tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-43130429625885044572011-03-02T14:24:00.003+04:002011-03-02T14:34:09.527+04:00லிபியாவின் புரட்சியை முறியடிக்க முயலும் ஏகாதிபத்திய வல்லூறுகள்<div align="justify"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 242px; FLOAT: left; HEIGHT: 343px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5579428686246315938" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPZRowoAiU8wOpgjqjP5lVB9YiZKOMe5QzmyvVQlEcdxbFjPaS3xjAztVfXLnUOqLNc_oju0jIxSa12A8JSLXuDd1I3Bdp-midb3g2CySuiWzBv3hMdNdCjRca0LGFoziTI7HzyE3dVhs/s400/28779_cartoon_main.jpg" />நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவை தனது குடும்பச் சொத்தைப்போல் ஆண்டுவந்த சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.<br /><br />லிபியாவை குருதிக் காடாக மாற்றி சொந்த நாட்டுமக்களை ஒட்டுமொத்தமாக கொன்றொழிக்கும் கத்தாஃபியின் எல்லாவித கொடூரமான நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வருகின்றார்கள் அந்நாட்டு மக்கள். போராட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.<br /><br />ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகள் இதுவரை இரத்த சாட்சிகளாக மாறிய பொழுதும் கத்தாஃபியும் அவரது மகன்களும் கொலை வெறிப்பிடித்து கோரத்தாண்டவமாடும் மரண விளையாட்டு எதிர்ப்பாளர்களை சற்றும் தளரச் செய்யவில்லை.<br /><br />எண்ணெய் வளமிக்க பகுதிகள் உள்பட லிபியாவின் முக்கிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றியுள்ள போராளிகள் திரிபோலிக்கு 50 கி.மீ தொலைவிலுள்ள ஸாவியாவையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர்.<br /><br />தனக்கு ஆதரவான ராணுவத்தின் தோல்வியினால் கொதிப்படைந்த கத்தாஃபி அயல் நாடுகளிலுருந்து கூலிப் படைகளை இறக்குமதிச் செய்து ஆட்சியை காப்பாற்றுவதற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.<br /><br />நாட்டின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள லிபியன் நேசனல் ட்ரான்ஸிசனல் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஹாஃபிஸ் கோகா தெரிவித்துள்ளார்.<br /><br />முன்னர் முன்னாள் சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் தலைமையில் தற்காலிக அரசு நிறுவப்பட்டுள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.<br /><br />கத்தாஃபி பதவி விலகவோ அல்லது கொல்லப்படவோ செய்தால் லிபியா தலைமை இல்லாமல் திண்டாடும் சூழலுக்கு தள்ளப்படாது என்பதைத்தான் இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.<br /><br />மறுபுறத்தில் கத்தாஃபியின் வீழ்ச்சியும், மக்கள் எழுச்சியும் நிதர்சனமாகும் என்பதை அறிந்துக்கொண்ட அமெரிக்கா புரட்சியை முறியடிக்கவும், அதன் வெற்றியை தட்டிச் செல்லவும் முயன்று வருகிறது. கத்தாஃபியை வீழ்த்த ஆயுதம் தருகிறோம் என்ற அமெரிக்காவின் வாக்குறுதி இதனை நிரூபிக்கிறது.<br /><br />எல்லாவித உதவிக்கும் நாங்கள் தயார் என்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். லிபியாவின் கடற்பகுதிக்கு போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும். ஆனால், அமெரிக்காவின் சதிவலையை அடையாளங்கண்ட தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக் குழு எல்லாவிதமான வெளிநாட்டு தலையீட்டையும், ராணுவ தலையீட்டையும் தாங்கள் எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்துள்ளது.<br /><br />உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே லிபியாவின் எதிர்கட்சியினருக்கு அவர்கள் பொறுப்பேற்ற வேலையை பரிபூரணப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை ஹாஃபிஸ் கோகா வெளிப்படுத்தியுள்ளார். இது லிபியா புரட்சியாளர்களின் தீரமிக்க விவேகப் பூர்வமான முதிர்ச்சியான நிலைப்பாடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.<br /><br />இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC யும் வெளிநாட்டுதலையீட்டை கண்டித்துள்ளது. தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்திச் செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நோட்டமிடுகின்றன. அதுதான் அவர்களின் லட்சியமுமாகும். மாறாக, உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.<br /><br />ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் பல நாடுகளைப் போல் லிபியாவிலும் ஒரு கைப்பாவை அரசை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் லட்சியம். அந்நாடுகளிலெல்லாம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னரும் உள்நாட்டு அமைதியோ, ஜனநாயகமோ தழைத்தோங்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.<br /><br />தம்மை ஆதரிக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அவர்கள் எவ்வளவு கொடூரங்களை புரிந்த பிறகும் இறுதிவரை ஆதரிப்பதும், கடைசியில் அவர்கள் மக்கள் எழுச்சியினால் பதவி விலக நேரும் வேளையில் ஆட்சியை தந்திரமாக தட்டிப்பறிப்பதும்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுநாள் வரை கடைப்பிடித்துவரும் கொள்கையாகும்.<br /><br />சில நாடுகளில் அவர்களின் லட்சியம் நிறைவேறாமலோ அல்லது தந்திரங்கள் பலிக்காமலோ இருக்கலாம். லிபியா மக்களின் எழுச்சியும், சுதந்திரத்திற்கான போராட்டமும் எவ்வித வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி உருவானதாகும். ஆகவே அதனை முழுமைப்படுத்தவும் அவர்களுக்கு தெரியும்.<br /><br />இவ்விவகாரத்தில் அவர்களுக்கு உதவுவதுதான் ஜனநாயக நாடுகள் மற்றும் அமைப்புகளின் கடமையாகும். ராட்சசனாக மாறியுள்ள கத்தாஃபிக்கு எதிரான ஐ.நா-அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் தடைகள் தற்காலிக நியாயமாக இருக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் லிபியாவின் மக்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.<br /><br />கத்தாஃபியின் ஆட்சிக் கவிழ்ந்து புதிய அரசு உருவாகும் பொழுது ஜனநாயக லிபியாவிற்கு அதன் இறையாண்மையையும், சுய நிர்ணய உரிமையையும் பாதுகாக்க உதவிச் செய்வதுதான் சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.<br /><span style="color:#ff0000;">ASA</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-33819587524278433972011-02-28T18:01:00.005+04:002011-02-28T18:11:13.288+04:00நஜ்முத்தீன் அர்பகான் - மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7rijc7R3B81NQ4T2xGAbZIrAOeL3yQntqu7OexDGgbDne4r6jH9dO3qX36bbXSpVwXxzfjhKMXc3DkIFi2GIRJGiVLcAAFkfQhGytykTcU9PzLHSQOipjk7a_ohv7WkplQRkxqeSVJA/s1600/4.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 145px; FLOAT: left; HEIGHT: 112px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578742361796668370" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7rijc7R3B81NQ4T2xGAbZIrAOeL3yQntqu7OexDGgbDne4r6jH9dO3qX36bbXSpVwXxzfjhKMXc3DkIFi2GIRJGiVLcAAFkfQhGytykTcU9PzLHSQOipjk7a_ohv7WkplQRkxqeSVJA/s400/4.jpg" /></a>துருக்கில் நாற்பது ஆண்டுகளாக மதசார்பற்ற சக்திகளுக்கெதிராகவும், ராணுவ பயங்கரவாதத்திற்கெதிராகவும் மனந்தளராமல் போராடிய நஜ்முதீன் அர்பகான் நேற்று(27/02/2011) இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டார்.<br /><br />துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை தகர்த்தெறிந்த முஸ்தபா கமால் பாஷாவின் வழித் தோன்றல்களால் பல்வேறு அடக்குமுறைக்கு ஆளான பிறகும் எவ்வித சமரசத்திற்குமிடையின்றி ஜனநாயக உரிமைகளுக்காக போராட ஐந்து கட்சிகளை உருவாக்க வேண்டிய சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது. கடைசியாக நோயால் படுக்கையில் கிடக்கும் வேளையில் ஃபெசிலிட்டி கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br /><br />கடந்த பத்தாண்டுகளாக துருக்கியை உலக அரங்கில் சக்திமிக்க நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் மற்றும் அதிபர் அப்துல்லாஹ் குல் ஆகியோருக்கு குரு அர்பகானாவார். </div><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 490px; DISPLAY: block; HEIGHT: 303px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578742175269884498" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjteqnAHC4rhfJ8iFIGHib6Ryqa5gqu6xBfSoRdIdLX6HenKEYLdG7PNAbdVaVp2vcHww8KCC9n-QbcQm7gpzTGxCfP4sgKqfm2PvY5s-w0j9FTRKNwlFgwsMxzeESyVRx464x_80iLBY8/s400/2.jpg" /> <p align="justify"> அர்பகானின் கொள்கைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் உருதுகானின் இஸ்லாமிய வாதிகளுக்கு ஆதரவான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி(ஏ.கே.கட்சி) உருவானது. இக்கட்சி 2002 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டியது. அர்பகான் அரசியல் களத்தில் சந்தித்த சோதனைகள்தாம் ஏ.கே.கட்சிக்கு சக்தி மிகுந்த அடித்தளத்தை துருக்கியில் உருவாக்கியது. இதில் அரசியல் நோக்கர்களுக்கு இரண்டு வித அபிப்ராயம் இல்லை.<br /><br />ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் எஞ்சீனியரிங் துறையில் பி.ஹெச்.டி பட்டம் பெற்ற நஜ்முத்தீன் அர்பகான் அவர் சார்ந்த துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார்.<br /><br />1965-ஆம் ஆண்டு ஜெர்மனி தயாரித்த லெபேர்ட்ஸ்-1A என்ற பீரங்கியை உருவாக்கிய எஞ்சீனியர்கள் குழுவில் அர்பகான் முதன்மை எஞ்சினீயராக பணியாற்றினார்.<br /><br />மெக்கானிக்கல் எஞ்சீனியரிங் துறையில் சிறப்புற்று விளங்கிய அர்பகான் 1969-ஆம் ஆண்டு மில்லி கோரஸ்(MilliGorus) (தேசிய பார்வை) என்ற பெயரில் கொள்கை அறிவிப்பை வெளியிட்டு துருக்கி அரசியல் களத்தில் காலடி எடுத்துவைத்தார்.<br /><br />இஸ்லாத்தின் நீதியைக் குறித்து வாதிட்ட அர்பகான், தொழிற்புரட்சி, முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்தார். ஐரோப்பாவின் பொது சந்தை என்ற கொள்கை துருக்கியின் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழித்தொழிப்பதற்கான சதித்திட்டம் என அர்பகான் எச்சரித்தார்.<br /><br />1970-ஆம் ஆண்டு நேசனல் ஆர்டர் கட்சியை துவக்கி தீவிர அரசியலில் பங்கேற்றார் அர்பகான். ஆனால், மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அக்கட்சி துவங்கி ஒன்றரை வருடத்திற்குள் தடைச் செய்யப்பட்டது.<br /><br />1972-ஆம் ஆண்டு அர்பகான் நேசனல் ஸால்வேஷன் என்ற கட்சியைத் துவக்கினார். அக்கட்சி மக்கள் ஆதரவைப் பெறத் துவங்கியது. இந்நிலையில் 1973-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அர்பகானின் கட்சி 11.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. தேசிய அவையில் 48 இடங்களை கைப்பற்றியது. ஆனால், தீவிர மதசார்பற்றக் கட்சிகள், மற்றும் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பையும், பிரச்சாரங்களையும் சந்தித்த அர்பகானின் கட்சிக்கு 1977-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீதமும், இடங்களும் குறைந்தன. முந்தைய தேர்தலின் போது கிடைத்ததில் பாதி இடங்களே இம்முறை அக்கட்சிக்கு கிடைத்தது.<br /><br />1980-ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய புரட்சியின்போது அர்பகானின் ஸால்வேஷன் கட்சி தடைச் செய்யப்பட்டது.<br /><br />நெருக்கடிகளால் தளராத அர்பகான் 1987-ஆம் ஆண்டு நீதி நமது லட்சியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ரஃபா(சேவை) என்ற பெயரில் கட்சி ஒன்றைத் துவக்கினார். தற்பொழுது அவருக்கு ஆதரவாக அலி துருக்மான், அஹ்மத் தெக்தால் ஆகியோர் உடனிருந்தனர். மேயர் தேர்தல்களில் ரஃபா கட்சி போட்டியிட்டது. மூன்று நகரங்களில் ஆட்சியை கைப்பற்றியது.<br /><br />1991-ஆம் ஆண்டு தீவிர தேசியவாத கட்சியான நேசனலிஸ்ட் மூவ்மெண்ட் கட்சி, ரிஃபார்மிஸ்ட் டெமோக்ரேடிக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் ரஃபா கட்சி போட்டியிட்டது. 1995-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மஸ்ஊத் இல்மாஸ், முன்னாள் பிரதமர் தான்ஸு சில்லரு ஆகியோரின் தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட தகராறு ரஃபா கட்சிக்கு ஆதாயமாக மாறியது. சில்லரின் பாத் கட்சியுடன் கூட்டணி அமைத்த அர்பகான் தேர்தலில் ரஃபா கட்சிக் கூட்டணியை வெற்றி வாகை சூடவைத்தார். முஸ்லிம் துருக்கியின் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இஸ்லாமியவாதி அந்நாட்டின் பிரதமரானார்.<br /><br />முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக கொள்கைகளை வகுத்தார் அர்பகான். இதன் ஒரு பகுதியாக எட்டு முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான டி-8 என்ற அமைப்பை உருவாக்கினார் அவர்.<br /><br />சியோனிஸ்டுகளுடன் எவ்வித சமரசத்திற்குமிடமில்லை என அர்பகான் பிரகடனப்படுத்தினார். ஆனால், அவரது எதிரிகள் அடங்கியிருக்கவில்லை. அர்பகானை பதவியிலிருந்து இறக்குவதற்கு ராணுவத்தின் உயர்மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பதவியேற்று ஒரு வருடம் கழித்து ராஜினாமாச் செய்யவேண்டிய நிர்பந்தமான சூழல் அர்பகானுக்கு ஏற்பட்டது.<br /><br />ரஃபா கட்சிக்கு மட்டுமல்ல அர்பகானின் அரசியல் வாழ்க்கைக்கும் புதிய அரசு தடைவிதித்தது. ரஃபா கட்சியின் தடையை 1998-ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உறுதிச்செய்த போதிலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு கடுமையாக விமர்சித்தது.<br /><br />1998-ஆம் ஆண்டு அர்பகான் உருவாக்கிய வெர்ச்சு கட்சிக்கும் அதிக ஆயுள் நீடிக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு அரசியல் சட்ட நீதிமன்றம் அக்கட்சியை தடைச் செய்தது. இப்பொழுதும் அவர் மதசார்பற்ற கொள்கைகளை மீறிவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டது. அர்பகானின் ஆதரவாளர்கள் ஃபெசிலிட்டி கட்சியை உருவாக்கிய பொழுது அவருடைய கொள்கைகளில் கருத்து வேறுபாடுக் கொண்டவர்கள் 'நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி'யை(ஏ.கெ.கட்சி) துவக்கினர்.<br /><br />இஸ்லாமிய சித்தாந்தங்களுடன் தாராளமயமாக்கல் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்து களமிறங்கிய ஏ.கே.கட்சியின் முயற்சிகள் சரியானதுதான் என்பதை கடந்த இரண்டு தேர்தலுகளும் நிரூபித்து வருகின்றன.<br /><br />பிரதமர் உருதுகான் கட்சிக்கு துருக்கி பாராளுமன்றத்தில் 334 இடங்கள் உள்ளன. எதிர்கட்சியான ரிபப்ளிகன் கட்சிக்கு 101 இடங்களே உள்ளன.<br /><br />அரசியலில் தளத்தில் இஸ்லாமிய கொள்கைகளை இறுகப் பற்றிய அர்பகான் தனிப்பட்டரீதியில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். ராணுவத்தின் வாள் முனையில் அவர் அரசியலை நடத்திக்கொண்டிருந்தார்.<br /><br />1960 முதல் 1997 வரை துருக்கி ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகளில் பலிகடாவான ஒரே தலைவர் அர்பகானாவார். தற்பொழுது துருக்கியில் ஜனநாயகம் தழைத்தோங்கி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் விசாரணையை சந்தித்து வருகின்றனர். இத்தகையதொரு சூழலுக்கு நஜ்முத்தீன் அர்பகான் அளித்த சேவையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.<br /><span style="color:#ff0000;">ASA</span></p>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-33021343624313838882011-02-26T14:36:00.002+04:002011-02-26T14:50:06.864+04:00கோத்ரா:நீதிக்கு ஏற்பட்ட வறட்சி<div align="justify">கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நமது நீதிபீடத்தின் வறட்சியையும், வீழ்ச்சியையும் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பி.ஆர்.பட்டேல், 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளார். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 425px; DISPLAY: block; HEIGHT: 87px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577948607005624914" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcHVqnbo9Ae3HvXT6A8IDg0mJgy85jOQiHBr_KDKDpjS5KDEDbr2A5Xe37f7vw2cbiNgXDodHSWxntMsAL6Xsm6zihfoEnXadLYXazquHM4vrQtTK9Kn2-SVTHRA4Kz3E4InhJFlVKqgg/s400/godhra+justice.JPG" />மோடியின் மாநிலத்தில் சிறைக் கொட்டகையிலிருந்து 63 பேருக்கு விடுதலை கிடைத்தது ஆறுதலான செய்திதான். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இவர்கள் ஒரு முறைக்கூட ஜாமீன் கிடைக்காமல் சிறைக் கொட்டகைகளின் இருள் நிறைந்த சூழலில் தங்களின் வாழ்க்கை கழித்துள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளி என குறிப்பிடப்பட்ட வயோதிகரான இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜியும், ஏறத்தாழ தனது பார்வையை இழந்துவிட்ட சிறுவனும் அடங்குவர். ஐந்து சிறுவர்களை குஜராத் போலீஸ் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இவர்கள் இழந்துபோன 9 ஆண்டுகளுக்கும், இவர்களுடைய குடும்பத்தினர் அனுபவித்த தீராத வேதனைகளுக்கும் நமது நீதிபீடங்களால் உரிய இழப்பீட்டை வழங்கவியலுமா?<br /><br />பிணைக் கிடைக்கும் என்ற நீதிபீடத்தின் கருணையை எதிர்பார்த்து இவ்வளவு காலம் அவர்கள் சிறைக் கொட்டகைகளில் தங்களது வாழ்க்கையை கழித்துள்ளனர்.<br /><br />2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில்வே நிலையத்தில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீப்பிடித்தது. அதற்கான குற்றத்தை முஸ்லிம்களின் மீது சுமத்திவிட்டு நரேந்திர மோடியின் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான கோரத்தாண்டவத்தை அரங்கேற்றினர்.<br /><br />சிசுக்களும், சிறுவர்,சிறுமிகளும், பெண்களும், ஆண்களும், வயோதிகர்களும் என அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் படு கோரமாக கொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் சகோதரிகள் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்களும், மஸ்ஜிதுகளும் அழித்தொழிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது.<br /><br />கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என ஹிந்துத்துவா சக்திகளும், குஜராத் அரசும் பிரச்சாரம் செய்துவந்தன. ஆனால், யு.சி.பானர்ஜியின் விசாரணை கமிஷன் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நிகழ்வதற்கு காரணம் ரெயில் பெட்டிக்குள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள்தான் எனக்கூறியது. இதற்கு சாட்சிகளின் வாக்குமூலங்களும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் ஆதாரமாக இருப்பதாக பானர்ஜி கமிஷன் தெரிவித்தது. மேலும், போலீஸ் கூறுவதைப்போல், 60 கி.மீ வேகத்தில் செல்லும் ரெயில் மீது பெட்ரோலை ஊற்றுவது சாத்தியமல்ல. பெட்டியின் உள்பகுதி பூட்டியிருந்ததால் வெளியேயிருந்து எவரும் உள்ளே நுழையவும் வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் பெட்டியிலிருந்து உருவான கரிந்த வாசனையும், புகையும் பெட்ரோல் மூலமாக பெட்டியில் தீப்பிடிக்கவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளன. கரசேவகர்கள் ரெயிலுக்குள் வைத்து சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ பரவி பயணிகளின் பேக்கேஜ்களில் தீப்பிடிக்க காரணமாயிருக்கலாம் என பானர்ஜி கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கை பெட்ரோல் வெளியேயிருந்து ரெயில் பெட்டியின் மீது ஊற்றப்பட்டதாகவும், திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்தது.<br /><br />நீதிமன்றம் நானாவதி கமிஷனின் அறிக்கையை ஒப்புக்கொண்டுவிட்டு, பானர்ஜி கமிஷனின் அறிக்கையை புறக்கணித்துள்ளது அதன் தீர்ப்பிலிருந்து தெரியவருகிறது. கோத்ரா ரெயில் எரிப்பில் கைதுச் செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு முடிவடைந்துவிட்டது. ஆனால், பல ஆயிரம் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றொழித்த குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான வழக்குகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன.<br /><br />முஸ்லிம்கள் குற்றவாளிகளாக்கப்படும் வழக்குகளின் விசாரணைகள் மட்டும் இந்தியாவில் வேகமாக நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனைகள் அளிக்கப்படுவது எதேச்சையான ஒன்றல்ல.<br /><br />அப்துல் நாஸர் மஃதனி கோவைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் கழித்து உடலும் உள்ளமும் பலகீனம் அடைந்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் சிறைக்கொட்டகைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.<br /><br />2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம்களை இதுவரை விடுதலைச் செய்யவில்லை. அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் மலேகான் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் என்பது நிரூபணமாகியும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பதற்கு தடையாக நிற்பது மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐயாகும்.<br /><br />மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் போன்ற கறுப்புச்சட்டங்கள் போலீஸாருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கும் பொழுது அது மூலமாக நிரபராதிகள்தாம் சிறைக் கொட்டகையில் தள்ளப்பட்டு தங்களது வாழ்க்கையின் மதிப்புமிக்க காலங்களை இழந்து வருகின்றனர்.<br /><br />தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் இத்தகைய அப்பாவிகள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது என்பது மிகக் கொடூரமானதாகும். நிரபராதிகள் சிறையிலடைக்கப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தேசத்தில் ஜனநாயகம் எவ்வாறு தழைத்தோங்கும்? அந்த தேசத்தை முன்னேறிய தேசம் என்றோ அல்லது நாகரீகமடைந்த தேசம் என்றோ கூற இயலுமா?<br /><span style="color:#ff0000;">ASA</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-65855505519192133202011-02-22T07:41:00.002+04:002011-02-22T07:46:57.605+04:00இளைய சமூகத்தின் எழுச்சி<div align="justify">துனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 444px; DISPLAY: block; HEIGHT: 131px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5576355211003869250" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirG9RUmMQuzaU-QynxhDYy4G3m9UIwkmn2OKx57l8peKSwwo9TRAiZAs-pD_-S7cYmMQyp46cG6GEJo9QDZy2TPfQKPrHyaYvlFECAwHlxkmqwoMOQdFZGin8h5DqFuwDy8vyAckOwfgY/s400/protest-2.gif" />அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.<br /><br />ஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.<br /><br />கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.<br /><br />துனீஷியாவின் பின் அலியும், எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கும் மரணத்திற்கு போராடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடக்குமுறைக்கும், அகங்காரத்திற்கும் பெயர் பெற்ற லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியும் இதர அரபுலக ஆட்சியாளர்களும் மக்கள் எழுச்சியை இரத்தக் களரியால் இனி எவ்வளவு காலம் அடக்கி ஒடுக்கிவிட முடியும்? என்னவாயினும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அரசு கருவூலத்தையும் நாட்டையும் குடும்ப சொத்தாக்கிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இனியும் அதிக நாட்கள் பதவியில் தொடரமுடியாது என்பது உறுதியாகும்.<br /><br />இவர்களை வைத்து சித்து விளையாட்டுக்களை ஆடிய அமெரிக்கா உள்ளிட்ட மேலாதிக்க சக்திகளும், சியோனிஸ்டுகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மனித குல வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அபூர்வமான இந்த புரட்சியின் முழு சொந்தக்காரர்களும் இளைஞர்கள்தாம் என்பது உலகம் அறிந்துக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.<br /><br />ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான கொடூரமான அடக்குமுறையை தாண்டி புரட்சிக்கு அழைப்பு விடுத்த இளைஞர்கள், எத்தகைய அரசியல் நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும் தங்களது மன உறுதியின் மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.<br /><br />பாரம்பரிய அச்சு ஊடகங்களும், சேனல்களும் சுய ஆதாயங்களுக்காக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் அராஜகங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பவும், சுதந்திரத்திற்காக போராடவும் வேறு வழிகளை தேர்ந்தெடுக்க அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்தது.<br /><br />ஜனநாயகத்தின் உயிரற்ற சடலங்களாக மாறிவிட்ட நாடுகளில் வாக்குச்சீட்டிற்கு கிழிந்த காகிதத்தின் மதிப்புக்கூட இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அழுகிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்து அவர்களது அழுகையை அடக்குவதுபோல பந்தையும், கோர்ட்டையும், க்ளப்பையும், பணத்தையும் அளித்து கால்பந்து ஜுரத்தை வளர்த்து இளைய தலைமுறையினரின் ஆவேச உணர்வுகளை வீரியமற்றதாக மாற்றிவிடலாம் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் தந்திரமாகும்.<br /><br />சிந்தனையை முடக்கி ஒழுக்கச் சீரழிவுகளையும், பாலியல் வக்கிரங்களையும் உருவாக்கும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், மதுபானம், சூதாட்டம் ஆகியவற்றின் வாசல்களை திறந்துவிட்டு எழுதிக்கொடுத்ததை வாசிக்கும் மார்க்க அறிஞர்களை கைப்பாவையாக்கிய ஆட்சியாளர்களுக்கு இறைவனைப் பற்றிய பயம் என்பது அறவே இல்லாமல் போனது.<br /><br />என்றைக்காவது ஒருநாள் இளைய சமூகம் மாத்தி யோசிக்கவேக் கூடாது என்ற பிடிவாதத்தில் இத்தகைய அநாகரீகங்களை புரிந்து வந்தார்கள் அவர்கள்.<br /><br />ஆனால், எல்லா கனவுகளும், திட்டங்களையும் தகர்த்து எறிந்த அரபுலக இளைஞர்கள் தங்கள் கைகளில் கட்டப்பட்டிருந்த விலங்குகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஏகாத்தியபாதிகளுக்கெதிராக வீதிகளில் அணி திரண்டுள்ளனர்.<br /><br />இளைய சமூகத்தின் எதிர்பாராத எழுச்சிப் பேரலையின் முன்னால் இறைவனின் மற்றும் மக்களின் எதிரிகளான சர்வாதிகாரிகள் மண்டியிடுவதோடு முகங்குப்புற நிலம் கவ்வுவதை உலகம் கண்டுகொண்டுதானிருக்கிறது.<br /><br />நிச்சயமாக இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இந்த நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் நமது நாடும் ஒன்று. இங்கே மாற்றத்தின் வாசல்கள் திறந்து கிடப்பதால் மக்கள் எழுச்சிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என சிலர் ஆறுதலடையலாம். ஆனால், நமது ஜனநாயகம் பணத்திமிரும் மதவெறியும் பிடித்த குற்றவாளிகளின் கரங்களில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஊழல் மற்றும் மோசடியின் கொடூரமான கரம் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஆறுதலடைவதற்கு என்னக் காரணம் இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.<br /><br />கிரிக்கெட்டின் ஜுரத்திலும், சினிமாவின் மோகத்திலும் இளைஞர்களை மூழ்கடித்துவிட்டு தாங்கள் சுகபோகமாக ஆட்சிச் செய்யலாம் என இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் கனவுகளை கண்டுக் கொண்டிருக்கின்றன. கோடிகளை கொள்ளையடித்துவிட்டு சில இலவசங்களை அளித்து நாட்டு மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்ற சிந்தனை அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ளது.<br /><br />மதவெறியையும், ஜாதீய வெறியையும் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் தேசபக்த வேடம்போடும் சில போலிகள்.<br /><br />இந்தியாவில் மிகப்பெரிய நிர்ணாயக சக்தி இளைஞர்களாவர். அவர்களை அரசியலிருந்து ஒதுக்கி நிறுத்திவிட்டு உணர்வற்ற சடலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கருதுவது மூடத்தனமாகும்.<br /><br />பண்டாரங்களும், பரதேசிகளும், கூத்தாடிகளுமெல்லாம் தலைவராக தலை நிமிர்த்தி நடந்துகொண்டு 'எனக்கு பின்னால் லட்சக்கணக்கானோர் அணி திரண்டுள்ளனர்' என வீம்பு பேசுவது இனி அதிக நாள் நீடிக்காது. வயோதிகர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளில் இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுவது வெகு நாட்கள் தொடராது. புரட்சி என்பது பேலட் பேப்பரிலோ அல்லது புல்லட்டிலோ அல்ல. இளைஞர்களின் எழுச்சியின் மூலமாகத்தான் என்ற புதிய பாடத்தை அனைவரும் படித்தேயாக வேண்டும். இளைய தலைமுறை தம்மை சுற்றியிருக்கும் மாயையைகளை விலக்கி விட்டு எழுச்சிப்பெற்றால் டெல்லி ஜந்தர்மந்தர் தஹ்ரீர் சதுக்கமாக மாற வெகு காலம் வேண்டிவராது. </div><div align="right"><span style="color:#ff0000;">ASA</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-56496546000421031772011-02-16T13:35:00.000+04:002011-02-16T13:36:49.284+04:00நிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா?<div align="justify">இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யப் போவதாகவும், அவர்களை பொய்வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.<br /><br />நிச்சயமாக, இந்த அறிவிப்பு நூற்றுக்கணக்கான உதவியற்ற அப்பாவிகளான விசாரணை கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல தொடர்ச்சியாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களால் நிராசையடைந்துள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தரும் செய்தியாகும்.<br /><br />மலேகான் ஒன்று, மலேகான் இரண்டு, ஜெய்ப்பூர், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட சாதாரண மக்களை கொலைச் செய்யும் வெறித்தனமான எண்ணத்துடன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசியசெயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரும் அவருடைய ஆதரவு கும்பலுமாகும் என இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.<br /><br />ஆனால், குண்டுவெடிப்புகள் என்றாலே அதனை நிகழ்த்துவது முஸ்லிம்கள்தாம் என்ற இந்தியாவின் அதிகார வர்க்கம் வகுத்து வைத்திருக்கும் பொதுவிதியின் அடிப்படையில் போலீஸ் துறையைச் சார்ந்த பாசிச சிந்தனைக் கொண்ட அதிகாரிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்து சிறையிலடைத்தனர்.<br /><br />கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேதான் மலேகான்-2 குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். அப்பொழுதெல்லாம் உயர்ஜாதி ஆதிக்க ஊடகங்களும், உள்துறை அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகளும், போலீஸ் துறையில் ஒரு பிரிவினரும் விசாரணையை திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தனர்.<br /><br />ஒருபோதும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளில் குற்றங்களை சுமத்தி சிறையிலடைக்கப்பட்டனர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்.<br /><br />புலனாய்வு ஏஜன்சிகளில் ஆழமாக படிந்துபோன பாரபட்சம் மட்டுமல்ல, அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தொடுவதற்கு அஞ்சிய அரசியல் தலைமைகளும் பயங்கரமான இந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாவார்கள்.<br /><br />பலரும் மூடிமறைக்க திட்டமிட்ட உண்மைகள் வெடித்துச் சிதறியபோது நிரபராதிகளை விடுதலைச் செய்யவும், பொய்வழக்கு சுமத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் தயாரானது.<br /><br />போலி என்கவுண்டரை நடத்துவதில் வல்லுநர்களான டெல்லி போலீசில் ஸ்பெஷல் பிரிவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் உதவியுடன் போலீசாருக்கு பயிற்சியளித்த மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், இந்தியாவின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரணைச்செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சிகளும் நடத்திய சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல்களைக் குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு தயாராக வேண்டும்.<br /><br />அதுமட்டும் போதாது, பல ஆண்டுகளாக வெளியுலகை காணாமல் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு தயக்கம் காட்டக்கூடாது. இதுதான் முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும்.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-62684276016699895132011-01-29T14:25:00.002+04:002011-01-29T14:46:31.811+04:00சர்வாதிகாரத்திற்கு சாவுமணி<div align="justify">பட்டினியையும், வறுமையையும் பொறுக்கவியலாமல் துனீசியாவில் பொவைசி என்ற இளைஞர் தன்னைத்தானே தீவைத்துக் கொளுத்தி தற்கொலை செய்துக் கொண்டார். அவர் பற்றவைத்த நெருப்பின் ஜூவாலைகள் ஜனநாயகத்தின் பெயரால் கபடநாடகமாடும் முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகளின் சிம்மாசனத்தை எரிக்கத் துவங்கியதன் மனோகரமான ஆவேசமான செய்திகள் தினந்தோறும் அந்நாடுகளிலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன. <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 526px; DISPLAY: block; HEIGHT: 309px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5567557193967324594" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUylbojswDt35CJ5K2ixNhMWBS4gMTCTuEUokxURWjNQ2imu6PFw7hRcHsOZgpubqyYFSGdVSujrpgSseyUuv8wS0x4xhwOV3XTDS1OX5Nw8bdPU1hOWfIbxuNLzkzvOaYsVBMjkcZeCg/s400/229486256.gif" />அபயம் தேடி அந்நிய நாடுகளுக்கு வெருண்டோடும் கொடுங்கோலர்களை பொறுத்தவரை பாவி செல்லுமிடமெல்லாம் பாதாளம் என்ற சூழல்தான் உருவாகியுள்ளது.<br /><br />துனீசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதின் பின் அலி பாரிஸிற்கு தப்பியோடும் வழியில் காலிடறி விழுந்ததோ சவூதிஅரேபியாவில்.<br /><br />எகிப்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் 99.9 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தொடர்ந்த ஹுஸ்னி முபாரக்கின் கட்சிக்கு கடந்த தேர்தலிலும் அதே சதவீத வாக்குகளை கிடைத்தன. ஆனால், அவரது மகனும், இளவரசனுமான ஜமால் முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். எங்கு சென்றார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.<br /><br />யெமனில் அதிபர் பெயர் பலகையை மாட்டிவிட்டு ஏகாதிபத்தியத்திற்கு கைப்பாவையாக செயல்பட்டுவரும் கொடுங்கோலாட்சியின் சொந்தக்காரர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் மக்கள் கோபக்கனலிலிருந்து தப்பிப்பதற்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறார்.<br /><br />சிரியா, அல்ஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் தேர்தல் நாடகங்கள் மூலம் குடும்ப ஆட்சியை நடத்திவரும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிராக் மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.<br /><br />அரபு உலகில் வறுமையிலும் பசியிலும் உழலும் மக்களிடமிருந்து போராட்டத்தீயின் ஜுவாலை உருவாக இவ்வளவு காலம் தாமதித்ததுதான் ஆச்சரியமாக உள்ளது.<br /><br />அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்சு போன்ற பல்லுபோன கிழட்டு ஏகாதிபத்திய சிங்கங்களின் ஆதரவுடன் அந்நாடுகளில் வாழும் அப்பாவி மக்களின் ஜனநாயக உரிமைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காலில் போட்டு மிதித்தாலும், அவர்கள் கொடும் பசியினாலும், வறுமையினாலும் வாடினாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளலாம எனக் கருதி சுகபோக வாழ்வில் மூழ்கியிருந்த சர்வாதிகாரிகளின் கனவு தகர்ந்து போனதன் காட்சிகளைத்தான துனீஸ், கெய்ரோ, ஸன்ஆ, அம்மான், அல்ஜீர்ஸ் வீதிகளில் மக்களின் போராட்டங்களாக நாம் காண்கிறோம்.<br /><br />முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாம்தான் அந்த சமூகத்தின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நடக்கும் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.<br /><br />சர்வாதிகாரிகளுக்கு சேவகம் புரியும் ஊடகங்கள் சல்லிக் காசுகளுக்காக ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் திரள் போராட்டங்களை பயங்கரவாதம் என முத்திரைக்குத்தின.<br /><br />அரபு உலகின் ஏகாதிபத்திய வாதிகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், பொய்களை பரப்பும் ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் அரபுலக வீதிகளில் நடைபெறும் ஆவேசமான மக்கள் திரள் போராட்டங்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.<br /><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-69039341446719844082011-01-26T16:46:00.003+04:002011-01-26T16:57:03.021+04:00துரோகத்தின் மறுபெயர் மஹ்மூத் அப்பாஸ்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw3pq5GDBZxw7kPQMNPNxqpT0ltgeedGEEDUGLn_rgTMhPUw8cXWek3VEiGIQlm_RhbqCMSwhnZdsOpxD6oL1BEK_J24XXeib7nC77uiSV_2Xfnw6vxMs3hUf3JhXjNHsCuA99ooDQQxk/s1600/230347191.gif"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 284px; FLOAT: left; HEIGHT: 485px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5566476734200348594" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw3pq5GDBZxw7kPQMNPNxqpT0ltgeedGEEDUGLn_rgTMhPUw8cXWek3VEiGIQlm_RhbqCMSwhnZdsOpxD6oL1BEK_J24XXeib7nC77uiSV_2Xfnw6vxMs3hUf3JhXjNHsCuA99ooDQQxk/s400/230347191.gif" /></a>ஃபலஸ்தீன் ஆணையத்தின் அதிபரும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக கருதப்படும் யாஸிர் அரஃபாத்தின் வழித் தோன்றலான மஹ்மூத் அப்பாஸ் ஒரு அமெரிக்க-சியோனிச கைப்பாவை என்பதைக் குறித்து எவருக்கேனும் சந்தேகமிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.<br /><br />கத்தர் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட ரகசிய ஆவணங்கள், உலகில் சட்டம், நீதியில் நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் கனவு கூட காணமுடியாத கொடூரமான சதியை மஹ்மூத் அப்பாஸ் செய்துள்ளார் என்பதை நிரூபிக்கின்றன.<br /><br />மூன்று மதத்தினரும் புனித ஸ்தலமாக கருதும் ஜெருசலத்தை முற்றிலும் சியோனிச பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் ஆணையம் ஒப்புக்கொண்ட விபரங்கள்தான் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது.<br /><br />ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் யாஸிர் அரஃபாத் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து பஹாயி மதத்தைச் சார்ந்தவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அப்பாஸ் என்ற குள்ளநரி ஃபலஸ்தீன் ஆணையத்தின் அதிபராக பதவியேற்றார்.<br /><br />சி.ஐ.ஏ மற்றும் மொஸாதின் ஏஜண்டுகள் அடங்கிய பாதுகாப்புப் படைதான் மஹ்மூத் அப்பாஸையும், பிரதமர் ஸலாம் ஃபய்யாத் உள்ளிட்ட துரோகிகளை பாதுகாத்து வருகிறது.<br /><br />ஹமாஸின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க ஃபத்ஹ் போலீசாருக்கு சம்பளம் கொடுப்பதும் அமெரிக்க-சியோனிஷ பயங்கரவாதிகள்தான். இதர அரபு நாடுகளை விட ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்தே வருகின்றன.<br /><br />வயதான தலைவர்களைக் கொண்ட ஃபலஸ்தீன் ஆணையம் 30 வெள்ளிக்காசுக்கு ஃபலஸ்தீன் மக்களின் உரிமைகளை இஸ்ரேலுக்கு விற்க துணிந்ததால் ஃபலஸ்தீன் ஆணைய அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஹமாஸ் இயக்கம் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்தது.<br /><br />காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளின் ஆதரவு கிடைத்தே வந்துள்ளது.<br /><br />2008 ஆம் ஆண்டு இறுதியில் காஸ்ஸாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பாஸ்பரஸ் குண்டுகளை வீசிக் கொலைச் செய்ததுடன், நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களையும், வீடுகளையும் தகர்த்த இஸ்ரேலின் அடாவடித்தனமான தாக்குதலுக்கு மஹ்மூத் அப்பாஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.<br /><br />அரபு உலகில் சொந்த நாட்டு மக்களை காட்டிக் கொடுத்த நயவஞ்சக ஆட்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மஹ்மூத் அப்பாஸை விரைவில் ஃபலஸ்தீனை விட்டு வெளியேற்றுவது அந்நாடு சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.<br /><br />எத்தகைய அழுத்தங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்தான் ஃபலஸ்தீன மக்கள். இத்தகைய காட்டிக் கொடுக்கும் துரோகிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற தயங்கமாட்டார்கள் அவர்கள். எதிரிகளின் கைக்கூலிகளுக்கும், நாசகர சக்திகளுக்கும் எதிராக அயராமல் போராடவும், தியாகங்களை புரிவதற்கும் தயாரான சமூகம் என்பதை ஃபலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றார்கள். ஆகவே மஹ்மூத் அப்பாஸ் போன்றவர்களை எதிர்கொள்வது அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. உலக வரலாற்றில் துரோகிகளுக்கு எவ்வித மதிப்புமில்லை. </div><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-62731199390874163862011-01-24T12:19:00.002+04:002011-01-24T12:41:15.327+04:00தேவ்பந்த் மெளலானாவுக்கு என்ன நேர்ந்தது?<div align="justify">தேவ்பந்த் கல்வி கலாசாலையின் மீது நமக்கு எப்பொழுதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தில் தேவ்பந்த் உலமாக்களின் பங்கு மகத்தானது. இந்தியாவில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு தேவ்பந்த் அளித்துவரும் சேவை உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய ஒன்று. <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 480px; DISPLAY: block; HEIGHT: 326px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5565669549702024658" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1n0ezZb4sW7Jf3mlMD1COsiq2WTvXYJ6Uon2nqVQ16Dxkrh5YMnpHaVIk0JZQV9qu6ddjwYIKUXiI2HW1fYI2EPGtUDjGJZFAPFo5jsbXieLwIewgZ1q-lOqetug7vM3L8dTOLtX3H_o/s400/5098744067_fdb1b66d42.jpg" />இந்நிலையில் தேவ்பந்த் மதரஸாவிலிருந்து வெளியாகும் சில ஃபத்வாக்களும், மார்க்க அறிஞரின் கூற்றும் அடிக்கடி விவாதத்தைக் கிளப்புவதுண்டு. இம்ரானா விவகாரம், வந்தேமாதரம் சர்ச்சை, பெண்கள் வேலைக்கு செல்வது தொடர்பான ஃபத்வா என தேவ்பந்த் ஊடகங்களில் அடிக்கடி விவாதத்திற்குள்ளாகும்.<br /><br />வந்தேமாதரம் விவகாரத்தில் தேவ்பந்த் மேற்கொண்ட துணிச்சலான நிலைப்பாடு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், சில வேளைகளில் தேவ்பந்த் உலமாக்களின் ஃபத்வாக்களும், அறிக்கைகளும் தற்கால சூழல், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சதித் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து புரிந்துக் கொள்ளாமலேயே வெளியிடப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.<br /><br />பாசிசம் என்ற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கை அவ்வியக்கதுடன் மட்டும் ஒதுங்கிவிடவில்லை. அரசியல்,அதிகாரம், நீதிபீடங்கள், ஊடகங்கள் என ஊடுருவியுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் பாசிச மயமாகி நெடுங்காலமாகிவிட்டது.<br /><br />இந்நிலையில் நாம் விடுக்கும் செய்திகளைக் குறித்த விழிப்புணர்வும், ஊடகங்களின் தகிடுதித்தங்கள் குறித்த எச்சரிக்கையும் தேவை என்பதை தேவ் பந்த் உலமாக்கள் உணரவேண்டும்.<br /><br />சில தினங்களுக்கு முன்பாக தேவ்பந்த் மதரஸாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தில் பிறந்து மஹராஷ்ட்ரா மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்ட மெளலானா குலாம் முஹம்மது வஸ்தனவி கூறியதாக பத்திரிகைகளில் வெளியானச் செய்தி முஸ்லிம் சமுதாயத்தில் விவாதத்தை கிளப்பியிருந்தது.<br /><br />அச்செய்தி இதுதான்: குஜராத்தில் மோடியின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும், அங்கு கலவரங்களைக் குறித்து மீண்டும் உயர்த்தி பிடிக்கும் நிலைப்பாடு சரியல்ல என்பதுதான் அது.<br /><br />பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து மெளலானா இதற்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் முதல்வர் மோடியை நான் நியாப்படுத்தவோ, குற்றமற்றவர் எனவோ கூறவில்லை. குஜராத் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் புரண்ட மோடிக்கு நானும், முஸ்லிம்களும் மட்டுமல்ல, இறைவன் கூட மன்னிப்பளிக்கமாட்டான். இறைவனிடம் மோடியை பழிவாங்க பிரார்த்தனைச் செய்வோம்.<br /><br />குஜராத் கலவரத்தைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஏன் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனைக் குறித்து கேள்வி எழுப்புகின்றீர்கள்? எனவும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அக்கலவரம் மிகக் கொடூரமாக இருந்தது எனவும்தான் பதிலளித்தேன். இதன் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் எவரையேனும் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதன் பெயரில் என்னைத் தேர்ந்தெடுத்த தேவ்பந்த் ஷூரா கவுன்சில்(ஆலோசனை கமிட்டி) விரும்பினால் ராஜினாமாச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் அளித்த பதிலை ஆங்கில பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்த ஒலிநாடா என்னிடம் உள்ளது.<br /><br />கல்வி மற்றும் வர்த்தகத்துறையில் சக்தி பெறுவதற்கு குஜராத் முஸ்லிம்கள் நடத்தும் முயற்சிகளுக்கு திருப்தியை தெரிவித்திருந்தேன்.<br /><br />மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளின் காரணமாக குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டது உண்மையாகும். அதன் பலனை முஸ்லிம்களும் அனுபவிக்கிறார்கள். இதனைத் தவிர மோடியை இதன்பெயரில் நான் புகழவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.<br /><br />சரி மெளலானா கூறியதுக் குறித்து பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்த அறிக்கையில் கூறியிருக்கும் செய்தி என்ன? நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்தான் கொல்லப்பட்டார்களாம். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இதனை பற்றி ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? என பத்திரிகையாளர்களிடம் வினவுகிறார்.<br /><br />பத்திரிகையாளர்கள் குஜராத் கலவரத்தைக் குறித்து கேட்டதில் என்ன தவறு? குஜராத்தைச் சார்ந்த மெளலானா இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கலாசாலையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் இத்தகைய கேள்வி எழுந்திருக்கலாம்? பத்திரிகையாளர்கள் என்ன நோக்கத்தில் கேட்டார்களோ? என்பது வேறு விஷயம். கேள்வி கேட்கக்கூடாது என்றால் குஜராத் இனப் படுகொலையை மறக்கச் சொல்கிறாரா? மெளலானா.<br /><br />இறைவனிடம் மோடியை பழிவாங்கு என பிரார்த்தித்துவிட்டு சும்மா உட்கார்ந்து விடுவோம் என கூறவருகிறாரா? மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களால் முஸ்லிம்கள் என்ன பயனை அடைந்துவிட்டார்கள்? அகதிகள் முகாமில் தங்கியிருப்போர் எத்தனை?முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் எல்லாம் முழுமையடைந்து விட்டதா? இனப் படுகொலைகளின் போது ஊரைவிட்டு வெளியேறிய முஸ்லிம்களெல்லாம் மீண்டும் தங்கள் வசிப்பிடம் செல்ல முடிகிறதா? கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைத்துவிட்டதா? முஸ்லிம்களை விட்டுவிட்டால் கூட அம்மாநிலத்தில் வாழும் ஏழை எளியோரின் நிலைமை என்ன? குஜராத்தின் வளர்ச்சிக் குறித்த உண்மைகள் என்ன? இவற்றிற்கெல்லாம் பதிலளிக்க மெளலானா தயாராகுவாரா?<br /><br />பாப்ரி மஸ்ஜிதும், குஜராத்தும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் என்றும் ரிங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு உரிய தீர்வு கிடைக்குவரை. மோடியின் தலைமையின் கீழ் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையை வளர்ச்சியின் பெயரால் மறந்துவிட எந்த முஸ்லிமும் தயாராகமாட்டான்.<br /><br />குஜராத் இனப் படுகொலையை மறப்பது உயிரையும், மானத்தையும் இழந்துபோன அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு செய்யும் கடுமையான துரோகமாகும்.<br /><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span> </div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-91767469234781650572011-01-23T13:34:00.001+04:002011-01-23T13:46:20.420+04:00எடியூரப்பாவின் செயல் தவறுதான் ஆனால் தவறில்லை.. - உளறும் நிதின் கட்கரி<div align="justify">தேச பக்தர்களாகவும், கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர்களாகவும், நேர்மையானவர்களாகவும் வேடமிட்ட சங்க்பரிவார்களின் முகமூடி ஒவ்வொன்றாக கழன்றுக் கொண்டிருக்கிறது.<br /><br />லஞ்சம் வாங்குவதிலும் கூட அந்நிய நாட்டு கரன்சியை(டாலர்)த்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்த இவர்களின் கேடுகெட்ட தேசபக்தி பங்காரு லட்சுமணன் விவகாரத்தில் வெளியானது.<br /><br />கார்கில் போரில் இறந்த ராணுவத்தினரின் உடலை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளில் நடத்திய ஊழல் மூலம் இந்தியாவின் மானத்தையே காற்றில் பறக்கவிட்டனர்.<br /><br />லாபகரமான நிறுவனங்களை தரகு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதற்காக தனியாக அமைச்சகம் துவங்கிவிட்டு இந்தியாவை இருளவைத்தனர்.<br /><br />பாப்ரி மஸ்ஜித் இடிப்பு,ரத யாத்திரை,நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்தி இந்தியாவை வன்முறை தேசமாக மாற்றினர்.<br /><br />கலவரங்களிலும், இனப் படுகொலைகளிலும் கொடூரமான பாலியல் வன்புணர்வுகள், கோவிந்தாச்சார்யா-உமாபாரதி காதல், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தபொழுது பிரம்மச்சாரி வாஜ்பாய் அடித்தக் கூத்துக்கள் உள்ளிட்டவை சங்க்பரிவார்களின் ஒழுக்க வாழ்வை படம் பிடித்துக் காட்டின.<br /><br />தற்போது கர்நாடகா மாநிலத்தில் தனது பாட்டன் முப்பாட்டன் சம்பாதித்த சொத்தைப்போல் கருதி அரசு நிலத்தை அபகரித்து சொந்த மகன்களுக்கு விற்பனைச் செய்துள்ளார் எடியூரப்பா.<br /><br />இந்நிலையில் காங்கிரஸ் அரசின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து ஓயாது பேசும் பா.ஜ.க எடியூரப்பா ஊழலில் சிக்கியதைக் குறித்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்து வருகிறது.<br /><br />சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்று ஷியோனிச பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக்குலாவிய நிதின் கட்கரி தற்போது காம்ரேட்டுகளின் கனவு தேசமான சீனாவுக்கு செல்கிறாராம்.<br /><br />போகிற போக்கில் எடியூரப்பாவின் மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதியளித்த விவகாரம் குறித்து பேசுகையில், எடியூரப்பா தனது சொந்த மகன்களுக்கு அரசு நிலத்தை பதிவுச் செய்துக் கொடுத்தது அதர்மம்தான் ஆனால் இதற்கு முன்பும் பல முதல்வர்களும் இதனைச் செய்துள்ளார்கள் அவர்கள் மீதெல்லாம் வழக்குத்தொடர ஆளுநர் அனுமதியளிக்கவிலை எனக்கூறி எடியூரப்பாவின் ஊழலை நியாயப்படுத்த முயல்கிறார்.<br /><br />இதே கருத்தைத்தானே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஆ.ராசாவும் கூறுகிறார். முன்னர் பதவி வகித்த அமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தானும் செய்ததாக ஆர்.ராசா கூறிவருகிறார்.<br /><br />கேரள மாநிலம் களமசேரியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பஸ் எரிப்பை தேச விரோதமாக சித்தரித்து படாதபாடுபடும் ஆட்சியாளர்கள், கர்நாடகாவில் 29 பஸ்களை கொளுத்தி வன்முறை வெறியாட்டம் ஆடிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்க்கொள்ளப் போகிறார்கள். இதுவெல்லாம் காங்கிரசுக்கும் பாசிச பா.ஜ.கவுக்குமிடையே நடைபெறும் கண்ணாமூச்சி ஆட்டமோ? காங்கிரஸ் கொள்கையே live or let live அதாவது வாழு அல்லது வாழவிடு என்பதுதான்.<br /><br />என்னைக் குறை சொல்லாதே! இல்லையேல், உனது வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்பதுதான்.<br /><br />சர்வாதிகாரத்தால் பின் அலி போட்ட ஆட்டத்திற்கு துனீசிய மக்களின் புரட்சி முடிவுக் கட்டியது. இவர்கள் ஜனநாயகம் என்ற பெயரால் போடும் கூத்துகளுக்கு மக்கள் எப்பொழுது முடிவுக் கட்டப் போகிறார்களோ? </div><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-88235642265351861452011-01-17T22:01:00.003+04:002011-01-17T22:26:19.848+04:00துனீசியாவில் ஜனநாயகம் மலருமா?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2iTIMkvaKlRvLBtcxv3GoZQqywkNLWNPEdapimGE06RE9UoTp_b_8Z_V7OH9coEmaV7QyzKa_R4CPopwsjf0_00G4qXbUvpxp7BYEn-m-Ct7y8UdZ2OC_9pILV2RJrZhNT8YVoQm99Mg/s1600/tunish+003.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 310px; FLOAT: left; HEIGHT: 317px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563222448633146866" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2iTIMkvaKlRvLBtcxv3GoZQqywkNLWNPEdapimGE06RE9UoTp_b_8Z_V7OH9coEmaV7QyzKa_R4CPopwsjf0_00G4qXbUvpxp7BYEn-m-Ct7y8UdZ2OC_9pILV2RJrZhNT8YVoQm99Mg/s400/tunish+003.jpg" /></a>வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள குட்டி நாடு துனீசியா. இந்த நாடு அரபு நாடுகளில் அதிக கல்வியறிவைக் கொண்டதாகும். சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டின் சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி மக்கள் திரள் போராட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி சவூதிஅரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.<br /><br />1987 ஆம் ஆண்டு நோயினால் அவதியுற்ற பிறகும் பதவி விலகாத அன்றைய அதிபர் போர்கிபோவை ராணுவ புரட்சி மூலம் அகற்றிவிட்டு ஆட்சியை பிடித்தார் உளவுத்துறை தலைவராகயிருந்த பின் அலி.<br /><br />போர்கிபோவையும், பின் அலியையும் ஆதரித்தது பிரான்சு. இன்னொரு வகையில் துனீசியா பிரான்சிற்கு இசைவான நாடாகும்.<br /><br />மக்கள் திரள் போராட்டங்களை மத அடிப்படை வாத முத்திரைக் குத்தியதன் காரணமாக பின் அலி பிரபலமானார். அதனாலேயே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உற்றத் தோழரானார் பின் அலி.<br /><br />பின் அலிக்கு முன்பு பதவி வகித்த போர்கிபோ ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான விஷமக் கருத்துக்களைக் கூறியதால் மேற்கத்தியவாதிளால் சீர்திருத்தவாதி என புகழப்பட்டார்.<br /><br />ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க தேவையில்லை எனக் கூறிய போர்கிபோ ரமலான் மாத பகல்வேளை ஒன்றில் தான் உணவு அருந்துவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பச் செய்தார். போர்கிபோவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ராஷித் அல் கன்னோசியின் இஸ்லாமியக் கட்சியான ஹிஸ்ப் அல் நஹ்தா துவக்கிய மக்கள் திரள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைவதை தடுப்பதற்காக பின் அலி ராணுவ புரட்சி மூலம் புருகீபாவை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடித்தார்.<br /><br />பின்னர் போர்கிபோவை விட கொடூரமான ஆட்சியாளராக மாறினார் பின் அலி. நவீனகால பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய சித்தாந்ததின்படி விளக்கமளிக்கும் ராஷித் அல் கன்னோஷி போன்ற அறிவு ஜீவிகள் துனீசியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.<br /><br />அரபு உலகின் பல்வேறு சர்வாதிகாரிகளைப் போல் பின் அலிக்கும் தனது சொந்த நாடான துனீசியாவுக்கு திரும்பமுடியாது என்பதால் தனது இறுதிகாலம் வரை பிரான்சிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ ஓய்வெடுக்க நேரிடும் என பலரும் கருதுகின்றனர்.<br /><br />பின் அலியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சிக்கு காரணம் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற முறைகேடுளும், அரசு ஆதரவுடன் நடைப்பெற்றுவந்த மது விற்பனை, விபச்சாரம் போன்ற சமூக சீர்கேடுகளுமாகும்.<br /><br />துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி சில முஸ்லிம் நாடுகளை ஆட்டங்காண வைத்துள்ளதாகவும், இப்புரட்சி ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.<br /><br />இச்சூழலில் துனீசியாவில் ஏற்பட்ட புரட்சிக் குறித்து டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி கூறியதைப்போல், உதவி என்ற போர்வையில் பிரான்சு போன்ற மேற்கத்திய நாடுகள் துனீசியாவின் உள்விவகாரத்தில் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும்.<br /><br />இஸ்லாத்தின் அடிப்படையிலான ஜனநாயக ஆட்சி மலர்வதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விரும்பாது. அதற்காக பல சதிவேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இஸ்லாமியக் கட்சியான ஹிஸ்ப் அல் நஹ்தாவின் தலைவரான ராஷித் அல் கன்னோசி துனீசியாவுக்கு திரும்புவதாக கூறியுள்ளார்.<br /><br />இந்நிலையில், மக்களை துயரத்தில் ஆழ்த்தும் ஒரு சர்வாதிகாரியை மீண்டும் அரியணை ஏற துனீசிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றே நாம் கருதுவோம்!<br /></div><br /><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span> </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-33578623715115142892011-01-16T20:03:00.002+04:002011-01-17T08:45:00.564+04:00கலிகாலமும் அப்துல் கலீமுகளின் அவலமும்<div align="justify">கலிகாலமப்பா! இது என நம்ம ஊர்களில் பெரியோர்கள் கூறுவது வழக்கம். தீமைகள் பல்கி பெருகிடும்போது, இயற்கைக்கு முரணானவைகளெல்லாம் நடக்கும்பொழுது, தீயசக்திகள் நாட்டை ஆளும்பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 286px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563011156310086274" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguxGMnmV6vlt6NzG6-Wgi9if4AAiqbRa6BuIy32x0xkuRCQRFwquRkxiisxJU3qkCNt7wAgSeS78AWh045eMOdGyjE79NVrb1HVJNiUJjHURK5AMZIRwRxuMPOQW4W5tT76rWUnvEgl7A/s400/kalims.JPG" />'சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரிட்டே ஒருவர் நாட்டு மக்களின் பணத்தையெல்லாம் வாரிசுருட்டியதும் தற்போது சிறையில் அவர் ஓய்வெடுப்பதும் நமக்கு தெரிந்த சேதிதான்.<br /><br />பிரேமானந்தா, நித்யானந்தா கூடவே சங்கரமடத்து ஜெயேந்திரனும் காமக்களியாட்டம் போட்டு உள்ளே போனபொழுது காவிகளிலும் பாவிகள் இருக்கின்றனரா? என மக்கள் வியந்து போயினர்.<br /><br />சன் தொலைக்காட்சி நித்யானாந்தாவின் லீலைகளை தொடர்ந்து ஒளிபரப்பிய பொழுது 'கர்மம் கர்மம்' என காரி உமிழ்ந்தவர்களும் உண்டு. 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சுலோகத்தை கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் 'யுத்தம் மரணம் கச்சாமிதான்' சாமியார்களின் வேலையோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.<br /><br />பிரக்யாசிங் தாக்கூரும், அஸிமானந்தாவும் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான பொழுது எழுந்த சந்தேகம் இது!<br /><br />இவ்வளவு காலமும் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்களின் பழி பாவங்களையெல்லாம் சுமந்தது முஸ்லிம் சமுதாயமாகும். முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளேயும் பாசிசத்தின் வாடையை முகர்ந்துபோன சில புல்லுருவிகளும், அறிஞர்களின் போர்வையில் நாவண்மையை வெளிப்படுத்தும் சகலகலா வல்லுநர்களும் தமது சொந்த சமூக மக்களையே தீவிரவாதிகள் எனக்கூறி தங்களுக்கு ஏற்பட்ட அரிப்பை தீர்த்துக்கொண்டனர்.<br /><br />ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறைக்குள்ளே வாடும்பொழுது முஸ்லிம் சமுதாயம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற அதிகார-ஊடக வர்க்கத்தின் சாட்டையடிகளை நெஞ்சில் சுமக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.<br /><br />ரிக்ஷாவை இழுத்தும், மூடைகளை சுமந்தும் வாழ்க்கையை ஓட்டியவர்கள் கல்வியறிவை பெற்றவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் படித்த இளைஞர்களும் தீவிரவாதிகளாக்கப்பட்டனர்.<br /><br />வகுப்புவாத வெறியிலும், மேல்தட்டு மேதாவித்தனத்திலும் ஊறிப்போன போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் ஒரே ரீதியிலான பொய்க் கதைகளை பரப்பிவந்தனர்.<br /><br />கடந்த காலங்களில் மேல்ஜாதி வர்க்கத்தினருக்கும், மேல்தட்டு தரகு முதலாளிகளுக்கும் அடிமை சேவகம் புரிந்தவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பொழுது இவர்களுக்கெல்லாம் சமூகத்தில் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் அளித்தால் நமது நிலை என்னவாகும்? என சிந்தித்த தீய எண்ணங்கொண்ட ஹெட்கோவரும், கோல்வால்கரும் போன்ற மேல்ஜாதி திமிர்பிடித்த மேதாவிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள் வாயிலாக முஸ்லிம் சமூகத்தை பூண்டோடு அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கினர்.<br /><br />கொடூரமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் மீது எவருக்கும் பரிதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களையே பலிகடாவாக்கி தீவிரவாத முத்திரைக்குத்தி சிறைக் கொட்டகைகளில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திலும், ஊடகத்திலும், இன்னும் பிற துறைகளிலும் ஊடுருவிய பாசிச வெறி இதற்கு பெரிதும் துணைபுரிந்தது.<br /><br />முந்தைய காலங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பாவத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினர். பலதார மணம், தலாக் போன்றவையெல்லாம் பெருங்குற்றங்கள் எனக்கூறி சமூக விரோதிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர்.<br /><br />இந்தியாவின் அதிகார மையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரே ஆறுதலாக மாறியது வளைகுடா நாடுகளே. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும், பெற்றோரின் கடன் சுமையை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வளைகுடா நாடுகளின் பாலைவன மண்ணில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து அனுப்பிய காசுகளால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிலரின் வாழ்க்கை மேம்படத் துவங்கியது. இதனைக் கண்ணுற்ற பாசிச சக்திகள் சும்மா இருப்பார்களா? உடனே ஹவாலா, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற கட்டுக் கதைகளை கிளப்பி விட்டார்கள்.<br /><br />தாடி வைப்பதும், ஹிஜாப் அணிவதும் கூட தீவிரவாதமாக சித்தரித்தது இந்தியாவின் உச்சநீதிமன்றம். ஆதாரமில்லாவிட்டாலும் பொதுமனசாட்சி எனக்கூறி முஸ்லிம் அதுவும் கஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக பாராளுமன்றத் தாக்குதலில் சிக்கவைக்கப்பட்ட அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனையை உறுதிச்செய்தது அதே உச்சநீதிமன்றத்தின் ஹிந்துத்துவ மனசாட்சிதான்.<br /><br />நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவ்விடங்களில் குர்ஆன் வசனங்கள், அரபு அல்லது உருது மொழியிலான கவிதைகள் என எழுதப்பட்ட காகிதங்களை விட்டெறிந்துவிட்டு பழியை லாவகாமாக முஸ்லிம்கள் மீதே சுமத்திவந்தனர்.<br /><br />சொந்த சமுதாய முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் மஸ்ஜிதுகளிலும் குண்டுவைக்கும் மா பாதகர்கள் என்ற பெரும்பழியும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு அஜ்மீரில் குண்டுவைத்தவர்கள் தர்காவை விரும்பாதவர்கள் எனக் கட்டுக்கதையை பரப்பிவிட்டனர். அரவை இயந்திரத்தின் வயர்களும், பேட்டரிகளும் சி.டிக்களும் பெரும் ஆயுதங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன.<br /><br />மொபைல் ஃபோனில் அரபு மொழியைப் பார்த்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகள் என தொழில்நுட்பம் தெரியாமல் கதையளந்தனர். வீட்டிலிருந்த பெண்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பர்தாவுக்குள் குண்டுவைத்துக் கொண்டு தற்கொலைப் படையாக திரிவதாக பொய்க் கதைகளை பரப்பினர். இதையெல்லாம் இந்தியாவில் பெரும்பாலோர் நம்பவும் செய்தனர்.<br /><br />'அரசன் அன்றே கொல்வான் கடவுள் நின்றுக் கொல்வார்' என்ற பழமொழிக்கேற்ப உண்மை ஒரு நாள் வெளிப்பட்டது. ஹேமந்த் கர்காரே என்ற நடுநிலையான அதிகாரியின் மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.<br /><br />கர்காரேயால் தங்களது திட்டங்கள் தவிடுபொடியாகிவிடும் எனக் கருதிய பாசிச கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்தது. கடைசியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் கர்காரே. அவரது கொலைக்கு யார் காரணம் என்பது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும். இடையில் தொய்வடைந்த விசாரணை ராஜஸ்தான் ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளால் சூடு பிடித்தது. ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட காவி உடை தரித்த பிரக்யாசிங் என்ற சுவாமினியுடன் அஸிமானந்தா என்ற ஒரு சுவாமிஜியும் தற்பொழுது மாட்டிக்கொண்டார்.<br /><br />சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு தகுதியுடைய இவர்களுக்கு சிறைச்சாலைகளில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டன. கொலை வழக்கில் உள்ளே சென்ற காமக்கோடிக்கு காலைக் கடன்களை நிறைவேற்ற வாழை இலையை தேடி காவல்துறை அலைந்ததை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுவாமிகள் என்ற பெயரில் மக்களை அண்டிப் பிழைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் கசக்க ஆரம்பித்தன. இதனால், அதிகாரிகளுடன் தங்களுக்கு வசதி வாய்ப்புகளைக்கோரி மோதலில் ஈடுபட்டனர்.<br /><br />ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவுக்கு சேவகம் புரிவதற்கு சிறை அதிகாரிகளால் அப்துல் கலீம் என்ற முஸ்லிம் சிறைவாசி நியமிக்கப்பட்டார். சுவாமிஜிக்கு பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தல், காவி ஆடைகளை துவைத்துக் கொடுத்தல் என அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொடுக்க அப்துல் கலீமுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. சாதாரணமாக கைதிகள் அனைவரும் வரிசையில் நின்று உணவைப் பெற்று செல்லும்போது அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்காக வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொடுத்தார். தான் ஏற்றுக்கொண்ட மார்க்கம் எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களுக்கும் சேவை புரிவதை தடுக்கவில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்கு தொடர்ந்து சேவை புரிந்துவந்தார்.<br /><br />இந்திய சமூகம் குண்டுவெடிப்புகளின் உண்மை நிலையை அறிவதற்குரிய வாய்ப்பாக அஸிமானந்தாவையும், அப்துல் கலீமையும் இறைவன் உரையாட வைத்தான். தான் நடத்திய குண்டுவெடிப்புகளில் ஒன்றான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் குற்றத்தை சுமந்துக்கொண்டு சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அப்துல் கலீம் என்பதை அஸிமானந்தா புரிந்துக்கொண்டார்.<br /><br />இந்தியாவில் பாசிச சக்திகளை உரமூட்டி வளர்ப்பதில் மன மகிழ்ச்சியடையும் இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சமுதாய துரோகிகளுக்கும் ஏற்படாத மனமாற்றத்தை இறைவன் அஸிமான்ந்தாவுக்கு அளித்தான் என்றே கூறலாம்.<br /><br />இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, போலீசுக்கோ, ஊடகங்களுக்கோ இத்தகைய மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. குண்டுவெடிப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு காரணம் அஸிமானந்தா என்பதை அறிந்த பிறகும் அப்துல் கலீம் அவரிடம் எவ்வித கோபமும் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து சேவை புரிந்தே வந்தார் (இதனை இதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மத நல்லிணக்கம் எனக்கூறி முஸ்லிம் சமுதாயத்தில் மிதவாதிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர் புளங்காகிதம் அடையலாம்).<br /><br />ஒன்றரை வருடங்களாக சிறையில் வாடும் அப்துல் கலீமுக்கு வயதான பெற்றோர்களும், இளம் வயது மனைவியும், சிறு குழந்தையும் உண்டு. அப்துல் கலீம் சிறையில் வாடும்பொழுது வெளியே அவருடைய குடும்பம் கவனிப்பாரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.<br /><br />அப்துல் கலீமைப் போலவே மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 32 அப்பாவி முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது.<br /><br />இன்று அப்துல் கலீமைப் போல் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பொய்யாக தங்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத வழக்குகளின் காரணமாக சிறைச்சாலைகளில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளனர்.<br /><br />மொபைல் வியாபாரியான அப்துல் கலீம் 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தபிறகும் மீண்டும் இதேக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.<br /><br />சஞ்சல்குடா சிறையிலிருந்த பொழுதுதான் அச்சிறையில் அடைக்கப்பட்ட அஸிமானந்தாவுக்கு சேவை புரிய பணிக்கப்பட்டார் அப்துல் கலீம். 21 வயதான அப்துல் கலீமின் உயர்ந்த நற்குணம் அஸிமானந்தாவின் உள்ளத்தை உருகச் செய்தது என twocircles.net என்ற இணையதள பத்திரிகை கூறுகிறது.<br /><br />தன்னுடன் வாழ்ந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒழுக்க வாழ்வுடன் அப்துல் கலீமை ஒப்பீடுச்செய்த அஸிமானந்தாவுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.<br /><br />கடந்த 2010 டிசம்பர் 18-ஆம் தேதி அஸிமானந்தா புதுடெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் பொழுது அதனை தடுக்கத்தான நீதிபதி முயன்றார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மரணத்தண்டனை கிடைக்கும் என்பதையும் அஸிமானந்தாவுக்கு நினைவூட்ட நீதிபதி தயங்கவில்லை.<br /><br />சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச் செய்யப்பட்டபோதும் அஸிமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் தலைமறைவாகயிருந்த பொழுது சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார்.<br /><br />சுவாமி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாரே என்ற கவலையில் ஆழ்ந்துள்ள நீதிமன்றங்களும், போலீசும், ஊடகங்களும் அப்துல் கலீம் போன்ற அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளைக் குறித்து தொடர்ந்து மெளன விரதத்தையே கடைபிடித்து வருகின்றன.<br /><br />அப்துல் கலீமைப் போன்ற அப்பாவிகளும், களங்கமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்களும், நிரபராதிகளும்தான் இந்திய முஸ்லிம்களில் 95 சதவீதம் பேரும்.<br /><br />அப்துல் கலீமைப் போன்ற மார்க்கப் பற்றுடைய, சேவை மனப்பான்மைக் கொண்ட, தேசத்தை மிக அதிகமாக நேசிக்கும், ஒருபோதும் தான் வாழும் தேசத்தை காட்டிக்கொடுக்க முயலாத இந்திய முஸ்லிம்களுக்கு பரிசாக இந்தியாவில் சிறைக் கொட்டகைகளை தயாராக்கி வைத்திருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்பார்களா அரசும் அதிகாரவர்க்கங்களும்?<br /><br />உண்மையான ஐ.எஸ்.ஐ ஏஜண்டுகளும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் சுவாமிஜி, சுவாமியாரினிகளும் சுய விருப்பப்படி ஆட்டம் போடும்பொழுது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் ஐ.எஸ்.ஐ தொப்பியை அணிவிக்கின்றார்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும்.<br /><br />மேற்குவங்காளத்தைச் சார்ந்த நபாகுமார் சர்க்கார் என்ற 59 வயது அஸிமானந்தாவின் 42 பக்கங்களைக் கொண்ட நீண்ட எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் ஹிந்துக்களிலும், ஹிந்து புரோகிதர்களின் கூட்டத்திலும் பக்தியின் பெயரால் பயங்கரவாத செயல்களின் பாரம்பரியம் மறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய பிறகும் இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் சலனங்கள் கூட தென்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.<br /><br />ஆனால், தற்பொழுதும் போலீசும், ஊடகங்களும், என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும் இருட்டில்தான் துளாவிக் கொண்டிருக்கின்றார்கள். கேரளாவில் நடந்த சில சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அம்மாநிலத்தில் நடந்த கோழிக்கோடு குண்டுவெடிப்பு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, களமசேரி பஸ் எரிப்பு, வாகமன் முகாம் போன்ற அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டு சங்க்பரிவார பயங்கரவாதத்தை மூடிமறைக்க முயற்சிகள் நடக்கின்றன.<br /><br />ஆனால், அம்மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயர் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியைக் குறித்து ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. 115 நபர்களின் உயிரைப் பறித்த வெடிக்குண்டு சம்பவங்கள் வெளிவரும்பொழுது எவரும் மரணிக்காத, எவருக்கும் காயத்தை ஏற்படுத்தாத சம்பவங்களில் ஊகங்களை பரப்பி பொதுமக்களை பீதிவயப்படுத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்கள் அரசு-அதிகார-ஊடகத்துறை பாசிஸ்டுகள்.<br /><br />ஒருவேளை, நாளை அஸிமானந்தா அப்ரூவராக மாறி விடுதலையாகலாம். இல்லையெனில், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைப்போல் நம்பிக்கையை காரணங்காட்டியோ அல்லது அப்ஸல் குருவைப்போல் ஹிந்து மனசாட்சியை பொது மனசாட்சியாக மாற்றியோ அஸிமானந்தாவை நீதிமன்றமே விடுவிக்கலாம். ஆனால், அப்பொழுதும் அப்துல் கலீம் உள்பட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுவதைத்தான் இந்தியாவின் நீதிபீடங்கள் விரும்புகின்றனவா?<br /><span style="color:#ff0000;"></span><br /><div align="right"><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-46877701312335198662011-01-10T12:26:00.003+04:002011-01-10T12:47:16.657+04:00சூடான்:ஏகாதிபத்தியத்தின் கனவு நிறைவேறுகிறது<div align="justify">நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் சுயநிர்ணய உரிமை என்ற பெயரால் ஏகாதிபத்திய சக்திகள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிதான் நேற்று சூடானில் நடந்த மக்கள் விருப்பவாக்கெடுப்பு. <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 569px; DISPLAY: block; HEIGHT: 341px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5560475571498765666" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgedWmKVuCXn4dJ2pwI7kxzFbslxHaet0cgN9o1QjjjwDU5H5NBcy_oCq-jRr7J4DoWi9Nuw5R8SUPuqmjQ0kUfLJmJSMCpPsoKK-ybxn-2tD4o050l5FGBDmDaH2E1LWI-WuCRFqzxzU8/s400/vote.JPG" />தங்களது சுய ஆதாயங்களை நிறைவேற்றுவதற்கு துணைபுரியக் கூடிய அல்லது மதரீதியான காரணங்களினால் தங்களுக்கு சாதகமான பகுதிகளை தனி நாடுகளாக மாற்ற ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் புவியியல் ரீதியிலான அகண்டத் தன்மையை நேர்கூறாக பிளந்து தங்களது லட்சியங்களை நிறைவேற்றத் துடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் கண்டுக்கொண்டிருக்கக்கூடிய நிர்பாக்கியகரமான சூழலுக்கு சில நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.<br /><br />தெற்கு சூடானில் பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம்தான் தனிநாடு கோரிக்கைக்கு உரமூட்டியது. அதற்கு முன்பு மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலின் உதவியுடன் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட பிரிவினை கிளர்ச்சி போதிய பலனைப் பெற்றுத்தரவில்லை.<br /><br />அபியாவில் சூடானின் 80 சதவீத அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏகாதிபத்திய சக்திகளின் கழுகு கண்கள் சூடானை மீண்டும் வட்டமிட ஆரம்பித்தன. சூடானில் கார்த்தூமில் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கதையை பரப்பி உள்ளூர் மக்களை தூண்டிவிட்டனர். ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவது என்பது ஏகாதிபத்திய சக்திகளுக்கு எளிதான காரியமாகும்.<br /><br />தற்பொழுது நடைபெறும் விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாகத்தான் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்பதில் சூடானின் அதிபர் முதல் வடக்கு சூடானின் பெரும்பாலான மக்களுக்கும் சந்தேகமில்லை. ஆனால், ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடு என்ற அந்தஸ்தை சூடான் இழக்கும். மேலும், முஸ்லிம்-கிறிஸ்தவர்களுக்கிடையே இதுநாள்வரை நிலவிவந்த மத நல்லிணக்கமும் தகரும்.<br /><br />நைல் நதியிலிருந்து வரும் தண்ணீரின் பெரும்பகுதி தெற்கு சூடானிற்கு கிடைத்துவரும் சூழலில் வடக்கு சூடானின் விவசாயத்தை இது பெரிதும் பாதிக்கும்.<br /><br />இஸ்ரேலுக்கு செங்கடலில் மேலும் ஆதிக்கத்தை உறுதிச் செய்யும். தெற்கு சூடானில் அமையப்போகும் புதிய அரசில் கிறிஸ்தவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். "நாங்கள் ஆளப்பட வேண்டியவர்களல்லர்! ஆளப் பிறந்தவர்கள்! என்ற சிலுவைப்போர் கால முழக்கத்தை கொடுமை என்ற பெயரால் ஏகாதிபத்திய சக்திகள் சூடானில் தங்களது லட்சியத்தை எளிதாக நிறைவேற்றுகிறார்கள் என்று புரிந்துக்கொண்ட தொலைநோக்கு சிந்தனையையுடைய டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி போன்ற அறிஞர்களும், தலைவர்களும் சூடான் பிரிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.<br /><br />தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற ஏகாதிபத்தியத்தின் காட்டுநீதியால் இனிமேலும் இனவெறியின் பெயரால் எத்தனை பிரிவினைகளை இந்த உலகம் சந்திக்கப் போகிறதோ?<br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-55655224913774350182011-01-06T13:56:00.002+04:002011-01-06T14:20:45.309+04:00ஏகாதிபத்தியத்திற்கு மனிதநேய முகமூடி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWCC5LBu0wiDxflpt0TWmbhDBk3QdxJ2DO3E3FJb-iwhpKItGONQFwf8ctE-wzUyRAFlsohETnlcndFZGlUnZc8R8Z8CY1I7igw18rOVOnz-S7RUZd0TzLhulwN6JJK9FKN_uM7rf6FMs/s1600/imperialism.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 266px; FLOAT: left; HEIGHT: 180px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5559015684567631970" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWCC5LBu0wiDxflpt0TWmbhDBk3QdxJ2DO3E3FJb-iwhpKItGONQFwf8ctE-wzUyRAFlsohETnlcndFZGlUnZc8R8Z8CY1I7igw18rOVOnz-S7RUZd0TzLhulwN6JJK9FKN_uM7rf6FMs/s400/imperialism.jpg" /></a>மனித உரிமை ஆர்வலர் மற்றும் சீனாவின் 'பென்' என்ற சர்வதேச எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக திகழும் லியூ ஸியாபோவிற்கு எதிர்ப்பை தெரிவித்ததன் மூலம் அவரை ஒரு தியாகியாக சித்தரிக்கும் முட்டாள்தனத்தை சீனா மேற்கொண்டது.<br /><br />லியூ ஸியாபோ,அமெரிக்க காங்கிரஸின் கீழ் செயல்படும் ஜனநாயகத்திற்கான தேசிய திட்டத்தின் நிதியுதவியோடு சீனாவில் பணியாற்றி வருகிறார்.<br /><br />வெளிநாட்டு உதவியுடன் ஜனநாயகத்தையும்,நவீன தாராளமயமாக்கல் கொள்கையையும் பாதுகாக்கவேண்டிய நாடுகளில் நிதியுதவி அளிப்பதற்காக அமெரிக்காவின் அன்றைய அதிபர் ரொனால்ட் ரீகனால் துவக்கப்பட்டதுதான் இத்திட்டம்.<br /><br />கடந்த 2008 டிசம்பர் மாதம் லியூ ஸியாபோ கைதுச் செய்யப்பட்டதற்கு காரணம் சார்டர் 08 மானிஃபெஸ்டோவுடன் அவருக்கிருந்த தொடர்பாகும். இந்த மானிஃபெஸ்டோ தனி நபர்களின் அரசியல் உரிமைகளைக் குறித்து மீளாய்வுச் செய்வதும், மனித உரிமை தொடர்பான சில வாதங்களை எடுத்துரைப்பதுமாகும். சீனாவில் பொதுத்துறை நிறுவனங்களும், அரசுக்கு சொந்தமான விவசாய நிலங்களும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என சார்டர் 08 கோருகிறது.<br /><br />அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளுக்கு உகந்த முழக்கங்களாகும் இவை. இத்தகைய கோரிக்கைகளுக்குத்தான் அமெரிக்கா நிதியுதவியும் ஆதரவும் அளித்துவருகிறது. அமெரிக்காவின் அரசியல் ரீதியிலான ஆதரவும் இத்தகைய தனியார் மயமாக்கல் கொள்கைகளுக்குத்தான்.<br /><br />லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸின் வலைப்பூவில், லியூ ஸியாபோவின் அரசியல் நிலைப்பாடுகளைக் குறித்து பெரும்பாலும் ஆதாரங்களுடன் விமர்சிக்கிறார் தாரிக் அலி.<br /><br />சீனாவை ஏதேனும் ஒரு மேற்கத்திய நாடு குறைந்தது 3 நூற்றாண்டுகளாவது சீனாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சி புரிந்திருந்தால் அந்நாடு ஒரு நாகரீகநாடாக மாறியிருக்கும்! இதுதான் லியூ ஸியாபோவின் முதல் நிலைப்பாடு.<br /><br />லியூ ஸியாபோவின் இரண்டாவது நிலைப்பாடு - வியட்நாமிலும், கொரியாவிலும் அமெரிக்க தலையீட்டிற்கு காரணம் அந்நாடுகளின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்காக. அதனால், அந்நாடுகளில் அமெரிக்காவின் 'தார்மீக பொறுப்பைக்'குறித்து கேள்வி கேட்கக்கூடாது.<br /><br />மூன்றாவது நிலைப்பாடு, ஈராக்கின் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட ஜார்ஜ் புஷ்ஷின் முடிவு சரிதான். இதற்கெதிராக 2004 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜான்கெர்ரியின் விமர்சனம் தவறாகும்.<br /><br />நான்காவதாக,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தற்போது நடத்திவரும் அடாவடிப் போருக்கு லியூ ஸியாபோவின் பரிபூரண ஆதரவு உண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் லியூ ஸியாபோவைப் பற்றி ஒருவரின் மதிப்பீடு என்னவாக இருக்கும்?தாரிக் அலி.<br /><br />நிச்சயமாக லியூ ஸியாபோவிற்கு சொந்த அபிப்ராயங்கள் இருப்பதில் எவ்வித தவறுமுமில்லை என கூறுகிறார். ஆனால், பிரச்சனை என்ன தெரியுமா? இத்தகைய ஒரு நபருக்கா அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது? என்பதாகும். இது மிக கெளரவத்தோடு பரிசீலிக்கவேண்டிய ஒன்று.<br /><br />இங்கே சம்பவித்தது என்னவெனில், காலனியாதிக்கமும்,அதன் மூலம் ஏகாதிபத்தியம் நடத்திவரும் அட்டூழியங்களும் மனித உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகையதொரு ஏகாதிபத்தியத்திற்கான சேவையைத்தான் லியூ ஸியாபோ ஆற்றிக்கொண்டிருக்கின்றார்.<br /><br />லியூ ஸியாபோ ஒரு அறிவுஜீவி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், அவரது கொள்கைகள், நிலைப்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில்தான் எவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவை முற்றிலும் ஒருதலைபட்சமான நிலைப்பாடாகும்.<br /><br />வரலாற்று உண்மைகளை கண்டும் காணாததுபோல் நடிப்பதும், தனது ஏகாதிபத்திய எஜமானர்களிடமிருந்து கிடைத்த மனித உரிமைகளை மட்டுமே அவர் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், சீன அரசோ, இவ்விஷயங்களை வெளிப்படுத்த முயலாமல், லியூவை ஜனநாயகத்திற்கான சர்வதேச தியாகியாக மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது.<br /><br />அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் அக்கிரமங்களும், கொரியாவிலும், வியட்நாமிலும் அமெரிக்காவின் தலையீடும் அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகும். இவையெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஒரு சாதனையாகவே மாறியுள்ளது.<br /><br />ஜனநாயகம்,மனித உரிமையின் பெயரால் எதிரி நாடுகளை தீவிரவாதிகளாகவும்,கொடூரமானவர்களாகவும் சித்தரிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.<br /><br />அரசியல் தொடர்பான விவகாரங்களில் இதனை புரிந்துக் கொள்வதற்கான சாதாரண அறிவுகூட லியூ ஸியாபோவிற்கு இல்லாததுதான் கொடுமை!<br /><br />காலனியாதிக்கம் தவறு எனக் கூறக்கூட அவரால் இயலவில்லை. காலனியாதிக்கம் அடிமை நாடுகளில் நாகரீகத்தை அளித்துள்ளது என தற்போதும் அவர் கூறிக் கொண்டிருக்கின்றார்.<br /><br />காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் பழைய கருத்துக்களையும், மனித உரிமையின் பெயரால ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் புதிய கருத்துக்களையும் ஒருங்கிணைத்ததுதான் லியூ ஸியாபோவின் அரசியல் கொள்கை.<br /><br />ஒருவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச தலையீடுகளைக் குறித்து கண்காணித்துவரும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பின் ஆய்வறிக்கையை படிப்பது லியூ ஸியாபோவிற்கு பயனளிக்கலாம்.<br /><br />ஈராக்கில் சர்வதேச நாடுகளின் தடை அமுலில் இருந்த காலக் கட்டத்தில் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமான சம்பவங்களைக் குறித்து பேசுவதற்கு இந்த மனித நேய ஆர்வலர்கள் வாயை திறக்கமாட்டார்கள். ஈராக்கிலும், ஆப்கானிலும் ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களுக்கு இவர்கள் எவ்வித கண்டனமும் தெரிவிக்கமாட்டார்கள். முன்னர் கொஸோவாவில் ராணுவ தலையீட்டை அங்கீகரித்தார்கள். ஆனால், காங்கோ நாட்டில் நடைபெறும் கொடூரமான நரபலியைக் குறித்து எவ்வித கவலையும் இவர்களுக்கில்லை.<br /><br />ஆனால், இங்கு சிந்திக்க வேண்டிய காரியம் என்னவெனில் சீனாவில் மனித உரிமைகளுக்கு குறைவில்லை என்பதுதான். சீனாவில் ஆளும் அரசும், தேசிய மற்றும் சர்வதேச முதலாளித்துவ சக்திகளும் அந்நாட்டின் மக்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை நசுக்கி வருகின்றனர். சீனாவில் உழைக்கும் மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வீதியில் இறங்கிய வேளையில்தான் டியான்மென் சதுக்கத்தில் வைத்து 1989 ஆம் ஆண்டு மாணவர்களை இரத்தம் சிந்தவைத்தது சீன அரசு.<br /><br />சீனாவில் தொழிலாளிகளின் சமூக-பொருளாதார உரிமைகளைக் குறித்து ஏகாதிபத்திய சக்திகளுக்கோ, பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கோ எவ்வித கவலையும் இல்லை. சீனாவில் தங்களது முதலீடுகளும், லாபமும்தான் அவர்களுக்கு முக்கியம்.<br /></div><div align="justify"><br />1989 இல் மாணவர்களை சீன அரசு அடக்கி ஒடுக்கிய பிறகுதான் வெளிநாட்டு முதலீடுகள் சீனாவில் வெள்ளம்போல் பாயத் துவங்கியது. ஆனால், லியூ ஸியாபோ தனது ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே சீனாவில் சாதாரண மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்களைக் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் சாதித்து வருகிறார்.<br /><br />ஆனால், இந்த அறிவு ஜீவியின் அரசியல் உரிமைகள் குறித்த விமர்சனங்களுக்கு குறைவில்லை. இவ்வாறு விமர்சனம் செய்யாவிட்டால் லியுபோவை சொந்த நாட்டில் யாருக்கு தெரியும்?<br /><br />நோபல் பரிசு கமிட்டி இம்முறை அமைதிக்கான விருதிற்கு லியு ஸியாபோவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அமைதிக்கான நோபல் விருது பொதுவாகவே சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. வலதுசாரி அரசியல் நிலைபாடுகளும், மேல்தட்டு கனவான்களின் குறுகிய மனப்பான்மையும்தான் இவ்விருதை தீர்மானிக்கின்றன.<br /><br />மக்களுக்கு சேவை புரிபவர்களும், மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்களும் நோபல் விருது கமிட்டியின் கண்ணில் தென்படமாட்டார்கள்.<br /><br />கடந்த அரை நூற்றாண்டில் மனித சமூகத்தில் அமைதி தவழவும், சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையிலேயே பாடுபட்ட ஒரு சிலருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.<br /><br />மார்டின் லூதர்கிங்(1967), நெல்சன் மண்டேலா(1993), எல்லைகளில்லாத மருத்துவ உலகம்(1999) ஆகியன இவற்றிற்கு உதாரணங்களாகும்.<br /><br />ஹென்ரி கிஸிஞ்சர்(1973-வியட்நாமில் அமைதியை ஏற்படுத்த முயற்சி), மெனெச்சம் பிகின்(1978-மேற்காசியாவில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி), பாரக் ஒபாமா(2009) ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதன் மூலம் நோபல் பரிசு மீதான நம்பிக்கைக்கு களங்கமேற்பட்டது.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-48930884273699214482010-12-29T08:46:00.002+04:002010-12-29T11:42:14.394+04:00அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVGbZXnkieVVGDpDrAPQRxxmnle2gWk7II62-xkxWF976GSgkHwQuJL3Htg4uuE3unXNadSPieJcbSFjnyxboewt7qR4usGyznl89Z40Y6rOBQy9LozQHkRszsVo1dBBwiMxRf9vHXrU6X/s1600/price-hike.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 292px; FLOAT: left; HEIGHT: 241px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5556006195554645442" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVGbZXnkieVVGDpDrAPQRxxmnle2gWk7II62-xkxWF976GSgkHwQuJL3Htg4uuE3unXNadSPieJcbSFjnyxboewt7qR4usGyznl89Z40Y6rOBQy9LozQHkRszsVo1dBBwiMxRf9vHXrU6X/s400/price-hike.jpg" /></a>சாண் ஏறினால் முழம் சறுக்கும் கதையாக அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.<br /><br />விலைவாசி உயர்வால் அல்லலுறுவது சாதாரணமக்களுக்கு வாடிக்கை என்றால் கலைஞர் போன்ற ஆட்சியாளர்களுக்கு இதுவேடிக்கையாக மாறிவிட்டது.<br /><br />வெங்காயத்தின் விலை ஏற்றத்தைக் குறித்துக் கேட்டால் 'பெரியாரிடம்' கேளுங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார் அவர்.<br /><br />மேல்தட்டு கனவான்களின் செழிப்பான வாழ்க்கைதான் இந்தியாவின் வளர்ச்சியாக அடையாளங் காட்டப்படும் வேளையில் துயரத்தி உழலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி யார் கவலைப்படுகின்றார்கள்.<br /><br />இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வின் திரை மறைவில் சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழையவிட முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.<br /><br />வெங்காயம் உள்பட பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததும், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில மையங்களிலிருந்து வெளியான கருத்துக்களும் மேற்கண்ட சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.<br /><br />பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு, சில காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.<br /><br />தேசிய விவசாய கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா கூறியது என்னவெனில், இவ்வளவுதூரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்னவென்று புரியவில்லையாம்.<br /><br />இந்தியாவில் பெரிய வெங்காயம் அதிக உற்பத்தியாகும் மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தானில் பருவநிலை தவறி மழைப் பெய்ததால் வெங்காயத்தின் உற்பத்தியை கடுமையாக பாதித்தது. ஆனால், விலை ஏற்றத்திற்கு இது காரணமல்ல .<br /><br />வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பதுக்கல்தான் எனவும், இந்தியாவில் போதுமான வெங்காயம் கையிருப்பாக உள்ளதாக வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பெய்த மழை வெங்காயத்தின் உற்பத்தியை பாதித்த பொழுதிலும், கடந்த ஆண்டை விட 10 லட்சம் டன் அதிகமாக வெங்காயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது என ஆனந்த் சர்மா தெரிவிக்கிறார்.<br /><br />வழக்கத்திற்கு மாறாகவே 20 சதவீத வெங்காயம் சந்தைக்கு வந்ததாக சஞ்சீவ் சர்மாவும் ஒப்புக்கொள்கிறார். பதுக்கி வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது உறுதி .ஏற்றுமதியை தடைச்செய்து, இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்கியபிறகு வெங்காயத்தின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால், விலை உயர்வுக்கு காரணம் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை கண்டறிவது அத்தியாவசியமல்லவா?<br /><br />சில்லறை வியாபாரத்தை கபளீகரிக்க களமிறங்கியுள்ள பெரும் நிறுவனங்கள் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல் அரசியல் சீரழிவை மட்டுமல்ல, அரசு கொள்கை முடிவுகளில் தரகு முதலாளிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.<br /><br />இந்தியாவின் சில்லறை வியாபாரத்தின் மீது நோட்டமிட்டுள்ள சர்வதேச தரகு நிறுவனங்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி வட்டமிடுகிறார்கள்.<br /><br />அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது விடுத்த கோரிக்கை என்னவெனில், இங்குள்ள சில்லறை வியாபாரத்தின் வாசலை திறந்துவிடவேண்டும் என்பதாகும்.<br /><br />ஒபாமாவுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூனும், ஒபாமாவுக்கு பிறகு பிரான்சு அதிபர் சர்கோஸியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.<br /><br />சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகளின் மாநாடும், உறுப்பு நாடுகளிடம் சில்லரை வியாபாரத் துறையில் நடைமுறையிலிருக்கும் தடைகளை மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகளுக்கிடையேயான தவறான உறவுக் குறித்த தகவல் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான நீரா ராடியாவின் டேப்பில் மட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்னால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமும் கூறுகிறது.<br /><br />2008 ஜனவரியில் அமெரிக்க-ஸ்பெயின் வர்த்தக அதிகாரிகள் ஒரு உத்தியை கையாண்டனர். சில்லரை வியாபாரத்தில் உணவுப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்துவதே அந்த உத்தி.தரகு முதலாளிகள் வேடிக்கை பார்க்க சாதாரண மக்களை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வு எதேச்சையானதா?<br /><br />அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு புறம் ஏறிக்கொண்டிருக்க நமது வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா, போதிய உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளன எனக் கூறியதற்கு விமர்சகர்கள் வேறொரு பொருள் கொள்கின்றனர். அது என்னவெனில், நுகர்வோருக்கு பொருட்களை கொண்டு சேர்க்க வலுவான கட்டமைப்பு இல்லையாம். அதுவும் சரிதான். ஆனால், பொது விநியோகமுறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக நமது வர்த்தக அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இதர துறைகளை சார்ந்த அமைச்சர்களை அழைத்து கூட்டம்போட்டு சில்லறை வியாபாரத்தில் தரகு முதலாளிகளை கொண்டுவருவது பற்றி ஆலோசித்துள்ளார்.<br /><br />வெங்காய விலை உயர்வுக்கும், வெளிநாட்டு முதலீடுகளை சில்லறை வியாபாரத்தில் அனுமதிப்பதற்கும் சம்பந்தமில்லை என ஆனந்த் சர்மா கூறினாலும், அதனை நம்ப இயலவில்லை. அரசின் தலையீட்டால் வெங்காயத்தின் விலை குறைந்தபொழுது தக்காளி மற்றும் பூண்டின் விலை திடீரென மீண்டும் உயர்ந்துள்ளதை கவனிக்கவேண்டும்.<br /><br />உற்பத்தியுடன் தொடர்பில்லாத திட்டமிட்ட விலை உயர்வாகவே இது கருதப்படுகிறது.<br /><br />விலை உயர்வை பற்றி அரசு உண்மையிலேயே கவலைக் கொள்கிறது என்றால், என்ன செய்திருக்க வேண்டும்? தனியார் தரகு முதலாளிகளை சில்லறை வியாபாரத்தில் நுழைய அனுமதிக்காமல், பொதுவிநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அரசுக்கு முக்கியம் சாதாரண மக்கள் படும் துயரமா? அல்லது வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டும், டெஸ்கோவுமா? என்பது விரைவில் நிரூபணமாகும். இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் தற்காலிகம்தான்.<br /><br />பொதுவிநியோக முறையை சரிச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை.அதேவேளையில் தரகு முதலாளிகளுக்கு சில்லறை வியாபாரத்தை திறந்துவிட அனுமதிப்பதுக் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.<br /><br />இவ்வழியில் பயணித்த அமெரிக்கா, பிரான்சு, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே போன்ற நாடுகள் அதன் பலனை அனுபவிக்கின்றன. வியாபார தரகு முதலாளிகள் வருகைப் புரிந்ததன் காரணமாக சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, விவசாயிகளும் நசிந்துபோயினர்.<br /><br />உணவுப்பொருட்களின் விலை உயர்வு நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் தனியார் குத்தகைதாரர்களுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, பொதுவிநியோக முறையை வலுப்படுத்துவதே! ஆனால் தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் எதிர்காலத்தைக் குறித்த பீதியை ஏற்படுத்துகின்றன.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5054345083498936722010-12-27T13:30:00.000+04:002010-12-27T13:34:41.792+04:00வெட்கங்கெட்ட, மிருகத்தனமான தீர்ப்பு<div align="justify">தீர்ப்பை தீர்மானித்துவிட்டு விசாரணையை மேற்கொள்ளும் நீதிமன்றத்தை கங்காரு நீதிமன்றம் என மேற்கத்தியர்கள் கூறுவார்கள்.<br /><br />மனித உரிமை ஆர்வலரும், பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்த சட்டீஷ்கர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை என்னவென்றுக் கூறுவது என தெரியவில்லை.<br /><br />நமது நீதிபீடத்தின் பாரபட்சமற்ற தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். இந்திய நீதிபீடத்தின் பாரம்பரியத்தில் நம்பிக்கை வைத்துள்ள எவரும் இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியும், நிராசையும் அடைவர்.<br /><br />எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறுவதுபோல், பினாயக் சென் ஒரு தடைச் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பால் இயலவில்லை. பினாயக் சென் மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குரு என அழைக்கப்படும் நாராயணன் சன்யாலை சிறையில் வைத்து சந்தித்தார் என்பது அவர் மீதான இன்னொரு குற்றச்சாட்டு.<br /><br />மனித உரிமை ஆர்வலர் மற்றும் மருத்துவர் என்ற நிலையில் அவர் சிறைக்கு சென்றிருக்கிறார்.ஆனால், அவருக்கும் சன்யாலுக்குமிடையேயான சந்திப்பு சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் நடந்துள்ளது. இருவரும் தேசத்திற்கு விரோதமாக எதனையும் உரையாடுவதற்கு வாய்ப்பில்லை. ஆதலால், பினாயக் சென்னிற்கு சன்யால் எழுதியதாக கூறி ஒரு தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை அரசுதரப்பு நீதிமன்றத்தில் ஆதாரமாக தாக்கல் செய்தது. ஆனால், அக்கடிதத்தில் பினாயக் சென்னின் கையெழுத்துக்கூட இல்லை.<br /><br />பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் பினாயக் சென்னினை தொடர்புபடுத்திய நமது போலீசாரின் முட்டாள் தனத்தை நினைத்து சிரிப்புதான் வருகிறது. இவர்களின் வாதப்படி டெல்லியில் இந்தியன் சயன்ஸ் இன்ஸ்டியூட்டில் பணிபுரியும் அனைவரும் ஐ.எஸ்.ஐ உளவாளிகளாக மாறிவிடுவர்.<br /><br />டாக்டரின் மனைவி இலீனா டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் சோஷியல் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பிய மின்னஞ்சல் காரணமாக சென்னிற்கும் ஐ.எஸ்.ஐக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸார் ஆதாரமாக கூறியதை நீதிபதி கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார்.<br /><br />மாவோயிஸ்டுகள் நடத்தும் கொலைகளை எடுத்துக்காட்டி சட்டீஷ்கர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பினாயக் சென்னிற்கு கருணை காண்பிக்க இயலாது என தீர்ப்பில் கூறியுள்ளார்.<br /><br />பினாயக் சென் மாவோயிஸ்ட் உறுப்பினர் என்பதை நிரூபிக்கப்படாத வரைக்கும், மாவோயிஸ்டுகள் நடத்தும் எவ்வித அக்கிரமத்திற்கும் அவர் பொறுப்பாகமாட்டார்.<br /><br />பினாயக் சென்னிற்கு மாவோயிஸ்டுகளுடனான தொடர்பை நிரூபிக்காமல் அவர் மீது குற்றஞ் சுமத்துவது மிகப்பெரும் அநீதமாகும். டாக்டர் சென் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச்செய்தால் ஒருவேளை விடுதலை கிடைக்கலாம். ஆனால், நீண்ட 2 ஆண்டுகள் சிறைவாசத்தை ஆதாரமற்ற இவ்வழக்கிற்காக அனுபவித்துள்ளார் சென்.<br /><br />தங்களுக்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஆய்வுச்செய்து சொந்த விருப்பு வெறுப்புக்களையும், நிர்பந்தங்களையும் புறந்தள்ளிவிட்டு பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பளிக்கத்தான் நீதிபதிகள் அமர்த்தப்படுகின்றார்கள்.<br /><br />போலி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. கோடிகளை கொள்ளையடித்தவர்களும், கொடூர கொலைகளை திட்டமிட்டு நிகழ்த்தியவர்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில் அப்பாவி மக்களையும், ஏழைகளுக்காக உழைக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் சிறையிலடைத்துவிட்டு இந்தியாவை காட்டுமிராண்டி தேசமாக மாற்றுவது என ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் தீர்மானித்துவிட்டார்களா?<br /><br /><span style="color:#ff0000;">விமர்சனம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-23187795863253653652010-12-23T11:58:00.001+04:002010-12-23T13:23:37.768+04:00ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPbdg6zfxFA9EeOkjZrtM8tAzjngM-2LlXcGYHKT_eHUoekWkowldFzVAVSTt23e9aHfb7XYxiR6WNUY49_wf0bEZKZFtSOHGWxyyE52O509d6WNfSvrDxPoF7-usD7PVPhr-UT687CeSq/s1600/zio+and+hindsm.JPG"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 326px; FLOAT: right; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5553805821415799618" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPbdg6zfxFA9EeOkjZrtM8tAzjngM-2LlXcGYHKT_eHUoekWkowldFzVAVSTt23e9aHfb7XYxiR6WNUY49_wf0bEZKZFtSOHGWxyyE52O509d6WNfSvrDxPoF7-usD7PVPhr-UT687CeSq/s400/zio+and+hindsm.JPG" /></a>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் உரை நிகழ்த்திய திக்விஜய்சிங் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.<br /><br />இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது.<br /><br />ஆனால், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு சென்று நாசிச-பாசிச தத்துவம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதனைக் குறித்து ஆய்வுச்செய்து அதனை இந்தியாவில் செயல்படுத்த துணிவுடன் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகரின் நூல்களில் காணக்கிடைப்பது இஸ்ரேலிய தூதரகத்தின் திறமைசாலிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நம்ப முடியாததாகும்.<br /><br />ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய 'நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது (We or Our Nation Defined)' என்ற நூலின் துவக்கமே நாசி இயக்கத்தினரை புகழ்த்தியவாறே அமைந்துள்ளது.<br /><br />இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய சியோனிச தத்துவம் யூதர் அல்லாத இனத்தவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மட்டுமல்ல, தங்களது ஆக்கிரமிப்பிற்கும் அட்டூழியத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கூட்டாக படுகொலைச் செய்வதை தேசிய கொள்கையாகவும் மாற்றியது.<br /><br />ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிபுரிந்த வேளையில் சியோனிஷ தலைவர்கள் நாசி ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினர் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தபோதிலும் யூத வரலாற்றாசிரியர்களே ஆதாரத்துடன் இதனை நிரூபித்துள்ளனர்.<br /><br />இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக இனப்படுகொலையை நடத்தியது அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேக் காரணத்தினால்தான் என்பதுக் குறித்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் மட்டுமே சந்தேகம் ஏற்படும்.<br /><br />அபினவ் பாரத், ஜெய் வந்தேமாதரம் போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாதுடன் தொடர்பு வைத்திருப்பதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது சியோனிஷ-ஹிந்துத்துவா உறவு வலுப்பெற்றதற்கும் காரணம் இனப்பகையும், இன அழித்தொழிப்புமாகும்.<br /><br />அபினவ் பாரத்தின் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த கூடிய ரகசிய கூட்டங்களிலெல்லாம் இஸ்ரேலின் உதவியைக் குறித்து தொடர்ந்து பேசிய தகவல்கள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை ஹேமந்த் கர்காரே விசாரிக்கும் போது வெளிவந்தன.<br /><br />நாசிகள் தங்களது இன அழித்தொழிப்பு வேட்டையை நடத்திய காலக்கட்டத்தில் யூதர்களை மட்டுமல்ல போலந்து நாட்டவர்களையும், ஜிப்ஸிகளையும் சிறையிலடைத்து கொலைச் செய்துள்ளனர். ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு யூதர்களை மட்டுமே ஹிட்லர் தலைமையிலான நாசிக்கள் இனப்படுகொலைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது 'யூத படுகொலை' என்ற பிராண்டை பயன்படுத்தி ஃபலஸ்தீனர்களை இன அழித்தொழிப்பு செய்வதற்கான சியோனிஷத்தின் கொடூரமான கொள்கையாகும்.<br /><br />ஆனால், அந்த பருப்பு இங்கு வேகாது. ஏனெனில் இனப்பகை, இன அழித்தொழிப்பு ஆகியவற்றில் ஹிந்துத்துவா சக்திகளும், சியோன்ஷ்டுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இந்தியர்களுக்கு தெரியும்.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-44796275889216146852010-12-21T07:50:00.002+04:002010-12-21T08:01:25.005+04:00ஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPMebi2Hf0N3SGWntdlFcuuAZwgsehDAFZjrP3IA7hWnVJqqeOd0g9jf0ykCGSb7CxAt6LdfiKSJhQ-UEy6UHtO6xQnZ0Kc0MEzJE54f0a0zlTFiHuF3qUbDHKv83DQdeZTjrLOb_DwYy6/s1600/Rashtriya-Swayamsevak-Sangh-02333.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 258px; FLOAT: left; HEIGHT: 183px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5552980204617972546" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPMebi2Hf0N3SGWntdlFcuuAZwgsehDAFZjrP3IA7hWnVJqqeOd0g9jf0ykCGSb7CxAt6LdfiKSJhQ-UEy6UHtO6xQnZ0Kc0MEzJE54f0a0zlTFiHuF3qUbDHKv83DQdeZTjrLOb_DwYy6/s400/Rashtriya-Swayamsevak-Sangh-02333.jpg" /></a>ராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது.<br /><br />இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் பாசிசம் என்ற விஷத்தை பருகி விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்கு என்ன தொண்டை ஆற்றியது என்பதைவிட இந்த தேசத்திற்கு செய்த, செய்துக்கொண்டிருக்கும் அநீதங்கள் என்ன? என்பதுக் குறித்துதான் பேசவேண்டியுள்ளது.<br /><br />சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய இவ்வியக்கம் சொந்த மண்ணிலிருந்து அந்நியர்களை விரட்டியடிக்க ஆயுதம் தாங்கிய போர் என்ன, அகிம்சை வழியில் கூட போராடாத கேடுகெட்ட கொள்கையை சொந்தமாக்கிக் கொண்டதாகும்.<br /><br />வர்ணாசிரமும், சிறுபான்மை எதிர்ப்பிலும் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த கும்பல் தொடர்ந்து தேச பக்த வேடம் புனைந்து நாடகமாடி வந்தது. ஆனால், இவர்கள் இந்தியாவின் தேசிய கொடியை கூட அண்மைக்காலம் வரை அங்கீகரிக்காதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான்.<br /><br />சின்னஞ்சிறுசுகள் முதல் வயதானோர் வரை என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி இயக்கம் உருவாக்கி குடும்ப இயக்கமாக மாறியுள்ள ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை விதைத்து தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.<br /><br />இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்தது, இந்தியாவின் தேசத்தந்தை எனப் போ்ற்றப்படும் மகாத்மா காந்திஜியை கொலைச் செய்தது, வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது, சிறுபான்மை முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆயிரக்கணக்கான கலவரங்கள் வாயிலாகவும், இன அழித்தொழிப்பின் மூலமும் கொடூரமாக கொலைச்செய்தது, தங்களின் கேடுகெட்ட லட்சியம் நிறைவேற சொந்த சமுதாய மக்களையே காவுக் கொடுக்க துணிவது, மக்கள் நடமாடும் பகுதிகளிலும், வணக்கஸ்தலங்களிலும், மக்கள் பயணிக்கும் ரெயிலிலும் குண்டுவைத்து கொன்றது என தொடர்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தேசப்பணி.<br /><br />இந்நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரே என்ற நேர்மையான அதிகாரியால் வெளிக்கொணரப்பட்ட ஹிந்துத்துவாவின் உண்மை முகம் தொடர்ந்து அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு என ஆர்.எஸ்.எஸ்ஸின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அமெரிக்க தூதர் திமோத்தியிடம் லஷ்கரைவிட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதம் கொடூரமானது என்றுக் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.<br /><br />ராகுல் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் எஃப்.பி.ஐயின் உயர் அதிகாரியிடம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடூர முகத்தைக் குறித்து பேசியுள்ளார் என்ற செய்தியை அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.<br /><br />இத்தகவல்கள் வெளியானவுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க சகட்டு மேனிக்கு அறிக்கைகளை விடுகிறது. திக்விஜய்சிங் கூறியதுபோல் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகளல்ல! ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களான ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் உண்மைதானே!<br /><br />இந்தியாவிற்கு நாசத்தை தவிர வேறு எதனையும் தங்கள் உள்ளத்தில் கற்பனைக்கூட செய்யாத இந்த பாசிச இயக்கம் இந்த தேசத்திற்கு தேவையா? தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தொடர்ந்து இந்த விஷ விருட்சத்தையும் அதன் கிளைகளையும் வளரவிடுவது எதிர்கால இந்திய தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.<br /><br />ஆகவே உடனடியாக இவ்வியக்கத்தை தடைச் செய்வதோடு இவர்களுக்கும் அந்நிய நாட்டு உளவுத்துறைகளுக்குமிடையேயான உறவை பகிரங்கப்படுத்தி, இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை ஒன்று இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்!<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-67877418736737166232010-12-14T13:14:00.003+04:002010-12-14T13:24:30.656+04:00கர்காரே படுகொலையும் காங்கிரசும்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimo0HgXM2UF6h_DAGkoYKS0vU64EUhzkDQfvXUP0lcKi2rr6gh8Ad475Buy1axdn_gtwsB3KZGH_qg6H2uS_CmNtP4ruLX2uKKjFmg-TaFaXfclXwRNO17XgzbX8GqVjMiPmlRBuiBJqJr/s1600/Karkare_Mushrif.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 251px; FLOAT: left; HEIGHT: 284px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5550466103186676162" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimo0HgXM2UF6h_DAGkoYKS0vU64EUhzkDQfvXUP0lcKi2rr6gh8Ad475Buy1axdn_gtwsB3KZGH_qg6H2uS_CmNtP4ruLX2uKKjFmg-TaFaXfclXwRNO17XgzbX8GqVjMiPmlRBuiBJqJr/s400/Karkare_Mushrif.jpg" /></a>மும்பைத் தாக்குதலின் போது முற்றிலும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே.<br /><br />அவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் தனது உயிருக்கு தீவிர ஹிந்துத்துவா சக்திகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தன்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கூறியதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.<br /><br />ஆனால், திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரின் அறிக்கை ஹிந்துத்துவா சக்திகளிடம் பல்லிளிக்கும் காங்கிரஸின் கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும்.<br /><br />திக் விஜய் சிங்கின் அறிக்கையைத் தொடர்ந்து பா.ஜ.கவின் எதிர்ப்பிலிருந்து தலைதப்பினால் போதும் என்ற ரீதியில் அமைந்திருந்தது அவ்வறிக்கை.<br /><br />காங்கிரஸ் கட்சியின் இச்செயல் முற்றிலும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு வாய்ப்பளித்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அக்கட்சி செய்துவரும் தொடர் துரோகத்தின் ஒரு பகுதியாகும் இது.<br /><br />திக் விஜய்சிங்கின் அறிக்கையில் புதியதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் காவல்துறை ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட 'ஹூ கில்ட் கர்காரே' (கர்காரேயைக் கொன்றது யார்?) என்ற நூலில் பகிரங்கமாக வெளியிட்ட தகவல்தான் இது.<br /><br />மலேகான் குண்டுவெடிப்பிலும், இந்தியாவில் அண்மையில் நடந்த இதர குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா சக்திகளின் கரங்கள் இருந்தது பயங்கரமான உண்மையாகும். ராணுவ அதிகாரிகளின் துணையுடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதும், பின்னர் அந்த குற்றத்தை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீது சுமத்தி அவர்களை ஒன்று போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளவது, அல்லது அவர்களை அரேபிய உடையினால் முகத்தைமூடி ஊடகங்களின் முன்னிலையில் காட்சிப் பொருளாக்கி பின்னர் சிறையில் தள்ளுவது என காலங்காலமாக ஹிந்துத்துவா சக்திகள் நிகழ்த்தி வந்த சதித்திட்டம் கர்காரே மூலம் வெட்ட வெளிச்சமானது.<br /><br />திக்விஜய் சிங்கின் அறிக்கைக்கு பா.ஜ.க வின் பதில் வழக்கம்போல் உண்மையை மூடிமறைக்க நடத்தும் நாடகமாகும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் கர்காரேயின் படுகொலை. இதனைத்தான் திக்விஜய்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.<br /><br />குற்றவாளிகளை சுற்றித்திரிய விட்டுவிட்டு, தெருவோரங்களிலும், மஸ்ஜிதுகளிலும், தர்காக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் தலையில் கட்டிவைப்பதுதான் இவர்களின் பார்வையில் தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம்.<br /><br />காங்கிரஸிற்காக திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள ஜனார்தன் திரிவேதி பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவலன் என்ற ரீதியில் பதிலளித்துள்ளார். அதனடிப்படையில், திக்விஜய்சிங் வெளியிட்டது கர்காரேயுடன் அவரது தனிப்பட்ட ரீதியிலான உரையாடலாகும். அதாவது, காங்கிரஸ் கட்சி முறையாக பதிலளிக்க வேண்டுமானால்,கர்காரே தான் கொல்லப்படுவதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டியைக் கூட்டி அய்யோகோ! நான் கொல்லப்படவிருக்கிறேன்! என உரக்க கூறியிருக்க வேண்டும்.<br /><br />காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வாக்குகள் முக்கியம். ஆனால், பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான நரசிம்மராவ் அரசு தோல்வியைத் தழுவியது ஹிந்துத்துவா சக்திகளின் வாக்குகளால் அல்ல என்பதை காங்கிரஸ் புரிந்துக்கொள்ள வேண்டும்.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-57122123596998135272010-12-12T14:09:00.002+04:002010-12-12T14:26:28.015+04:00கர்நாடகா - சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig-g0iBbQQ6VNWR-VuWTbuCirUr4dl5_8J7cm0CJGZIArLk_i8AOzEckURscO4qFM8o2uEKR10iul5WdX_xR5VaXlGXswJvyAzFFpBWxP-bPqUNAngELSC1Uqzbwg8NNk2gexkOEwcVydv/s1600/saffron1.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 291px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5549739837836411586" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig-g0iBbQQ6VNWR-VuWTbuCirUr4dl5_8J7cm0CJGZIArLk_i8AOzEckURscO4qFM8o2uEKR10iul5WdX_xR5VaXlGXswJvyAzFFpBWxP-bPqUNAngELSC1Uqzbwg8NNk2gexkOEwcVydv/s400/saffron1.jpg" /></a> எண்பதுகளின் இறுதியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ராஜீவ் காந்தி சந்தித்த கடுமையான சோதனைகளில் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் புதிய முதல்வர்களை நியமித்ததுதான்.<br /><br />ராஜீவ் காந்தியின் அகால மரணத்திற்கு பின்னர் தலைவனில்லாத இயக்கமாக மாறிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் விளங்கினர். காங்கிரஸின் உருக்கு கோட்டையாக இருந்த கர்நாடக மாநிலத்தில் 1991-ல் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய பொழுது முதல்வராக பதவியேற்ற வீரெந்திர பாட்டீலின் பதவிக்கு ஒரு ஆண்டு ஆயுள் கூட முழுமையாக இல்லை.<br /><br />உள்கட்சிப் போர் ஒருபுறம் ஜாதீய சக்திகளின் ஆதிக்கம் மறுபுறம் இந்நிலையில் எஸ்.பங்காரப்பா கர்நாடகா மாநில முதல்வராக பொறுப்பேற்றார். ஆனாலும், காங்கிரஸ் தனது வழக்கமான குணத்தை கைவிடவில்லை. பங்காரப்பாவின் ஆட்சி ஒரு ஆண்டை நிறைவுச்செய்யும் முன்பே உள்கட்சிப் பூசலினால் மீண்டும் அதிகாரப்போட்டி தலைதூக்கியது.<br /><br />எம்.எல்.ஏக்களை டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் முன்னால் ஆஜர்படுத்தி, முதல்வர் மீதான நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துதல் என காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் போர் கலாச்சாரத்தின் காரணமாக டெல்லிக்கும் கர்நாடகாவுக்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொண்ட பங்காரப்பா 1992 நவம்பரில் தனது முதல்வர் பதவியையும் இழக்க நேர்ந்தது. அடுத்து வீரப்ப மொய்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தமக்கு முன்னால் பதவியிலிருந்தவர்களின் வழிமுறையைத்தான் வீரப்பமொய்லியும் பின்பற்றினார்.<br /><br />ஊழல்கள் மலிந்த சூழலில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த கர்நாடகா மக்கள் விரும்பவில்லை. மாநில ஆட்சிக்கு எதிரான உணர்வு, பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதை வேடிக்கை பார்த்த மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் ஆட்சி என காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியதன் விளைவு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடா தலைமையிலான ஜனதாதளம் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸிற்கு அத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது.<br /></div><div align="justify">1994 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்ததன் விளைவு தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரிகளின் மதசார்பற்ற கூட்டணி ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பு உருவானபொழுது பிரதமர் பதவிக்கு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவகவுடா ஆவார். இவ்வாறு தேவகவுடா டெல்லிக்கு சென்றார். ஆனால் சீதாராம் யெச்சூரியினால் தேவகவுடா 10 மாதங்கள் கூட முழுமையாக பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இயலவில்லை.<br /><br />தேவகவுடாவுக்கு பதிலாக கர்நாடகாவின் முதல்வர் பதவியை ஏற்ற ஜெ.ஹெச்.பாட்டீலோ நல்ல முதல்வர் என்ற பெயரை எடுக்க தவறிவிட்டார். விளைவு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார்.<br /><br />இதற்கிடையே உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சிகளுக்கிடையே பாஜக வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.<br /><br />தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன.<br /><br />கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.<br /><br />கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.<br /></div><div align="justify">ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.<br /><br />ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது.<br />ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.<br /><br />ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார்.<br />அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.<br /></div><div align="justify">அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.<br /><br />ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.<br /><br />பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.<br /><br />மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர்.<br /><br />ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.<br /><br />பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது.<br /><br />தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.<br /><br />பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.<br /><br />வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.<br /><br />கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .<br /><br />கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது.<br /><br />பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.<br /><br />இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.<br /><br />உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது.<br /><br />சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு.<br /><br />இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6330870326753032002010-12-05T23:00:00.001+04:002010-12-05T23:10:50.369+04:00டிசம்பர்-6 ஆபத்தான கட்டத்தில் பாப்ரி மஸ்ஜித் விவகாரம்!திருத்தப்படுமா தீர்ப்பு!<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhHfPqWI0rNFBxQaAyEzwl4RzyiutcbpO7MofrKQCj_WpEvg34YNmEcYGAFMtfpvcTeYjYxPDOFS9LGJkpyJTEnRZnKUKImVqXvShCXWOLyLiveIV6SVg8t6-bviTa7hfkwv9zG8Smu1lC/s1600/063009063031USED-INDIA-TODAY-ENGLISH-110804-12.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 272px; FLOAT: left; HEIGHT: 234px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5547277520677038882" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhHfPqWI0rNFBxQaAyEzwl4RzyiutcbpO7MofrKQCj_WpEvg34YNmEcYGAFMtfpvcTeYjYxPDOFS9LGJkpyJTEnRZnKUKImVqXvShCXWOLyLiveIV6SVg8t6-bviTa7hfkwv9zG8Smu1lC/s400/063009063031USED-INDIA-TODAY-ENGLISH-110804-12.jpg" /></a>டிசம்பர் 6! இந்திய வரலாற்றில் இடம்பிடித்த நிரந்தரமான கறுப்புதினம்! இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கைக்கு தீரா களங்கத்தை ஏற்படுத்திய தினம்! உலக நாடுகளின் முன்னிலையில் இந்திய தேசம் வெட்கித் தலைகுனிந்த தினம்!<br /><br />பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் உள்ளம் நடுங்கும் நினைவலைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதி ஒவ்வொரு இந்திய குடிமகனின் மனத் திரையிலும் மாறாத வடுவாக காட்சியளிக்கிறது.<br />இச்சம்பவம் ஏற்படுத்திய ஆழமான காயங்கள் ஆறவேண்டுமானால், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என வாய் சவாடல் விட்டவர்களெல்லாம் மெளனிகளாகிவிட்டனர்.<br /><br />பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டப்படும் என அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் உலகிற்கு அறிவித்தார். பிரபல மதசார்பற்றவாதியும், ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் அதிபருமான என்.ராம், 1992 டிசம்பர் இதழின் தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: 'உலக நாடுகளை திடுக்கிட வைத்த அயோத்தி பிரச்சனையில் என்னச் செய்யவேண்டும் என்பது புரியாமல் திணறுகிறது மத்திய அரசு.<br /><br />பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மத்திய அரசு கைப்பற்றி டிசம்பர் ஆறாம் தேதி பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டு கட்டுவதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்' என்பதாகும்.<br /><br />ஆனால் துரதிர்ஷ்டவசமாக மதசார்பற்றவாதிகள் முழங்கிய நீதியின் குரல் முடங்கிப்போய் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய தீயசக்திகளின் சப்தம் உச்சத்தில் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.<br /><br />பாப்ரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தில்தான் ராமர்கோயிலைக் கட்டுவோம் என்ற பாசிச ஹிந்துத்துவா சக்திகளின் கூக்குரலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நம்பிக்கையையும், புராணங்களையும், புரட்டுக்களையும் ஆதாராமாகக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு மாறியுள்ளது.<br /><br />இத்தீர்ப்பு இந்தியாவின் நீதித்துறைக்கு ஏற்படப் போகும் அபாயத்தைக் குறித்த முன்னறிவிப்பாக மாறிவிட்டது.<br /><br />"பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, சங்க்பரிவாரத்தின் திட்டத்தில் மூவாயிரம் மஸ்ஜிதுகளுண்டு. அவர்களின் கோஷமே பாப்ரியை அடுத்து காசி, மதுரா என்பதாகும். நாளை என்ன நடக்கும் என்பதுக் குறித்து தற்பொழுது நம்மால் எதுவும் கூறவியலாது. இது ஒரு துர்பாக்கியகரமான தவறான முன்னுதாரணமாகும். நாம் இதனைக் குறித்து அஞ்ச வேண்டியுள்ளது" - அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து பிரபல வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர் கூறிய கருத்து இது.<br /><br />பாப்ரி மஸ்ஜித் விவகாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளதை இதன் மூலம் நாம் உணரலாம். பாப்ரி மஸ்ஜித் புனர் நிர்மாணத்தைக் குறித்து எவரும் தற்பொழுது பேசுவதில்லை. அதுமட்டுமல்ல, பேசக்கூடாது என சில மேதாவிகள் கூறி வருகின்றனர். தீர்ப்பிற்கு பிறகு இந்திய சமூகம் கடைபிடித்த மெளனத்தை தவறாக விளங்கிவிட்டு சில ஊடகங்களும், தலைவர்களும் இந்தியா அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிப்பதாக காதில் பூ சுற்றுகின்றனர்.<br /><br />பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னரும், பின்பும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறந்துவிடவேண்டும் என இவர்கள் மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர். நீதியை ஏற்கமாட்டோம் என தொண்டைக் கிழிய கத்திய காவிக்கும்பல்களெல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னர் நீதியின் அதிகாரப்பூர்வ ஏஜண்டுகளாக வேடமிட்டு அலைகின்றனர்.<br /><br />நம்பிக்கையிழந்த நிலையில் காணப்படும் முஸ்லிம் சமூகத்திலோ சிலர் பாப்ரி மஸ்ஜிதை வைத்தே தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என கனவுக்காண்பதுதான் துரதிர்ஷ்டவசமானதாகும்.<br /><br />முஸ்லிம்கள் தங்கள் மிச்சமீத நம்பிக்கையை இறுதியாக உச்சநீதிமன்றத்திடம் வைத்துள்ளனர். தீர்ப்பு திருத்தப்படும் என எதிர்பார்ப்போம்!<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-42317118578539488862010-12-01T20:38:00.001+04:002010-12-01T22:09:57.011+04:00விக்கிலீக்ஸ்-துணிச்சலை பாராட்டலாம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHi9rEsBh53hqhWjHrlpL7tCXe5-pJvp2KelbnC-fluOqjeKWt_O10JdAOYB-IoOg1mCG87uYTxhAx03nPObLOqWs6grskumEBNpqki7RzMjtz-denNLTP1EEfYg8oXeA9BbHNruwDdtoN/s1600/wikileaks.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 286px; FLOAT: left; HEIGHT: 204px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5545777551482677698" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHi9rEsBh53hqhWjHrlpL7tCXe5-pJvp2KelbnC-fluOqjeKWt_O10JdAOYB-IoOg1mCG87uYTxhAx03nPObLOqWs6grskumEBNpqki7RzMjtz-denNLTP1EEfYg8oXeA9BbHNruwDdtoN/s400/wikileaks.jpg" /></a>டிப்ளமேசி என்ற வார்த்தைக்கு ஐரோப்பிய மொழிகளில் கபடம், சதி, ஏமாற்று போன்ற அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. தூதரக பிரதிநிதிகள் உள்ளத்தில் ஒன்று உதட்டில் வேறு வார்த்தைகளை புன்னகைமாறாத முகத்தோடு வெளிப்படுத்துவதில் அபார திறமைசாலிகள்.<br /><br />இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும், அந்நாட்டின் 270 நாடுகளைச் சார்ந்த தூதரகங்களும் தங்களிடையே பரிமாறிக்கொண்ட ரகசிய செய்திகளில் அந்நிய நாடுகளைக் குறித்தும் அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் குறித்தும் அவமதிப்பான விமர்சனங்களையும் அவதூறுகளையும் காணும்பொழுது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.<br /><br />ஏறத்தாழ இரண்டரை லட்சம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் கம்பீரமான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை ஏமாற்றி வெளிக் கொணர்ந்துள்ளது. இவற்றில் 220 கம்பிவட தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மீதமுள்ளவை வெளிவந்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியிடப்பட்டவற்றில் அமெரிக்காவின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒன்றுமில்லை.<br /><br />வடகொரியாவின் கிம் ஜோங் இல்லை கைவிட்டுவிட்டு கொரியாவின் ஒருங்கிணைப்புக்கு சீனா தயார் என்ற தகவலும், பாகிஸ்தானின் அணுசக்தி மையங்களிலுள்ள செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்ட அந்நாட்டின் முயற்சியை பாகிஸ்தான் தடுத்தது என்ற தகவலும் புதியவையே.<br /><br />ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடத்தும் முயற்சிகளை தடுப்பதற்கு அமெரிக்கா முயலும் என்பதில் எவருக்கு சந்தேகம் உள்ளது?<br /><br />ஈரானை தாக்கி அழிக்க சில அரபு நாடுகள் ஏற்கனவே கங்கணங் கட்டிக்கொண்டுதான் உள்ளன. சர்வதேச தூதரக உறவுகளில் புறமுதுகில் குத்துவதும், வேட்டுவைப்பதும் வழக்கமானதாகும்.<br /><br />ஃபலஸ்தீன் நாட்டிற்காக இடம்தெரியாமல் பேசும் அமெரிக்காதான் சியோனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுயநிர்ணய உரிமைக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏகபோக உரிமைப்பெற்ற சர்வதேச தூதராக தன்னை அறிமுகப்படுத்தும் அமெரிக்காதான் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை பாதுகாத்து முஸ்லிம் உலகில் ஜனநாயகத்தை மலரவிடாமல் தடுத்துவருகிறது.<br /><br />அமெரிக்க ராணுவ உளவுத்துறையைச் சார்ந்த ப்ராட்லி மானிங்கின் உதவியோடு விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவும் அவரது நண்பர்களும் அரசுகளின் கபட முகத்தை வெளிக் கொணர்ந்துள்ளனர்.<br /><br />ரகசியத்தை கசியவிட்டதற்காக மானிங் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அஸன்ஜாவை கைதுச்செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர் மீது உளவுவேலைப் பார்த்ததாக குற்றஞ்சுமத்தி வழக்குப்போட முயற்சிகள் நடக்கின்றன.<br /><br />ராஜ ரகசியங்கள் என்ற பெயரில் நாட்டு குடிமக்களுக்கு தெரியாமல் எதனையும் மறைவைக்க இயலாது என்பது இணையதளத்தின் மூலம் கிடைத்த பலனாகும்.<br /><br />அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட எதனையும் செய்யத்தயாரான நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளது விக்கிலீக்ஸ். ஆகையால், அதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-58869701943902754402010-11-29T17:31:00.005+04:002010-11-29T22:56:28.856+04:00சீனா தரும் பாடங்கள்<div style="TEXT-ALIGN: justify">சீனாவின் பூந்தோட்ட நகரமான குவாங்ஷுவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வர்ணமயமான விளையாட்டுக் கோலாகலம் முடிவடைந்த பொழுது சீனப்பெண்கள் உரக்கக் கூறினார்கள்: 'ஸாய் ஜியான்! ஸாய் ஜியான்!' (பொருள்:குட்பை! குட்பை!).<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJdsx7DUGKug0fFdFgIuomRYsaSBymmXXiaZk5HZkgTFaasSgtgmbVvH-vi1gt_XEnoOBMo3OgkRRrgdno6NQGs1aXjim0exZpVFDh6aXFiT868dEBb8KQzb1qZMoDPL60fXjTbdaCapGt/s1600/guangzhou-asian-games-2010.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 214px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5544965901433655698" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJdsx7DUGKug0fFdFgIuomRYsaSBymmXXiaZk5HZkgTFaasSgtgmbVvH-vi1gt_XEnoOBMo3OgkRRrgdno6NQGs1aXjim0exZpVFDh6aXFiT868dEBb8KQzb1qZMoDPL60fXjTbdaCapGt/s400/guangzhou-asian-games-2010.jpg" /></a>விளையாட்டுத் துறையைப் போன்றே விருந்தினர்களை உபசரிப்பதிலும், எடுத்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவதிலும், சுறுசுறுப்பிலும் தாங்கள் உலகில் எவருக்கும் சளைத்தவர்களல்லர் என்பதை சீனாவின் இளைய சமூகம் உலகிற்கு நிரூபித்த நாட்கள்தான் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த தினங்கள்.<br /></div><div style="TEXT-ALIGN: justify"><br /><span style="COLOR: rgb(255,0,0); FONT-WEIGHT: bold">மொழி அவர்களுக்கு ஒரு தடையே அல்ல</span><br />ஆங்கில மொழியின் மேதாவித்தனமோ இறுமாப்போ இன்றி விளையாட்டு உலகை தங்களால் அடக்கி ஆள முடியும் என்பதை நிரூபித்தது சீனா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எட்டாவது தடவையும் அனாயசமாக முதலிடத்தை பிடித்து தங்களின் திறமையை பிறநாடுகள் தொடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறியது.<br /><br />ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடையும் வேளையில் சீனாவின் கணக்கில் 199 தங்கம், 119 வெள்ளி, 98 வெண்கலம் ஆகியன வரவு வைக்கப்பட்டன. தங்கப் பதக்கங்களில் இரட்டை சதம் அடிக்க ஒன்று மட்டுமே குறைவு. கொரியாவை தவிர்த்தால் இதர நாடுகளின் ஒட்டுமொத்த பதக்கங்களை கூட்டினாலும் சீனாவை முந்தமுடியாது என்பதை எடுத்தியம்பியது.<br /><br />மக்கள் தொகையில் சீனாவின் அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியா பதக்க வேட்டையில் சீனாவின் நான்கில் ஒரு பகுதி பதக்கங்களைக் கூட பெற முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான செய்திதான். எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று விளையாட்டுத் துறையில் உச்சத்தில் உள்ளது சீனா. கடின முயற்சியும், முறையான பயிற்சியும் பெற்றாலே அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவால் சீனாவை நெருங்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. என்றாலும் கூட, இந்தியா தனது நிலையை கடந்த போட்டிகளை விட மேம்படுத்தியுள்ளதை மறுக்கவியலாது.<br /><br />காமன்வெல்த் போட்டிகளை நடத்திய நாடு என்ற நிலையில் பதக்க எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடத்தை பிடிக்க முடிந்தது. காரணம், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற பலசாலிகள் இல்லாததுதான் என்பது வேறு விஷயம்.<br /><br />புகார்களோ, முணுமுணுப்புகளோ இல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது சீனா. இந்தியாவில் நடந்திருந்தால்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் உருவான முறைகேடுகளைக் குறித்த முணுமுணுப்புகள் இதுவரை அடங்கவில்லை. பலரின் பதவிகள் பறிபோயின. பலரின் சட்டைப் பைகளில் பணக்கட்டுகளும் தஞ்சமடைந்தன. இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுத்தந்த விளையாட்டு வீரர்களை பாராட்டும் வேளையில் விளையாட்டுத் துறையின் பொறுப்புகளை வகிப்போர் சீனாவிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன என்பதையும் நினைவூட்டுகிறோம்.<br /><br /><span style="COLOR: rgb(255,0,0)">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-44346520123186090802010-11-25T08:07:00.000+04:002010-11-25T08:10:53.363+04:00பீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்<div align="justify">தேர்தல் கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் முடிவுகள் பீகார் தேர்தலில் நிகழ்ந்தேறியுள்ளது.<br /><br />நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து பீகார் மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவின் பின்னணியில் பீகார் மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.<br /><br />முதல்வர் என்ற நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் நிதீஷ்குமாரின் அரசியல் தந்திரங்கள், நல்லதொரு ஆட்சிமுறைக்கும் கிடைத்த வெற்றிதான் இது.<br /><br />மாநில மற்றும் தேசிய அளவில் பிரபலமான லாலுபிரசாத் என்ற அரசியல் ராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளன.<br /><br />யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையேதான் லாலுவின் வாக்கு வங்கிகள் அடங்கியிருந்தன. இந்த வாக்கு வங்கியை தன் பக்கம் நிதீஷ்குமார் ஈர்த்துவிட்டார் என்பதைத்தான் இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.<br /><br />தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஆட்சி நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக வன்முறையற்ற பீகார் என்ற நிதீஷின் முழக்கம் பீகார் மக்களிடம் எடுபட்டது. கால்நடை தீவன ஊழலும், மனைவி ராஃப்ரி தேவியை முதல்வராக்கி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சிபுரிந்த லாலுவின் நடவடிக்கையில் பழகிப்போன பீகார் மக்களுக்கு நிதீஷின் ஊழலற்ற ஆட்சி என்ற நிலைப்பாடு ஈர்த்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.<br /><br />வெளிநாடுகளில் பணியாற்றும் பீகாரிகளிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தொழில் துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு துவக்கம் குறித்ததும், அடிப்படை வசதிகளின் வளர்ச்சியும், விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளும் நிதீஷின் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக மாற்றிவிட்டது.<br /><br />உறைவிடமில்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் நிதீஷிற்கு ஆதரவாக மாறின.<br /><br />பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட போதிலும் மதசார்பற்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் நிதீஷ்குமார் மிகவும் கவனமாக இருந்தார். இது தேர்தலில் அதிகமாகவே பிரதிபலித்துள்ளது.<br /><br />பா.ஜ.கவின் பிரச்சார பீரங்கியான நரேந்திர மோடியை பீகாரில் கால் ஊன்ற அனுமதிக்காதது, மோடியுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது, அத்வானி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் வரும் முன்பே நிதீஷ்குமார் விடைப்பெற்றது, பா.ஜ.க தலைவர்களுடனான இரவு விருந்தில் கலந்துக் கொள்ளாதது போன்ற நிலைப்பாடுகள் நிதீஷின் மீது முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.<br /><br />பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இன்னொரு காரணமாகும். ஜாதி,மத உணர்ச்சிகளில் சிக்கித் தவித்த பீகார் அரசியலில் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் நிதீஷ்குமார் பெருவாரியான ஆதரவைப் பெற்றார் என்பது சரியல்ல, மாறாக ஜாதி,மத வாக்கு வங்கிகளை தனக்கு அனுகூலமாக மாற்றினார் என்பதுதான் உண்மை.<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-67601473663222393102010-11-24T09:37:00.000+04:002010-11-24T09:45:22.577+04:00ஸ்பெக்டர்ம் ஊழல்: பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கட்டும்<div align="justify">பா.ஜ.கவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழல் என அழைக்கப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் எனக்கோரி கடந்த பல நாட்களாக பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கி வருகின்றன.<br /><br />ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி உள்ளிட்ட ஆளுங்கட்சியா? எதிர்கட்சியா? என தங்களுக்கே தெரியாத பல கட்சிகளும் பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கோரி பிரதமருக்கு நிர்பந்தம் அளித்துவருகின்றன.<br /><br />லைசன்ஸ் ராஜ் என்ற அதிகாரவர்க்க ஆட்சியின் முட்டாள்தனமான கொள்கைகளுக்கு முடிவுக்கட்டப் போவதாக கூறி புதிய தாராளமயமாக்கல் கொள்கை இந்தியாவில் அடியெடுத்து வைத்தது.<br /><br />சுதந்திர வியாபார சந்தை என்ற கபட நாடகத்தின் பின்னணியில் சில பணக்கார குடும்பங்கள் நாடு முழுவதையும் தங்கள் வசப்படுத்துதவற்கான முயற்சிகளை துவங்கி இருபது ஆண்டுகளாகின்றன.<br /><br />இஸ்லாமிய தீவிரவாதிகளையும், கனிமவளங்களை தொட அனுமதிக்காத மாவோயிஸ்டுகளையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கவில்லை என கவலைப்படும் வியாபார நோக்கங்கொண்ட ஊடகங்கள் கொண்டாடிய கார்ப்பரேட் முதலைகளின் ஊழல் லீலைகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.<br /><br />இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழலில் ஏறத்தாழ ஒன்றேமுக்கால் லட்சம் கோடி வரலாறு காணாத ஊழலுக்கு சொந்தக்காரரான ஆ.ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தானையத் தலைவர் கலைஞர் கருணாநிதியும் அவரின் புத்திரர்களும், புத்திரிகளும், மருமக்களும் இணைந்து தமிழக முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான பெரும் ஊடக-வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகின்றார்கள்.<br /><br />ஏமாந்த வாக்காளர்களுக்கு நோட்டைக் கொடுத்தும், எதிர்ப்பவர்களுக்கு வேட்டு வைத்தும் எப்படியாவது அடுத்த ஆட்சியை நிலை நிறுத்துவதில்தான் கருணாநிதி குடும்பம் குறியாக உள்ளது.<br /><br />காங்கிரஸின் கரம் பிடித்தாவது ஆட்சியை பிடித்து ஊழல் சாம்ராஜ்யத்தை தன் வசப்படுத்தலாம் என கனவுக் காணும் ஜெயா கருணாநிதிக்கு எதிராக பெருந்திரள் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்.<br /><br />தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு ஓய்வு இருக்கப் போவதில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் அரசின் ஊழலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தும் பா.ஜ.கவின் கடந்த கால ஆட்சியில் வீசிய ஊழல் முடை நாற்றத்தை நாட்டு மக்கள் மறந்துவிட்டார்கள் என மமதையில் அக்கட்சியின் தலைவர்கள் திரிகின்றனர்.<br /><br />போதாக்குறைக்கு, பா.ஜ.கவின் கர்நாடகா தவப் புதல்வர் எடியூரப்பா தனது மகன்களுக்கு அரசாங்க நிலங்களை தாரைவார்த்துக் கொடுத்த ஊழல் புகாரால் திக்குமுக்காடிப் போயுள்ளது. அதுமட்டுமல்ல, பா.ஜ.கவின் அரசின் அங்கத்துவம் வகிக்கும் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் நடத்திய கோடிக்கணக்கான ரூபாய் மோசடியும் எவராலும் எளிதில் மறந்துவிட முடியாத ஒன்று.<br /><br />பரிசுத்தம் வேடம் போடும் கம்யூனிஸ்ட் கட்சியோ பிரபலமான லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள மாநிலத் தலைவரை பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது.<br /><br />ஊழல் புகார்களைக் குறித்து எந்த குழு விசாரித்தாலும், பொருளாதார-அரசியல் கொள்கைகளில் போதிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், மீண்டும் பாராளுமன்றம் முடங்குவதைத் தவிர இத்தகைய கமிட்டிகளின் விசாரணையால் என்ன பயன் விளைந்துள்ளது?<br /><br />கடந்த 1991 ஆம் ஆண்டு பங்குச்சந்தை ஊழல் குறித்து அன்று பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொண்டிருந்தது. விசாரணையின் முடிவில் சுவையான பல சிபாரிசுகளை முன்வைத்தது பாராளுமன்ற கூட்டுக்குழு. ஆனால், அதன் பிறகுதான் இந்தியாவின் விவசாய-வியாபார குத்தகைதாரர்கள் மிக பெரிய அளவிலான ஊழல்களில் ஈடுபட்டனர். அதுவும் பங்குச் சந்தைகளின் மூலமாகவே.<br /><br />ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கட்டும். காரணம், அப்பாவிகளான இந்திய குடிமக்களுக்கு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது என்ற திருப்தியுடன் தூங்கலாம் அல்லவா?<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25301601676168961562010-11-18T08:12:00.000+04:002010-11-18T08:13:43.503+04:00அதிகரித்துவரும் இடைவெளி - வாழ்க இந்திய ஜனநாயகம்!<div align="justify">77 சதவீத இந்தியர்கள் தினசரி இருபது ரூபாய் கூட வருமானமில்லாதவர்கள் என அர்ஜூன்சென்குப்தாவின் அறிக்கைக் கூறுகிறது.<br /><br />ஐம்பது சதவீத இந்தியர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக என்.சி.சக்ஸேனாவின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.<br /><br />இல்லை! இல்லை!, 37 சதவீத இந்தியர்கள்தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை கூறுகிறது.<br /><br />திட்டக் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது என்ற அடிப்படையில் டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை இந்திய குடிமக்களின் வாழ்க்கை முறையினை படம் பிடித்துக் காட்டுவதைக் காண்கிறோம்.<br /><br />வறுமைக்கோட்டிற்கு சற்று மேலே உள்ளவர்களெல்லாம் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது இவ்வறிக்கைகளின் பொருளன்று.<br /><br />வாழ்க்கையை ஓட்டுவதற்கு சிரமப்படும் பெரும்பாலான நடுத்தர மக்களின் நிலைமையை இந்தியா முழுவதும் பயணித்தால் காண இயலும். ஓர் அடி நிலத்திற்காக உயிரைக் கொடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஆதிவாசிகளின் இரத்தத்திலும் கண்ணீரிலும்தான் நமது தேசம் 64-ஆம் சுதந்திர தினத்தை கொண்டாடியது.<br /><br />குடிநீர், மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இரவில் தூங்குவது தெருக்களிலாகும்.<br /><br />ஆனால் இவையெல்லாம், எதற்கெடுத்தாலும் பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கும் எம்.பிக்களுக்கோ மூவர்ணக் கொடியை தாங்கி வாகனங்களில் பவனிவரும் அமைச்சர்களுக்கோ ஒரு பிரச்சனையே அல்ல.<br /><br />அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்தியக் குடிமக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் என வீம்புப் பேசும் இவர்கள் என்றாவது பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளார்களா? அல்லது குறைந்தபட்சம் வெளிநடப்புத்தான் செய்தார்களா? ஆனால், நமது ஏழைகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆகஸ்ட் மாதத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது எதற்குத் தெரியுமா? தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பளம் 16 ஆயிரத்திலிருந்து ஐம்பதினாயிரமாக உயர்த்தியது போதாதாம். 80 ஆயிரமாக உயர்த்த வேண்டுமாம்.<br /><br />போதிய அடிப்படை வசதிகளின்றி திக்குமுக்காடும் பீகார் மாநிலத்தின் லாலுபிரசாத் யாதவும், தலித் மக்களின் மெசய்யா எனக் கூறப்படும் முலாயாம் சிங்கும்தான் பாராளுமன்றத்தின் அவை நடுவில் சம்பள உயர்வுக்கான போராட்டத்தின் தலைமைத் தாங்கியவர்கள்.<br /><br />பா.ஜ.கவும், இடதுசாரிகளும் நடப்பது நடக்கட்டும், கிடைத்தால் நமக்கும் லாபம் தானே என பாசாங்குச் செய்தன. அரசியல் வாதிகளுக்கு உலகத்திலேயே அதிகளவில் சம்பளம் கொடுத்து சீராட்டிவரும் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தங்களுக்கு சம்பளம் வேண்டும் என்ற போராட்டத்தில் நமது எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளனர்.<br /><br />இந்த தேசத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரியைவிட ஒரு ரூபாய் அதிகமாக தங்களுக்கு வேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் 80001 ரூபாயாக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏழைகளின் வாக்குகளை வாங்கி பாராளுமன்றத்திற்கு சுற்றுலாச் சென்ற நமது எம்.பிக்களின் கோரிக்கை.<br /><br />நாம் நினைப்பதுபோல் இதுவெறும் ஐம்பதாயிரத்திலோ, எண்பதினாயிரத்திலோ ஒதுங்கிவிடுவது அல்ல. தினசரி அலவன்ஸ், பயண அலவன்ஸ், பென்ஷன், குடும்ப சகிதமாக வரம்பில்லாமல் முதல் தர ஏ.சி ரெயில் பயணம் என லட்சக்கணக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து ஆண்டு தோறும் கறந்து வருகின்றனர் நமது எம்.பிக்கள்.<br /><br />தங்குமிடம், பயணம், மெடிக்கல் அலவன்ஸ், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றுடன் கான்ஸ்டியூவன்ஸி அலவன்ஸ் என்ற அழைக்கப்படும் தொகுதி அலவன்ஸ், அலுவலகம், தொலைபேசி, இணையதள வசதி, பர்னிச்சர், மின்சாரம் உள்ளிட்டவைகளில் இருபது லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒவ்வொரு எம்.பிக்கும் வருடந்தோறும் தானமாக வழங்கப்பட்டு வருகிறது.<br /><br />லோடி எஸ்டேட், துக்ளக் லைன், அக்பர் சாலை, பெரோஸ் ஷா சாலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நவீன வசதி வாய்ப்புகளைக் கொண்ட ஹோட்டல்களில் தங்குவதற்காக மாதாந்திர வாடகை இரண்டு லட்சம் ரூபாய், அரசுச் செலவில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 34 விமானப் பயணம் இவ்வாறு ஏறத்தாழ 37 லட்சம் ரூபாயை ஒரு எம்.பிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் செலவழிக்க வேண்டியுள்ளது.<br /><br />இந்தியாவில் உழைக்கும் சராசரி குடிமகன் சம்பாதிப்பதைவிட 68 மடங்கு அதிகமான பணத்தை, இந்த நாட்டில் குடிமக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்ற நமது எம்.பிக்கள்<br />சத்தமில்லாமல் பெற்றுவருகின்றனர்.<br /><br />அமெரிக்காவில் 35 மடங்கும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 10 மடங்கும்தான் சாதாரணக் குடிமகனின் வருவாயை விட அதிகமான சம்பளத்தை அந்நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் பெற்று வருகின்றனர்.<br /><br />ஆக மொத்தத்தில் துயரத்தில் உழலும் இந்திய குடிமக்களின் வாழ்க்கைக்கும், சுகபோகத்தில் வாழும் எம்.பிக்களின் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரித்து அதிகரித்து நமது ஜனநாயகம் உலக அரங்கில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது(?).<br /><br />வாழ்க இந்திய ஜனநாயகம்!<br /><br /><span style="color:#ff0000;">விமர்சகன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1