:02:25.178+04:00தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு<div align="justify">மும்பை,மார்ச்.12:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.<br /><br />இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.<br /><br />கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />மகாராஷ்டிராவில் பர்பானி, ஜல்னா, புர்னா, ஜல்காவ் ஆகிய இடங்களிலும் கோவா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.<br /><br />2009ம் ஆண்டு மார்கோவாவில் தீபாவளி தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சன்ஸ்தாவை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.<br /><br />மகாராஷ்டிராவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சில இந்து அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தினார்.<br /><br />மேலும் அந்த அதிகாரி தெரிவிக்கையில் " 'சனாதன் பிரபாத்' என்ற பத்திரிகை ஒன்றை சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பற்றி ஆத்திரமூட்டும் வகையிலான கட்டுரைகள் இந்த பத்திரிகையில் வெளியாகி வருகின்றன இதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5615226789283756752011-03-12T08:31:00.000+04:002011-03-12T08:32:20.003+04:00பினாயக் சென்:சட்டீஷ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்<div align="justify">புதுடெல்லி,மார்ச்.12:மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் எனக்குற்றஞ்சாட்டி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னின் ஜாமீன் மனுவில் விளக்கமளிக்கக்கோரி சட்டீஸ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.<br /><br />நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதிகளான ஹர்ஜித் சிங் பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.<br /><br />நான்கு வாரங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலிக்கும். முன்னர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்திருந்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து சென்னின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.<br /><br />பினாயக் சென்னின் மாவோயிஸ்ட் தொடர்பை நிரூபிக்க ஒரு ஆதாரமும் அரசினால் ஆஜராக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-22636745675856598732011-03-12T08:08:00.000+04:002011-03-12T08:09:06.967+04:00உ.பி:10 பேர் எரித்துக் கொலை<div align="justify">லக்னோ,மார்ச்.12:உத்தரபிரதேச மாநிலத்தில் கிராமத் தலைவர் ஒருவரின் படுகொலையைத் தொடர்ந்து கோபமடைந்த கிராம மக்கள் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேரை எரித்துக் கொலைச் செய்துள்ளனர்.<br /><br />தீனநாத் சிங் என்ற கிராமத் தலைவரை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். திகாயி என்ற கிராமத்தில் சொத்துத் தகராரைத் தொடர்ந்து இச்சம்பம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ் சிலரை கைது செய்தது. போலீஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்த உடனேயே தீனநாத்தின் ஆதரவாளர்கள் அவரைச் செய்த கொலைச் செய்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். இச்சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7037747626093170522011-03-11T08:00:00.001+04:002011-03-11T09:01:57.247+04:00சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJd-ELhshVcVF_RpXBgYl_JLgN5G0Kk8CyaO4sxbbeIXaaoRZTDg23Fi3QL-Tk3cvxA3BfBoF6s9XfYMgapbozawMN2sdt9bt-x9JUvE3gIMjcvOr0RzFxyuY6P7T288lyl-n_MZkVL8/s1600/untitled.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 269px; FLOAT: left; HEIGHT: 173px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582682719738479746" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRJd-ELhshVcVF_RpXBgYl_JLgN5G0Kk8CyaO4sxbbeIXaaoRZTDg23Fi3QL-Tk3cvxA3BfBoF6s9XfYMgapbozawMN2sdt9bt-x9JUvE3gIMjcvOr0RzFxyuY6P7T288lyl-n_MZkVL8/s400/untitled.bmp" /></a>சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.<br /><br />முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.<br /><br />தி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.<br /><br />தமிழ்நாட்டில் ஒரு சீட்டை தானம் செய்துவிட்டு கேரளாவில் ஒரு சீட்டை அதிகமாக பெறலாம் என முஸ்லீம் லீகின் தேசிய தலைமை கூறுகிறது. கேரளத்தில் முஸ்லீம் லீக் பலமாக உள்ளது. கட்சியை பலப்படுத்துவதுதான் முஸ்லீம் லீக் தலைமையின் நோக்கமென்றால் கேரளத்திற்கு பதிலாக தமிழ்நாட்டில் கூடுதலாக ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும்.<br /><br />தமிழகத்தில் கிடைத்த 3 சீட்டிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடத்தான் முஸ்லீம் லீகின் மாநிலக் கமிட்டி தீர்மானித்திருந்தது. இதற்கு விரோதமாக தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொண்ட பேராசிரியர் காதர் மைதீனையும், பொதுச்செயலாளர் அபூபக்கரையும் தலைமைப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஃபாத்திமா முஸஃபர் தெரிவித்துள்ளார்.<br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-41362143930293490962011-03-11T07:55:00.001+04:002011-03-11T07:57:50.497+04:00இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை: குஜராத் போலீஸிற்கெதிராக மேலும் ஆதாரங்கள்<div align="justify">அஹ்மதாபாத்,மார்ச்.11:இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் இளம்பெண் உள்பட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குஜராத் போலீசாருக்கெதிராக மேலும் ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் சிக்கியுள்ளன.<br /><br />அஹ்மதாபாத்தில் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கும், சில முக்கிய புகைப்படங்களும் குஜராத் போலீசாரின் கொடூரங்களை சித்தரிக்கும் முக்கிய ஆதாரங்களாகும்.<br /><br />ஃபாரன்சிக் சயன்ஸ் லேப் முன்பு புலனாய்வு குழுவினருக்கு வழங்க மறுத்த அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களும், புகைப்படங்களும் ஐ.ஜி சதீஷ் வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைப்பற்றப்பட்டன. இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரும் மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரங்களாகும் இவை.<br /><br />நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இரத்த வெள்ளமாக கிடந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு அருகில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இரத்தக்கறை இன்றி சுத்தமாக இருந்துள்ளது. மேலும் அவர்கள் உபயோகித்ததாக கூறப்படும் தோட்டாக்களிலும் இரத்தக்கறை இல்லை. அதேவேளையில், நான்கு பேரின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளன. இதனை ஃபாரன்சிக் சயன்ஸ் லேபிலிருந்து கைப்பற்ற ஹார்ட் டிஸ்கிலிருந்து கிடைத்த புகைப்படம் தெரிவிக்கிறது.<br /><br />மேலும் நான்கு பேரின் முதுகில் காணப்பட்ட தோட்டாத் துளைத்த காயங்களும் புலனாய்வு அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில், காரிலிருந்து வெளியே வந்த தீவிரவாதிகள் தாங்கள் வந்த காருக்கு பின்னாலிருந்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனே போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் குஜராத் போலீசாரால் கூறப்பட்டன. அவ்வாறெனில்,நேருக்கு நேராக துப்பாக்கிச்சூடு நடைபெறும் வேளையில் எவ்வாறு முதுகில் குண்டு பாயும் என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.<br /><br />கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை புலனாய்வுக் குழுவினர் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்காக மத்திய ஃபாரன்சிக் லேபிடம் அளிப்பார்கள். முன்பு மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங்க் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்பதை கண்டறிந்திருந்தது.<br /><br />போலீசார் மாநில அரசிடமிருந்து வெகுமதியும், பாராட்டையும், பதவி உயர்வையும் பெறுவதற்காக நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் கொலை என தமாங்க் கண்டறிந்தார். இதனை குஜராத் அரசு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றம் இந்த அறிக்கைக்கு தடை விதித்திருந்தது. இதற்கெதிராக இஷ்ரத்தின் தாயார் ஷமீமாவும், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஜாவேதின் தந்தை கோபிநாத் பிள்ளையும் அளித்த புகார் மனுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.<br /><br />இதனடிப்படையில் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-26410839844401299422011-03-10T09:43:00.002+04:002011-03-10T10:05:08.418+04:00வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7NTJ1MzmRpQFyvw5h-YjK1luQk7AC9VwEhF6J3Lj9Y4mTdPh8au0eJnQB6GFu-QM0gO8YZTUGPqluk7wJ_qki4NkmItk5ZCXh708awXxz9FSRtgF6ef3Wa8Js3IcXDda00Gt-K6csUo/s1600/M_Id_46169_Malegaon_blast.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 245px; FLOAT: left; HEIGHT: 181px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582328210476267362" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF7NTJ1MzmRpQFyvw5h-YjK1luQk7AC9VwEhF6J3Lj9Y4mTdPh8au0eJnQB6GFu-QM0gO8YZTUGPqluk7wJ_qki4NkmItk5ZCXh708awXxz9FSRtgF6ef3Wa8Js3IcXDda00Gt-K6csUo/s400/M_Id_46169_Malegaon_blast.jpg" /></a>மும்பை,மார்ச்.10:இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிக்குண்டு தாக்குதல்களில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வெட்ட வெளிச்சமானது. அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த பிரவீன் முத்தலிக் மலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.<br /><br />பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் முத்தலிக்கிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்த திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.<br /><br />பிரவீன் முத்தலிக் பல ஹிந்து சிறுவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்பதுக் குறித்து தனது கண்காணிப்பின் கீழ் பயிற்சி அளித்துள்ளதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. இதனை அவரிடம் நடத்திய விசாரணையின்போது பெற்றதாக ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவிக்கிறார்.<br /><br />மேலும் மரியா தெரிவித்ததாவது:"பிரவீன் முத்தலிக்கிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பிரவீன் முத்தலிக் தெரிவிக்கையில், ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிப்பது, ஆயுதங்களை கையாளுவது, தற்காப்புக்கலை ஆகியவற்றை கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பலரின் பெயரையும் குறிப்பிட்டார். அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை சாட்சிகளாக சேர்த்துள்ளோம். முத்தலிக் ஹிந்து சி்றுவர்களை வெடிக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சாரணர்களாகவும் பயன்படுத்தியுள்ளார்." என ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.<br />செய்தி:<span style="color:#ff0000;">twocircles.net</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8288375269647574972011-03-10T08:05:00.002+04:002011-03-10T08:08:43.121+04:00ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA6pwEaUqL6s2h65FrIpj44ggAwYXL60RSj5Ca3GLhS0_kJTV3bkJEqJt2AeM58fC7toK-83bvH2zDhNt3pDbn3GAYgp1zVSrbLP5o1yGd4HP1CYWeK8iffBTz3YDp9QGMtRyHrwN6XDE/s1600/nia.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 182px; FLOAT: left; HEIGHT: 191px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582298211436557154" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA6pwEaUqL6s2h65FrIpj44ggAwYXL60RSj5Ca3GLhS0_kJTV3bkJEqJt2AeM58fC7toK-83bvH2zDhNt3pDbn3GAYgp1zVSrbLP5o1yGd4HP1CYWeK8iffBTz3YDp9QGMtRyHrwN6XDE/s400/nia.bmp" /></a>புதுடெல்லி,மார்ச்.10:மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளுக்கான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொள்ளும்.<br /><br />இதுத் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தின் ஆராய்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சுனில் ஜோஷி கொலை வழக்கையும் என்.ஐ.ஏக்கு அளிக்க மத்திய பிரதேச மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துக்களை ஆராய்ந்த பிறகு இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br />சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்து மத்தியபிரதேச மாநிலத்திற்கு கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்த முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.<br /><br />ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையை சீர்குலைக்க மத்தியபிரதேச பா.ஜ.க அரசு பிரக்யாசிங் தாக்கூரை கஸ்டடியில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது.<br /><br />2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனே ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், திசைத் தெரியாமல் முடங்கிப்போன விசாரணை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரின் உள்ளிட்டவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது.<br /><br />ஜோஷி கொலைவழக்கு உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தது.<br /><br />2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-இல் நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு ஆகியவற்றைக் குறித்த விசாரணையை ஏற்கனவே என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. என்.ஐ.ஏவின் சட்டப்படி பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை மாநில அரசின் அனுமதியில்லாமலேயே விசாரணை மேற்கொள்ள அனுமதியுள்ளது.<br /><br />இதற்கிடையே, மலேகான் வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் இந்திரேஷ் குமாருக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிக்கும் கடிதம் இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ராணுவ உளவுத்துறையினருக்கு அளித்த விஷயம் வெளியாகியுள்ளது. 2008 அக்டோபர் 15-ஆம் தேதி தயாரான கடிதத்தில் இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />ஐ.எஸ்.ஐ-யிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்திரேஷ்குமார் இதனை நிகழ்த்தியதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.<br /><br />மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் இந்திரேஷ் குமாரின் தொடர்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-34121546800023285872011-03-09T07:57:00.002+04:002011-03-09T08:05:02.834+04:00உலகின் உத்வேகம் அளிக்கும் 100 பெண்கள் பட்டியலில் அருந்ததிராய் உள்பட 5 இந்தியர்கள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFuGhPl4S15MVdsqAjlwnl-CPxB6cGoGaRnRqho1o4G5dKGJru_ulZCYyA_3mR0VNan6nTNywLYN0CXzXb8RX0Sdf3-75QWT4SiFRGWbA8bqfLwYuj9gx-SFzbTxehNsUicgTm3OdS-yM/s1600/295x200_1.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 198px; FLOAT: left; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581926107609900674" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFuGhPl4S15MVdsqAjlwnl-CPxB6cGoGaRnRqho1o4G5dKGJru_ulZCYyA_3mR0VNan6nTNywLYN0CXzXb8RX0Sdf3-75QWT4SiFRGWbA8bqfLwYuj9gx-SFzbTxehNsUicgTm3OdS-yM/s400/295x200_1.jpg" /></a>லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.<br /><br />'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.<br /><br />இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில்<br />இடம் பிடித்துள்ளனர். பெப்ஸிகோவின் தலைவர் இந்திரா, இயக்குநர் மீரா நாயர் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.<br /><br />இந்தியாவின் சித்தாந்த கலந்துரையாடல்களின் பிறப்பிடம் என கார்டியன் பத்திரிகை அருந்ததிராயை பாராட்டியுள்ளது. 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலை எழுதியவர், இரண்டாவது நாவலை எழுதுவதற்கு விருப்பங்கொள்ளாமல் இந்தியத் துணைக் கண்டத்தின் கறுப்பு பகுதிகளைக் குறித்து வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதில் முனைப்பாக உள்ளார் என கார்டியன் அருந்ததிராய் பற்றி கூறுகிறது.<br /><br />சமூக ஆர்வலர்களின் பட்டியலில் சம்பத் பல்தேவி இடம்பிடித்துள்ளார். வட இந்தியாவில் 'குலாபி கேங்' என்ற அமைப்பை வழி நடத்துபவர் இவராவார். பிங்க் நிற சேலையும், மூங்கில் கம்புகளும் இவர்களின் அடையாளமாகும். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தும் ஆண்களை அதே முறையில் திருப்பித் தாக்குவது என்பது 'குலாபி கேங்கின்' பாணியாகும். நிர்பந்தமாக நடத்தப்படும் திருமணங்களிலிருந்து தப்பி வரும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் 'ஸவுத் ஹால் ப்ளாக் சிஸ்டர்ஸ்' என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான பிரக்னா பட்டேலும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கிறார்.<br /><br /><span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-24534020161446917772011-03-08T08:35:00.000+04:002011-03-08T08:36:10.274+04:00ஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை<div align="justify">புதுடெல்லி,மார்ச்.8:ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />மேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.<br /><br />பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.<br /><br />மானியங்கள் தேவையில்லை அதற்கு பதிலாக நீண்டகால கொள்கைதான் தேவை என முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-69475588973025006202011-03-08T08:33:00.000+04:002011-03-08T08:34:25.241+04:00ஷாஹினா:முன் ஜாமீன் மனு பரிசீலிக்கும் தேதி மாற்றம்<div align="justify">பெங்களூர்,மார்ச்.8:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் கேரள மாநில பி.டி.பி. தலைவர் அப்துல் நாஸர் மஃதனி. இவருக்கெதிராக சாட்சியம் அளித்த நபர்களிடம் நேரடியாக பேட்டியெடுத்தக் காரணத்தினால் டெஹல்கா கேரள பெண் நிரூபர் ஷாஹினாவின் மீது கர்நாடகா போலீஸ் சாட்சிகளை மிரட்டியதாக வழக்குத் தொடர்ந்துள்ளது.<br /><br />இந்நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ஷாஹினா கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மனுவைத்தாக்கல் செய்தார். நேற்று இம்மனு இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.<br /><br />இந்நிலையில் அரசுதரப்பு எதிர்வாதத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதால் மனுவை பரிசீலிப்பதை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஷாஹினாவின் முன் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் எடுத்தபொழுது அரசுதரப்பு இரண்டுவார அவகாசம் கோரியதைத் தொடர்ந்து மனுவின் மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.<br /><br />மடிக்கேரி செசன்ஸ் நீதிமன்றம் ஷாஹினாவின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஷாஹினாவுக்கு எதிராக ஸோமவால்பேட், சித்தாபுரா காவல் நிலையங்களில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 506-இன் படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-20077960979379480482011-03-08T08:30:00.000+04:002011-03-08T08:32:13.491+04:00கருணைக் கொலை: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மருத்துவர்கள் வரவேற்பு<div align="justify">மும்பை/புதுடெல்லி,மார்ச்.8:பாலியல் பலாத்காரத்தை தொடர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக கிடக்கும் தாதி அருணா ஷான்பாக்கின் கருணைக் கொலை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனை மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் வரவேற்றுள்ளனர்.<br /><br />கருணைக்கொலைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது ஆபத்துக்களை உருவாக்குமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />கருணைக் கொலையை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இந்தியா முதிர்ச்சியடையவில்லை என பெங்களூரில் மூத்த இதயநோய் சிகிட்சை வல்லுநர் தேவிபிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.<br /><br />பரிபாலிக்க பொருளாதார சுமை எனக்கூறி கொலைச்செய்ய கருணைக் கொலை காரணமாகும். எனவே அதனை ஏற்றுக்கொள்ளவியலாது என ஷெட்டி தெரிவித்தார்.<br /><br />கருணைக்கொலை துஷ்பிரயோகம் செய்யப்படும் என மும்பை மருத்துவமனையில் இதய சிகிட்சைப் பிரிவு தலைவர் பி.கே.கோயல் கருத்து தெரிவித்துள்ளார். கருணைக் கொலை என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாகும். நாம் அதனை கருணைக் கொலை என அழைத்தாலும், யாதொரு கருணையுமில்லாத கொலைதான் பின்னர் உருவாகும் என பி.கே.கோயல் தெரிவித்தார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-24488563259653415392011-03-08T07:30:00.002+04:002011-03-09T21:05:16.607+04:00மசூத் குடும்பத்தினருக்கு இழப்பீடு: NCHRO-இன் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி<div align="justify">நாகர்கோவில்,மார்ச்.8:கடந்த 2005-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர் போலீஸார்.<br /><br />விசாரணையின்போது அவரை தலைகீழாக தொங்கவிட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக் கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரை கொலைச் செய்தனர் DSPக்கள் பிரதாப்சிங், சந்திரபால், ஈஸ்வரன் மற்றும் குமரிமாவட்ட காவல்துறை அதிகாரிகள்.<br /><br />காவல்நிலைய சித்திரவதையில் மசூத் கொல்லப்பட்ட வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர்நீதிமன்றத்திலும் தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது NCHRO என்ற மனித உரிமை இயக்கங்களுக்கான கூட்டமைப்பு.<br /><br />மேலும் பாதிக்கப்பட்ட மசூதின் குடும்பத்திற்கு இழப்பீடுக்கோரி NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் தலைமையிலான குழு பலமுறை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது NCHRO.<br /><br />NCHRO வின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி குமரிமாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டது. </div><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582126115492473458" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXWBt6pLB94y_CaegO-GBlNMfBIcKABbCSl0XXSe4X_IpqlvXSvE337ClS1Fs8zb04aPZGXkU_yV4Z92CRvIjXuDCPinGBepYsHMWGFwwd025skAF2smDjvLCMeLG_iRKw7Zj_-2GZKSA/s400/P3061101.JPG" /><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582126119520148098" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB9_cfYNvNOjozEjzEtEzfdsY61nm4HQRPW69P5afn67iXsJrSb-xjdoKxqWtZLs9FxC306BqIfJCEliNaQI6nXjanVedC_wLG8pxVI562Jl2Px0UyBO1PR30H7ghYjXHX6oK09z2ZxhU/s400/P3061093.JPG" /><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582126110149535474" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWHNlUQzU5jvPmwRiMsTTSQfICrfOvRKumBQ777TyGicYxmS4t9bHlzsRF7Gen7_er5P4GdOhCbv594Fj_fr9L9rJA0-F7LghSBY20mkHIfyQ3HsFjN27bRo0-QAuEXKs2KVIyAPome00/s400/P3061099.JPG" /> <p align="justify">அதன்படி அந்த இழப்பீட்டு தொகையை NCHRO வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி, நெல்லை மேற்குமாவட்ட ஒருங்கிணைப்பாளர் S.P.சர்தார் அரஃபாத் ஆகியோர் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த தொகையை அசனம்மாளிடம் வழங்கினார்.<br /><br />இதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த NCHROவின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள், "நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை. காவல்நிலைய சித்திரவதையின் மூலம் மசூத் அவர்களை கொலைச் செய்த DSPக்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நாங்கள் நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும் வரை போராட்டம் ஓயாது." என்று கூறினார்.</p>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-41282333911626968992011-03-07T16:32:00.005+04:002011-03-07T16:50:23.817+04:00முஸ்லிம்களுக்கு 10 தொகுதிகளை ஒதுக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - எஸ்.டி.பி.ஐ பொதுக்குழுவில் தீர்மானம்<div align="justify">சென்னை,மார்ச்.7:சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும் கோரிக்கையை ஏற்காவிட்டால் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பத்து இடங்களில் எஸ்.டி.பி.ஐ. தேர்தல் களம் காணும் எனவும் முடிவு செய்யப்பட்டது. <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 444px; DISPLAY: block; HEIGHT: 278px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581317492499817570" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNUxBFO0zVE3qEGH0C6-oRBWSTH27IM7h7LvYQTm3jdG22ehkX49yyisH9bDc5SOUwdxReemoJP0-BZVEQ0FrkUfpkTfpjN_RV0fwdviDaTAQRvk5FrdQIIFGWJqRr0MIjqtVykwsfLW8/s400/DSC_0214.JPG" />எஸ்.டி.பி.ஐ -இன் மாநில பொதுக்குழு சென்னை இம்பீரியல் ஹோட்டலில் மார்ச 5-ஆம் தேதி நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் தெஹ்லான் பாகவி எஸ். டி. பி. ஐ -இன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்துல் ஹமீது (எ) ஹாஜி பிலால் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை முபாரக், முஹம்மது ரபீக் பொதுச் செயலாளர்களாகவும் அப்துல் சத்தரா, அபூபக்கர் சித்திக் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். A.அஹ்மது பாஷா பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 443px; DISPLAY: block; HEIGHT: 266px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581317497958034882" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA7rVnqj23jQVSXMYfUChBW-qYBosiVqVBpE9lEc6J_GpSkpGltM8m4K0SlQLUSk6AvGFxeZKlIjs62ivBr_Zie-umPruMY9N1DIj5SnZn2uZLUmJtx2IRk-m2O9U9eSHrTOUa0KyiA88/s400/DSC_0264.JPG" />முஹம்மது முபாரக்(திருச்சி), அபுதாகிர்(கோவை), அப்துல் சலாம்(ராமநாதபுரம்), முஹம்மது பஷீர்(திருப்பூர்), நிசார்(தூத்துக்குடி) மற்றும் செய்யது அலி(நாகர்கோவில்) ஆகியோர் மாநில செயற்குழு உறுபினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<br /><br />பின்னர் கட்சியின் தேசிய அளவிலான வளர்ச்சி குறித்து அக்கட்சியின் தேர்தல் குழு கண்காணிப்பாளர்கள் அப்துல் மஜீத் மற்றும் அப்ஸர் பாஷா அறிக்கை சமர்ப்பித்தனர். பின்னர் மாநில உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிர்வாகம் பதில் அளித்ததைத் தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.<br /><br /><strong>அவை:</strong><br />1. எஸ்.டி.பி.ஐ. தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மாநில தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு அளித்து உயர்கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வக்பு வாரிய சொத்துகளை பராமரிப்பது ஆகிய வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் எஸ்.டி.பி.ஐ வரும் சட்டமன்றத் தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிடும்.<br /><br />2. அனைத்து கட்சிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு குறைந்தபட்சம் பத்து இடங்களாவது ஒதுக்க வேண்டும்.<br /><br />3. எஸ்.டி.பி.ஐ அப்பாவி மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையின் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறது.<br /><br />4. சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றல்.<br /><br />5. ஐ. பி. சி. பிரிவு-4 ஐ பயன்படுத்தி மாநில அரசு மது விளக்கை அமல்படுத்த வேண்டும்.<br /><br />6. வேலை இழந்த லட்சகணக்கான நெசவாளர்களுக்கு நிரந்தர தீர்வுகாணல்.<br /><br />7. அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி ருபாய் கருப்பு பணத்தை திரும்ப கொண்டுவந்து இந்திய மக்களின் மேம்பாடிற்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br /><br />8. 2002 கோவை குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்த முயன்ற கோவை குண்டுவெடிப்பு கதாநாயகன் உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய மாநில அரசை வலியுறுத்துகிறது.<br /><br />போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-9975048238326713252011-03-07T16:13:00.001+04:002011-03-07T16:17:48.223+04:00கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு<div align="justify">டெல்லி,மார்ச்.7:கடந்த 37 வருடமாக கோமாவில் இருக்கும் 60 வயது நர்சை கருணைக் கொலை செய்ய அனுமதி மறுத்து விட்டது உச்சநீதிமன்றம்.<br /><br />மும்பையைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷன்பாக். இவருக்கு தற்போது 60 வயதாகிறது. மும்பையில் உள்ள எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தவர் அருணா.<br /><br />கடந்த 1973ம் ஆண்டு இவர் சக தொழிலாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவரது தலையில் அடிபட்டு மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அன்று முதல் கடந்த 37 வருடங்களாக கோமாவில் இருக்கிறார் அருணா. மூளைச்சாவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவருக்கு எந்த உணர்வும் இல்லை.<br /><br />இதையடுத்து அவரை கருணைக் கொலை மூலம் மரணமடைய வைக்க தீர்மானித்து எழுத்தாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார்.<br /><br />இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.<br /><br />தீர்ப்பை அளித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் கூறுகையில், கருணைக் கொலை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சட்ட விரோதமானதாகும். எனவே இதை அனுமதிக்க முடியாது.<br /><br />அருணா வழக்கைப் பொறுத்தவரை,அவரது மருத்துவ ஆவணங்களைப் பரிசீலித்து பார்த்தபோது, அவர் கருணைக் கொலைக்கு உட்படுத்தக் கூடியவர் அல்ல என்ற முடிவுக்கு கோர்ட் வருகிறது என்று தெரிவித்தனர்.<br /><span style="color:#ff0000;">thatstamil</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0