<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212</id><updated>2011-10-10T20:00:52.833+04:00</updated><category term='அறிவோம்'/><category term='தொழில் நுட்பம்'/><category term='இஸ்லாம்'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='விளையாட்டு'/><category term='வேலை வாய்ப்பு'/><category term='உங்கள் எம்.எல்.ஏ'/><category term='புத்தக மதிப்புரை'/><category term='உலகம்'/><category term='வாசகர் பதிப்பு'/><category term='வரலாறு'/><category term='நேர்காணல்'/><category term='குறும்பட விமர்சனம்'/><category term='ஆரோக்கியம்'/><category term='கார்ட்டூன்'/><category term='படித்தவை'/><category term='தொடர்'/><category term='கவிதை'/><category term='இந்தியா'/><category term='அறிவியல் நுட்பம்'/><category term='உங்கள் தொகுதி'/><category term='மனதோடு மனதாய்'/><category term='வண்டவாளம்'/><category term='சிந்தனைக்கு'/><category term='கட்டுரை'/><category term='உரையாடல்'/><category term='பாலைவனத் தூது'/><category term='அல் மர்ஜான்'/><category term='வர்த்தகம்'/><category term='புதிய தேசம்'/><category term='விம‌ர்ச‌ன‌ம்'/><category term='தூது'/><category term='நிஜங்கள்'/><category term='அரசியல்'/><title type='text'>பாலைவனத் தூது</title><subtitle type='html'>நிகழ்வுகளின் நிதர்சனம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>4369</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7749836408020558127</id><published>2011-03-15T21:03:00.001+04:00</published><updated>2011-03-15T21:04:54.926+04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://thoothuonline.com/"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 552px; DISPLAY: block; HEIGHT: 361px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584353511332631682" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-CXeSP7pbOqE/TX-b7m8v1II/AAAAAAAAEsQ/QCo2SwX9WsI/s400/banner.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7749836408020558127?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7749836408020558127/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1743.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7749836408020558127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7749836408020558127'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1743.html' title=''/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CXeSP7pbOqE/TX-b7m8v1II/AAAAAAAAEsQ/QCo2SwX9WsI/s72-c/banner.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3172271137261016730</id><published>2011-03-15T08:56:00.004+04:00</published><updated>2011-03-15T14:12:58.713+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூது'/><title type='text'>பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அன்பார்ந்த வாசகர்களே!&lt;br /&gt;&lt;/strong&gt;நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (&lt;a href="http://www.thoothuonline.com/"&gt;http://www.thoothuonline.com/&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச்-15) இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூது வலைப்பூ இன்று இரவு முதல் தூது ஆன்லைன்.காம் என்ற இணையதளமாக செயல்படத் துவங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பாலைவனத் தூதின் நியூஸ் லெட்டரை மின்னஞ்சல் மூலம் பெற்றவர்கள், தூது ஆன்லைன்.காம்-ன் நியூஸ் லெட்டரை பெற &lt;a href="http://www.thoothuonline.com/"&gt;http://www.thoothuonline.com/&lt;/a&gt; தளத்திற்குச் சென்று Subscribe to Our News Feed என்பதை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தூது ஆன்லைன்.காம் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி &lt;a href="mailto:editor@thoothuonline.com"&gt;editor@thoothuonline.com&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தூது குடும்பம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3172271137261016730?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3172271137261016730/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7310.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3172271137261016730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3172271137261016730'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7310.html' title='பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5232274360401259003</id><published>2011-03-15T08:23:00.003+04:00</published><updated>2011-03-15T08:27:52.545+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KeAHEXUlqgo/TX7qbBdndeI/AAAAAAAAEsA/WcD-JgL3RrM/s1600/rkraghavan.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 207px; FLOAT: left; HEIGHT: 363px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584158337956017634" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-KeAHEXUlqgo/TX7qbBdndeI/AAAAAAAAEsA/WcD-JgL3RrM/s400/rkraghavan.jpg" /&gt;&lt;/a&gt; அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுத் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கோஹில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது அமுலிலிருக்கும் சட்டங்களை மீறி ராகவனின் லண்டன் பயணத்திற்கான பில்லை நிறைவேற்றுக் கொடுத்துள்ளது என கோஹில் குற்றஞ்சாட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் 2002-இல் குஜராத் இனப் படுகொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு குறித்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்தவற்றில் ஆர்.கே.ராகவன் தகிடுதித்தங்கள் புரிந்துள்ளார். கடுமையான குற்றங்கள் மோடியின் மீது சுமத்தப்பட்ட பிறகும், அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என ஆர்.கே.ராகவன் எழுதிக் கொடுத்தது இதனடிப்படையிலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் நோக்கு(prima facie) சரியானது என கண்டறிந்த பிறகுதான் மோடியின் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என ராகவனின் அறிக்கை சிபாரிசுச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றம் தன்னிடம் நம்பி ஒப்படைத்த பணியில் வஞ்சம் புரிந்துள்ளார் ராகவன். ராகவன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடிச் செய்த குஜராத் அரசு சிறப்பு புலனாய்வுக்குழு பொது நிறுவனமல்ல எனவும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என பதிலளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் மீது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என அஞ்சி இத்தகைய பதிலை குஜராத் அரசு அளித்தது என காங்கிரஸ் தலைவர் கோஹில் குற்றஞ்சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5232274360401259003?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5232274360401259003/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8339.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5232274360401259003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5232274360401259003'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8339.html' title='மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KeAHEXUlqgo/TX7qbBdndeI/AAAAAAAAEsA/WcD-JgL3RrM/s72-c/rkraghavan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2576714393797591345</id><published>2011-03-15T08:15:00.002+04:00</published><updated>2011-03-15T08:23:08.331+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-hNLZFDg4YBI/TX7pfCIs7yI/AAAAAAAAEr4/ZFB3yDm3x3w/s1600/untitled.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 155px; FLOAT: left; HEIGHT: 151px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584157307344580386" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-hNLZFDg4YBI/TX7pfCIs7yI/AAAAAAAAEr4/ZFB3yDm3x3w/s400/untitled.bmp" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக&lt;br /&gt;அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். சுனில் ஜோஷி கொலைவழக்கில் மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து ஆராயப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் கொலை வழக்கினை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொலைச் செய்ததற்கு காரணம், ரகசியம் வெளியாகிவிடும் என்ற அச்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்வதற்கான மத்தியபிரதேச அரசின் தீர்மானம் கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலாகும் என சி.பி.ஐ சந்தேகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2008-ஆம் ஆண்டு நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கையும், 2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கையும் என்.ஐ.ஏ தற்பொழுது விசாரித்து வருகிறது. இத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இதர குண்டுவெடிப்புகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐயும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களின் அரசுகளும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவிடம் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2576714393797591345?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2576714393797591345/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6843.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2576714393797591345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2576714393797591345'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6843.html' title='ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hNLZFDg4YBI/TX7pfCIs7yI/AAAAAAAAEr4/ZFB3yDm3x3w/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6610362761131975643</id><published>2011-03-15T08:12:00.000+04:00</published><updated>2011-03-15T08:13:25.845+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;டோக்கியோ,மார்ச்.15:அணுசக்தி ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீவ் கேம்பல் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரழிவு ஏற்பட்ட ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும், அணுசக்தி நிலையங்களின் வெடிப்பும் உலக அளவில் புதிய விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியதாக கேம்பல் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைடெக் தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் அணுசக்தி நிலையங்கள் வெடித்துள்ளதால் அணுசக்தி பாதுகாப்பானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமான எரிசக்திக்காக அணுசக்தி நிலையங்களை நிறுவும் பொழுது அதன் பாதுகாப்பு மனிதன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கேம்பல் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எங்கும் எப்பொழுதும் இத்தகைய துயரங்கள் ஏற்படலாம். இது அணுசக்தி நிலையங்களைக் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது என கேம்பல் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6610362761131975643?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6610362761131975643/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_2044.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6610362761131975643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6610362761131975643'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_2044.html' title='அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-641607292690931683</id><published>2011-03-15T08:10:00.000+04:00</published><updated>2011-03-15T08:11:40.343+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>போராட்டம்:பஹ்ரைன் அயல்நாடுகளின் உதவியை தேடுகிறது</title><content type='html'>&lt;div align="justify"&gt;மனாமா,மார்ச்.15:அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் பஹ்ரைனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த அயல்நாடுகளின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மனாமாவுக்கு வருகைப் புரிந்துள்ளதாக முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும், நீதிமன்ற ஆலோசகருமான நபீல் அல் ஹாமர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் நிலையங்கள், மின்சாரம், குடிநீர் விநியோக மையம், வங்கிகள் ஆகிய இடங்களில் வெளிநாட்டுப் படையினர் நிறுத்தப்படுவர். நாட்டில் எதிர்ப்பாளர்கள் பிரிவினையைத் தூண்ட முயலும் சூழலில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நகரங்களிலும் ராணுவத்தை அனுப்ப வேண்டுமெனவும், ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர்கள்&lt;br /&gt;மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-641607292690931683?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/641607292690931683/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1954.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/641607292690931683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/641607292690931683'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1954.html' title='போராட்டம்:பஹ்ரைன் அயல்நாடுகளின் உதவியை தேடுகிறது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1702344025682948947</id><published>2011-03-15T08:08:00.000+04:00</published><updated>2011-03-15T08:09:42.937+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி</title><content type='html'>&lt;div align="justify"&gt;டெல்அவீவ்,மார்ச்.15:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு யூனிட்டுகள் புதியதாக கட்டப்படும். அமைச்சரவை கமிட்டியின் அனுமதி நேற்று கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபலஸ்தீனுடனான சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் அபூ தய்னா பிரச்சனைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற நாட்களில் குடியிருப்புகளை கட்டும் பணி துவங்கும் என இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். குடியிருப்புகளை கட்டும்பணி துவங்கியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1702344025682948947?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1702344025682948947/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5975.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1702344025682948947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1702344025682948947'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5975.html' title='மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8146891852048532511</id><published>2011-03-15T08:05:00.001+04:00</published><updated>2011-03-15T08:07:34.669+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல் செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8146891852048532511?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8146891852048532511/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/2030.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8146891852048532511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8146891852048532511'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/2030.html' title='2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5764936046228713348</id><published>2011-03-15T08:03:00.000+04:00</published><updated>2011-03-15T08:04:35.540+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஜம்மு,மார்ச்.15:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 102 நபர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிதியுதவியாக 5.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதனை கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 894 பேர் காயமடைந்தனர். 18 பேருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5764936046228713348?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5764936046228713348/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/5.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5764936046228713348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5764936046228713348'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/5.html' title='கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-930319198515548791</id><published>2011-03-15T08:00:00.000+04:00</published><updated>2011-03-15T08:01:34.516+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>எகிப்து:ஜனநாயகம் மலருமா?  19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;கெய்ரோ,மார்ச்.15:அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை தடைவிதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நீக்குவதற்கு எகிப்தின் ராணுவ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து நடக்கவிருக்கும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பைத் தொடர்ந்து இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் எதிரிகளை 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முபாரக்கிற்கு உதவிய சட்டமாகும் இது. இந்த தீர்மானம் பாராளுமன்ற, அதிபர் தேர்தல்கள நேர்மையாக நடக்க உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால் முபாரக் கட்சியினர் அதிகமாக அங்கம் வகுக்கும் குழு அங்கீகாரம் வழங்கவேண்டும். இனி இது தேவையில்லை. எகிப்தில் ஜனநாயக புதுவசந்தம் வீச வாய்ப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்படும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு வருகிற மார்ச் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தல், எதிர்கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தல், சுயேட்சைகளின் போட்டியிடும் உரிமையை உறுதிச் செய்தல் போன்ற காரியங்களில் மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவுச் செய்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கால அதிபர்களின் பதவி காலம் இரண்டு தடவை மட்டுமே என்பதுக் குறித்த விஷயத்திலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுச்செய்வர். ஆனால், அரசியல் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான பிரிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல இந்த நெறிமுறைகள் என சிலர் விமர்சித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய நெறிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எகிப்தின் மிகப்பெரிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, 1981-ஆம் ஆண்டு எகிப்துல் அதிபர் அன்வர் சதாத்தை கொலைச் செய்ததில் பங்குண்டு எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேரை ராணுவ கவுன்சில் விடுதலைச் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-930319198515548791?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/930319198515548791/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/19.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/930319198515548791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/930319198515548791'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/19.html' title='எகிப்து:ஜனநாயகம் மலருமா?  19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3713331075607107537</id><published>2011-03-15T07:44:00.001+04:00</published><updated>2011-03-15T07:46:30.109+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;டோக்கியா,மார்ச்.15:ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 6.3 ரிக்டர் ஸ்கேல் அளவில் பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பூகம்பத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமாவில் மீண்டும் மற்றொரு அணுஉலை வெடிப்பு ஏற்படப் போகிறது. ஏற்கனவே மூன்றாவது அணுஉலையின் மேல் பகுதியில் ஹைட்ரஜன் வாயு அடைந்து மூடியதால் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மூன்றாவது அணு உலையிலிருந்தும் புகை வெளிவரத் துவங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் துயரத்தை அனுபவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3713331075607107537?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3713331075607107537/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/4_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3713331075607107537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3713331075607107537'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/4_15.html' title='ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-389262196476387668</id><published>2011-03-15T07:39:00.001+04:00</published><updated>2011-03-15T07:42:01.408+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-P6kl-XTmNwA/TX7f3ydZBtI/AAAAAAAAErw/wk6MCAfUOHE/s1600/afhgan.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 268px; FLOAT: left; HEIGHT: 189px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584146737516840658" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-P6kl-XTmNwA/TX7f3ydZBtI/AAAAAAAAErw/wk6MCAfUOHE/s400/afhgan.jpg" /&gt;&lt;/a&gt;காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், 'அமெரிக்காவுக்கு சாவு', 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாவு' என முழக்கமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குனார் மாகாணத்தில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொலைச் செய்ததுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என நேட்டோவின் கட்டுப்பாட்டிலுள்ள இண்டர்நேசனல் செக்யூரிட்டி அஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்(ISAF) தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;ப்ரஸ் டி.வி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-389262196476387668?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/389262196476387668/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5075.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/389262196476387668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/389262196476387668'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5075.html' title='ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-P6kl-XTmNwA/TX7f3ydZBtI/AAAAAAAAErw/wk6MCAfUOHE/s72-c/afhgan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3223039422044331547</id><published>2011-03-15T07:37:00.001+04:00</published><updated>2011-03-15T07:39:42.555+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-74HOx4NdVHM/TX7fVVo4F2I/AAAAAAAAEro/ISQT5MNWrx4/s1600/iraq.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 169px; FLOAT: left; HEIGHT: 133px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584146145664833378" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-74HOx4NdVHM/TX7fVVo4F2I/AAAAAAAAEro/ISQT5MNWrx4/s400/iraq.jpg" /&gt;&lt;/a&gt;பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் கட்டிடம் தகர்ந்து வீழ்ந்து ஏராளமான ராணுவத்தினர் உள்ளே சிக்கியுள்ளனர். இவர்களை வெளியேக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தியாலா மாகாணத்திற்கு அருகில் காரில் வந்த நபர் ராணுவ தலைமையகத்திற்கு அருகே வெடித்துச் சிதறினார். மேலும் ஒரு குண்டு கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3223039422044331547?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3223039422044331547/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3223039422044331547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3223039422044331547'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_15.html' title='ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-74HOx4NdVHM/TX7fVVo4F2I/AAAAAAAAEro/ISQT5MNWrx4/s72-c/iraq.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6275371969204655127</id><published>2011-03-15T07:29:00.002+04:00</published><updated>2011-03-15T07:37:01.242+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Nv-o45-5XEE/TX7eqQXq6kI/AAAAAAAAErg/x6zGpzkIUqk/s1600/2_421484_1_249.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 254px; FLOAT: left; HEIGHT: 172px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584145405516114498" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-Nv-o45-5XEE/TX7eqQXq6kI/AAAAAAAAErg/x6zGpzkIUqk/s400/2_421484_1_249.jpg" /&gt;&lt;/a&gt; பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;45 கிலோமீட்டர் நீண்ட மனித சங்கிலியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்பது ஜப்பானில் நிரூபணமாகியுள்ளது என போராட்டத்தில் கலந்துக் கொண்டோர் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கலா மெர்கலின் அரசு அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை கடந்த ஆண்டு ஒருவருடத்திற்கு நீட்டியது. ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து அரசுக்கு பூரணமான தன்னம்பிக்கை உள்ளதாக மெர்கல் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6275371969204655127?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6275371969204655127/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6275371969204655127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6275371969204655127'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_15.html' title='ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Nv-o45-5XEE/TX7eqQXq6kI/AAAAAAAAErg/x6zGpzkIUqk/s72-c/2_421484_1_249.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4269648041915397980</id><published>2011-03-14T21:54:00.003+04:00</published><updated>2011-03-15T07:29:33.378+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-u4sa3Y4-iG0/TX7c-OL-ZpI/AAAAAAAAErY/b5ketPugjt4/s1600/photo_33825.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 225px; FLOAT: left; HEIGHT: 160px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584143549504317074" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-u4sa3Y4-iG0/TX7c-OL-ZpI/AAAAAAAAErY/b5ketPugjt4/s400/photo_33825.jpg" /&gt;&lt;/a&gt;மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உடல் கடந்த வாரம் சிட்னியில் ஒரு கால்வாயில் சூட்கேஸிற்குள் வைத்து கண்டெடுக்கப்பட்டது. மெடோ வங்கிக்கு அருகில் சூட்கேஸை கண்ட கட்டிடத் தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கொலைத் தொடர்பாக தோஷாவின் அயல்வாசி ஸ்டானி ரெஜினால்ட் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டானி ரெஜினால்டின் முன் ஜாமீன் கோரும் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லப்பட்ட 24 வயதான தோஷா தாக்கர் சிட்னி காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டியில் கணக்கியல் துறை மாணவியாவார். இவரது கொலைக்கான பின்னணி தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி&lt;span style="color:#ff0000;"&gt;:மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4269648041915397980?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4269648041915397980/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1959.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4269648041915397980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4269648041915397980'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1959.html' title='ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-u4sa3Y4-iG0/TX7c-OL-ZpI/AAAAAAAAErY/b5ketPugjt4/s72-c/photo_33825.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5002356784551016968</id><published>2011-03-14T21:38:00.002+04:00</published><updated>2011-03-14T21:54:31.518+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wUbsphnGc5A/TX5WFtha-hI/AAAAAAAAErQ/Gpo8XC7WUWk/s1600/US-state-department-spoke-007.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 232px; FLOAT: left; HEIGHT: 162px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583995244105103890" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-wUbsphnGc5A/TX5WFtha-hI/AAAAAAAAErQ/Gpo8XC7WUWk/s400/US-state-department-spoke-007.jpg" /&gt;&lt;/a&gt;வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பிராட்லி மானிங். இவர் அமெரிக்க ராணுவ உளவுத்துறையில் பகுப்பாய்வாளராக பணியாற்றியவர். இவரை அமெரிக்க ராணுவம் நடத்தும் முறை குறித்து பி.ஜே.க்ரவ்லி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜே.க்ரவ்லியின் விமர்சனம் அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ராணுவத்தின் செயல் பரிகசிக்கத்தக்க, முட்டாள்தனமான, விவேகமற்றது என பி.ஜே.க்ரவ்லி கூறியிருந்தார். இது தனது தனிப்பட்ட அபிப்ராயம் எனவும், இதன் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் பின்னர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரவ்லியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரவ்லியின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணைச் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் மைக்கேல் ஹாமர் தற்காலிகமாக க்ரவ்லியின் பதவியை வகிப்பார் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009 மே மாதம் முதல் அமெரிக்க அரசுத்துறையில் செய்தித் தொடர்பாளராக சேவையாற்றி வந்தார் க்ரவ்லி. கிளிண்டன் ஆட்சியின்போது பாதுகாப்பு ஆலோசகரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5002356784551016968?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5002356784551016968/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7077.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5002356784551016968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5002356784551016968'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7077.html' title='அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-wUbsphnGc5A/TX5WFtha-hI/AAAAAAAAErQ/Gpo8XC7WUWk/s72-c/US-state-department-spoke-007.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7859299714657327725</id><published>2011-03-14T15:59:00.002+04:00</published><updated>2011-03-14T16:09:02.233+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஜப்பானில் தொடரும் அணுஉலை வெடிப்பு -  3 வது வெடிப்பால் 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;சுமோ(ஜப்பான்),மார்ச்.13:ஜப்பானில் அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர். &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 205px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583906276342765650" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-hvl349bpJpA/TX4FLGx8GFI/AAAAAAAAErI/J7laM8s8n0I/s400/explosion-distant.jpg" /&gt;இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணு உலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7859299714657327725?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7859299714657327725/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3-20.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7859299714657327725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7859299714657327725'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3-20.html' title='ஜப்பானில் தொடரும் அணுஉலை வெடிப்பு -  3 வது வெடிப்பால் 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hvl349bpJpA/TX4FLGx8GFI/AAAAAAAAErI/J7laM8s8n0I/s72-c/explosion-distant.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8521911253758768697</id><published>2011-03-14T14:11:00.003+04:00</published><updated>2011-03-14T14:21:36.298+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3hzuqTCfnms/TX3sE7oBHXI/AAAAAAAAErA/5G4rIaXzbEo/s1600/CROPXITS105_Japan_Earthquake.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 224px; FLOAT: left; HEIGHT: 225px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583878682478452082" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-3hzuqTCfnms/TX3sE7oBHXI/AAAAAAAAErA/5G4rIaXzbEo/s400/CROPXITS105_Japan_Earthquake.jpg" /&gt;&lt;/a&gt;டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பர்னிச்சர்களின் மேலே ஏறி தப்பிக்க முயன்ற அவரின் கழுத்துவரை தண்ணீர் திரண்டு நின்றது. வீட்டின் முகட்டை தண்ணீர் தொடுவதற்கு சில இன்ச்கள் இடைவெளி. மரணம் தன்னை விட்டுச்சென்ற அந்த கணத்தை மறக்க முடியவில்லை என கூறும்பொழுது வதனாபெயின் கண்களில் கண்ணீர் நிறைந்துக் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய பேரழிவில் பெருமளவு பாதிக்கப்பட்ட மியாகியில் அபூர்வமாக உயிர் தப்பிய ஒரு சிலரில் வதனாபெயும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகனங்களையும், கட்டிடங்களையும் துடைத்தெறிந்த சுனாமி பேரலை மீதம் வைத்தது கதறல்கள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூகம்பத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய புகஷிமா அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள கடலோரப் பகுதிதான் மியாகி. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இங்கு உயிர் நஷ்டமானது. பலரும் உறவினர்களை இழந்தனர். உணவு, தண்ணீரும் இவர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது. பள்ளிக்கூடங்கள் தகர்ந்து போனதால் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர இன்னும் நாட்கள் நீளும். திறக்காத கடைகள் முன்னால் ஆட்கள் நிற்கின்றனர். ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பெட்ரோல் பம்பிற்கு முன்னால் மூன்று கிலோமீட்டர் தூரம் க்யூவில் மக்கள் நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8521911253758768697?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8521911253758768697/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1991.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8521911253758768697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8521911253758768697'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1991.html' title='கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3hzuqTCfnms/TX3sE7oBHXI/AAAAAAAAErA/5G4rIaXzbEo/s72-c/CROPXITS105_Japan_Earthquake.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2597069591057794352</id><published>2011-03-14T14:04:00.000+04:00</published><updated>2011-03-14T14:06:05.758+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;திரிபோலி,மார்ச்.14:லிபியாவின் கிழக்கு எண்ணெய் நகரமான பிரீகாவில் கத்தாஃபி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தாஃபிக்கு ஆதரவான ராணுவம் எதிர்ப்பாளர்களிடமிருந்து நகரத்தை மீட்டதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உகாயலாவின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்திய ராணுவம் பிரீகாவை மீட்பதற்கு கடுமையான தாக்குதல்களை நடத்திவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரீகாவை கைப்பற்றியதாக நேற்று முன் தினம் அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரீகாவிற்கு அடுத்துள்ள பிஷரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கத்தாஃபியின் மகன் கமீஸின் ராணுவப் படையில் 32 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில், லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென அரபு லீக் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவிலியன்களை கொலைச் செய்வதை முடிவுக்குக் கொண்டுவர இது முக்கியத்துவம் வாய்ந்தது என அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக விவாதிப்பதற்காக கூடிய அரபு லீக்கின் கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சனிக்கிழமை மாலை கத்தாஃபி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் கேமராமேன் அலி ஹஸன் அல் ஜாபிரின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அல்ஜாபிரும் அவரது சக ஊழியர்களும் தாக்கப்பட்ட பெங்காசியில் உயிர்தியாகிகள் மைதானத்தில் பெரும் மக்கள் திரள் பங்கேற்ற ஜனாஸா தொழுகையும், அனுதாப நிகழ்ச்சியும் நடந்தன. அல்ஜாபிரின் உடல் அடக்கம் செய்வத்ற்கு சிறப்பு விமானத்தில் கத்தருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லிபியாவின் மிஸ்ரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2597069591057794352?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2597069591057794352/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5160.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2597069591057794352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2597069591057794352'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5160.html' title='லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3293606380252528095</id><published>2011-03-14T12:11:00.002+04:00</published><updated>2011-03-14T12:41:04.473+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைக்கு'/><title type='text'>ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8flL5htvXus/TX3Ud1JWgWI/AAAAAAAAEq4/YkQPAEy9-Ik/s1600/vote1.gif"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 222px; FLOAT: left; HEIGHT: 199px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583852721956880738" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-8flL5htvXus/TX3Ud1JWgWI/AAAAAAAAEq4/YkQPAEy9-Ik/s400/vote1.gif" /&gt;&lt;/a&gt;தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டளித்த முஸ்லிம்கள் சமீப ஆண்டுகளாக அரசியல் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கருத்து வேகமாக ஒலித்து வருகிறது. திருமாவளவனையும் ராமதாசையும் இவர்கள் உதாரணமாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெளியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மையினரின் கூற்று 'நாம் இனியும் யாருக்கும் ஓட்டளித்து ஏமாறக் கூடாது. நாம் தனித்து போட்டியிட வேண்டும்' என்பதாகவே இருந்தது. கருத்துக்களை தாங்கள் கூறிய அடுத்த நிமிடத்திலேயே மற்றவர்கள் இதனை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்பினர். இது நடக்காது போகவே முஸ்லிம்களின் இயக்கங்களையும் தலைவர்களையும் வசைமாறி பொழிய ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இனியும் இவர்கள் இதனை தொடர முடியாது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக தாங்கள் போட்டியிடப் போகும் ஆறு தொகுதிகளையும் அறிவித்துள்ளனர். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்கிளல் வெற்றி எண்ணிக்கையை தொடங்கியுள்ளனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு கட்சி அல்ல. தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு ஐந்து சதவிகித இடஒதுக்கீடு, வக்ஃப் சொத்துக்களை முறைப்படுத்துதல், தேர்தலில் முஸ்லிம்களுக்கு பத்து தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்வது என்ற நிலைப்பாட்டை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த கட்சியும் முன் வராத நிலையில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை என்பதை தான் இக்கட்சிகளின் நிலைப்பாடு நமக்கு உணர்த்துகிறது. இச்சூழலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முடிவு சரியான முடிவாகவே நமக்கு படுகிறது.&lt;br /&gt;தற்போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது. இனியும் கட்சிகளும் இயக்கங்களும் எதுவும் செய்யவில்லை என்று காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இனி இவர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதுதான் மக்களின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் போட்டியிடும் மற்ற முஸ்லிம் கட்சிகளும், பிற கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களும் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை முற்றிலும் விரும்பாத திராவிட கட்சிகளும் அவர்களின் கூட்டாளிகளும் நிச்சயம் இந்த முயற்சியை மேற்கொள்வார்கள். எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் தங்களின் சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களையோ அல்லது தங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு இத்தொகுதிகளை வழங்குவதற்கு முன்வருவார்கள். இந்த வலையில் முஸ்லிம்கள் சிக்கி விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்களும் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் சிலரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு சமுதாய நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திக்கும் முதல் தேர்தலிலேயே வெற்றியை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் எதுவும் கிடையாது. இனியும் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பிற கட்சிகள் உணர வேண்டும். அதற்கு இத்தேர்தலை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'எதுக்குங்க தனியா நிக்கனும்?''எதுக்கு கூட்டணியில நிக்கனும்?' என்று ஹாயாக உட்கார்ந்து கொண்டு கேள்விகளை கேட்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். அரசியல் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதை இன்று பாமரர்களும் அறிந்து கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இன்னுமா உறக்கம்? &lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிந்தனைக்கு&lt;/span&gt;&lt;br /&gt;-&lt;span style="color:#000099;"&gt;ஏர்வை ரியாஸ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3293606380252528095?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3293606380252528095/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7350.html#comment-form' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3293606380252528095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3293606380252528095'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7350.html' title='ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8flL5htvXus/TX3Ud1JWgWI/AAAAAAAAEq4/YkQPAEy9-Ik/s72-c/vote1.gif' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8492535714319941345</id><published>2011-03-14T10:48:00.006+04:00</published><updated>2011-03-14T12:03:03.732+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைக்கு'/><title type='text'>ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!.....</title><content type='html'>&lt;div align="justify"&gt;11-மார்ச்-2011 இப்படியொரு வெள்ளிக்கிழமை ஜப்பானியர்களுக்கு விடியாமல் இருந்திருக்கலாம். 140 வருடங்களில் இல்லாத அளவிற்கு இயற்கையின் பேரழிவு சுனாமி என்ற ஆழிப்பேரலையின் வடிவில் ஜப்பானின் வடகிழக்கு நகரமான செண்டாயை தாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;8.9 ரிக்டர் அளவில் பெரும் நில நடுக்கத்தினையடுத்து 02:46 பிற்பகல் உள்ளூர் மணியளவில் முதலில் சுனாமி தாக்கியுள்ளது. &lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 255px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583832816859978642" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-DLiw5JA_ivA/TX3CXM4bm5I/AAAAAAAAEqg/hhqhl1DdLF8/s400/Shyjith%2BM%2B%25287%2529.jpg" /&gt;பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div align="justify"&gt;இன்று அதிகாலையிலேயே சென்னையை ஒரு சுனாமி தாக்குகிறது என்ற செய்தி அறிந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தால் மதியம் ஜப்பானில் மிகக் கொடூரமான நில நடுக்கம் என்ற செய்தி உலக மக்களை எல்லாம் கவலைக்குள்ளாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் கொடூர பாதிப்புகளை பார்த்த அதிர்ச்சியில் உள்ளூர் செய்திகள் நம் மனதைவிட்டு நீங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்நாளிலே எவரும் பார்த்திராத மனதை உருக வைக்கும் காட்சிகளாக தொடர்ந்து வருகிறது. வானத்தில் பறந்து கொண்டே நகரின் அழிவினை காணொளியில் பதிவு செய்து நேரடியாக அனைத்து தேசிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனைக்கு எட்டாத அழிவுகள். நகரத்திற்குள் புகுந்த சுனாமி ஆழிப்பேரலை கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, மார்பில் ஒன்று என அப்பிக் கொண்ட பிள்ளைகளை ஊருக்கு அழைத்துச் செல்லும் அவசர தாய் போல அரித்து கொண்டு செல்கிறது, இருப்பிடம் மாற்றி கொண்ட கடல் நகரத்திற்குள் புகை போல பரவியது, அது பயணிக்கும் எல்லா நிலப் பரப்புகளையும் தனது வடிவமாகவே மாற்றுகிறது. &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 307px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583832805444012978" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-1lNDRwkvNQk/TX3CWiWpy7I/AAAAAAAAEqY/camAfFo_o1s/s400/Shyjith%2BM%2B%25282%2529.jpg" /&gt;நகரமே நகர்ந்து செல்கிறது. வீடுகளும்,மாளிகைகளும், கட்டங்களும், வாகனங்களும், படகுகளும் மென்று தின்ற சக்கைகளாக, மந்திரத்திற்கு கட்டுப்பட்டு ராட்ச ஆழிஅலைகளுடனே மறு பேச்சின்றி பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலலைகள் பயணிக்கும் முன்னர் அது கட்டடமாகவும், வாகனமாகவும், மனிதனென்றும் ,மிருகமென்றும் மரமென்றும் தனித் தனியாய் இருந்தது, கடல் அலைகள் அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்து ஒரு நாசகர கொள்ளைக்காரனாய் அனைத்தையும் இழுத்துக் கொண்டு செல்கிறது. பேரலை கடந்து போகும் இடமெல்லாம் உயிர் எது, உடல் எது ,வலி எது என்று எதுவுமாய் இல்லாமல் ஒரு பரமபொருள் திராவக கலவையாக அலைந்து அலைந்து அழித்து எடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானின் பல நகரங்கள் மிதக்கும் தண்ணீர் கலவை ஆனது. ஒரு பக்கம் பேரலை நீரின் அடித்து துவைக்கும் ஆக்கிரமிப்புகள், இன்னொரு பக்கம் உருவங்களை உருக்குலைத்து குழுக்கி எடுக்கும் நிலநடுக்கங்கள், உயரங்கள் எல்லாம் குப்பைகளாகவும் இரத்தங்களாகவும் சிதைந்து கிடக்கிறது. கட்டடங்கள் எல்லாம் குழந்தைகளின் தொட்டில்களாய் ஆடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்தளவு தண்ணீரில் மிதக்கும் போது தலையில் நெருப்பு பற்றி எரிவது. போன்ற வினோத காட்சிகள், சுற்றிலும் சுனாமி வெள்ளம் அடித்து செல்கிறது, நகரங்கள் பற்றி எரிகிறது. &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 457px; DISPLAY: block; HEIGHT: 292px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583832797580425282" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-QrAjlP5fdK4/TX3CWFD0-EI/AAAAAAAAEqQ/fA-fJsVffEY/s400/Shyjith%2BM%2B%252817%2529.jpg" /&gt;கோபுரங்கள் மண்ணானது, மண்ணெல்லாம் தண்ணீரானது அது மக்களின் கண்ணீரானது. நில நடுக்கத்தை தொடர்ந்த தீ விபத்துக்களால் பற்றி எரியும் நகரங்கள், உடைந்து நொருங்கும் கட்டிடங்கள், அடித்துச் செல்லும் சுனாமி ஆழிப்பேரலை என்று எல்லா வகையிலும் அந்த சின்னஞ் சிறு நாட்டிற்கு பேராபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானின் மின் உற்பத்திகளில் முக்கிய பங்களிக்கும் ஐந்து அனுமின் நிலையங்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று வெடித்து அணுக் கதிரியக்கத்தை வெளியேற்ற ஆரம்பித்து விட்டது. புவிஅதிர்வுகளையும், சுனாமி அலைகளையும் கடந்து உயிர் பிழைத்த மக்கள் அடுத்து அணு உலைகள் வெளிப்படுத்த இருக்கும் கதிரியக்கத்தை நினைத்து அச்சமடைய வேண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாய் வெளியேறி வருகின்றனர். சுற்றிலும் தண்ணீர் மரணம் சூழப்பட்டபோது மிஞ்சி இருக்கும் மக்கள் எந்த திசைகளும் இனி தன் உயிரை காப்பாற்ற போவது இல்லை என்ற நிலையில் அறுக்கபோகும் ஆட்டு குட்டியைப் போல மிரண்டு அங்கேயே நிற்கின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;வானிலிருந்து பார்க்கையில் தரையில் பரவும் ஒரு திரவமாக நகரத்தை அரித்து செல்கிறது. இழுத்து செல்லும் தண்ணீர் கலவையில் எத்தனை உடல்களும், உயிர்களும், உறவுகளும், பாசங்களும், ஆணவங்களும், கனவுகளும் மிதக்கின்றன என்பதை யார் அறிவார்?...&lt;br /&gt;&lt;br /&gt;பாதசாரிகள் முதல் நாடாளும் பிரதமர் வரை எல்லோரும் மரணத்தை அருகில் பார்த்த அதிச்சியில் உறைந்து போய் உள்ளனர். இறந்தவர்களை விட படுகாயம் பட்டு உயிர் பிழைத்தவர்களின் துயரம் பெரும் கொடுமை, அன்பானவர்களை இழந்து அனாதையாய், உணவின்றி, உறைவிடமின்றி, தூக்கமின்றி, எந்த அடிப்படை தேவைகளும் இன்றி மீண்டும் ஒரு முறை இந்த உலகத்தில் தன் இருப்பை பதிவு செய்யபோகும் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை பேரிடர்களுக்கு பின்னும் பல உயிர்களை பறிகொடுத்தும், மிகவும் மனத் தைரியத்துடன் வாழ்கையை தொடங்குவதற்கு மீண்டும் தன் நாட்டை உலகத்தின் முன்னோடி நாடாய் மீண்டும் புணரமைக்க போராடிவரும் &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 267px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583842419699493586" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-agRl794KJ0I/TX3LGKPyKtI/AAAAAAAAEqw/IVfXUq473iQ/s400/2002-8-26-japan-petition-10.jpg" /&gt;ஜப்பானிய மக்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு துணையாய் உலக நாடுகள் முன்வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி என்ற வார்தையே ஜப்பானியர்களுடையது தான். இதுவரை 195 முறையேனும் அவர்கள் சுனாமி பேரழிவுகளை சந்தித்து வந்திருப்பார்கள். ஜப்பானிய மக்கள் தங்களது இளம் வயதிலிருந்தே இயற்கை இடர்பாடுகளுக்கிடையே வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக மனதளவில் எப்பொழுதுமே தங்களை தயார் நிலையிலேயே வைத்துகொள்கிறார்கள். அவர்களின் கட்டங்களும், உள்கட்டமைப்புகளும் இயற்கை போரழிவுகளுக்கு தாக்குபிடிக்கும் விதமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதன் இயற்கையின் ஆதிக்கத்தின் பிடியில் செயலற்றவனாய் முடங்கிவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வறியாது எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கும் ஜப்பானை இன்று ஆழியலை எந்த ஒரு வரையரையும் இல்லாமல் இயக்கிவருகிறது.&lt;br /&gt;மரணம் எப்பொழுதும் வரலாம் என்ற போதும் தங்களின் தன்னம்பிக்கையினாலும் விடா முயற்சியினாலும் அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலப்பரப்பில் மிகவும் குட்டி நாடென்றாலும், இயற்கை அழிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்று உலகில் பயன்படுத்தும் எல்லா மின்னனு பொருட்களும் கார்களும் ஜப்பானியர்களுடையது, எல்லா நூற்றாண்டுகளுக்குமான தொழில் நுட்பத் தாய் ஜப்பான். மீண்டும் துளிர்த்தெழும் ஜப்பான் தன்னம்பிக்கையோடு...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சுனாமி சென்னையை தாக்கியதாய் குறிப்பிட்டு இருந்தேன் அது வேறெங்கும் இல்லை முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் புகுந்த சிபிஐ வேட்டை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-PTPm833SVXs/TX3CvkbdQlI/AAAAAAAAEqo/GjR8UQVX4yo/s1600/KANIMOZHI_1_500189e.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 217px; FLOAT: left; HEIGHT: 351px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583833235497763410" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-PTPm833SVXs/TX3CvkbdQlI/AAAAAAAAEqo/GjR8UQVX4yo/s400/KANIMOZHI_1_500189e.jpg" /&gt;&lt;/a&gt;ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.ஐ அதிகாரிகள்., டிபி ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை காலையிலேயே விசாரிக்கத் தொடங்கினர். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளின் உரிமையாளர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாவும் விசாரிக்கப்பட்டார். இதே கனிமொழியை வைத்து தான் 63 தொகுதிகளையும் மிரட்டி வாங்கியது காங்கிரஸ், இப்பொழுது எந்தெந்த வெற்றித் தொகுதிகள் வேண்டும் என்று செல்லமாய் மிரட்டுவதற்காக இந்த சிபிஐ சுனாமி இருக்கலாம், இல்லை உச்ச நீதிமன்றம் போட்ட போடில் சென்னையை முற்றுக்கையிட்டிருக்கலாம் சிபிஐ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் உள்ளூரில் ஒருவனை அடிபணிய வைப்பதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் இல்லை என்றால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவார்கள். அது போலத்தான் இங்கு சிபிஐயை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தனது அடியாள் போல் வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து கருணாநிதி ஒரு சுனாமி ஒன்றை டெல்லி நோக்கி அனுப்பினார். சமிபத்தில் சென்னையை கலங்கடித்த சுனாமி காங்கிரஸிடமிருந்து திருப்பி விடப்பட்டது. தமிழுக்காக சாவேன் என்று இடியாய் முழங்கிய தலைவன். மனிதகுல விரோதி ராசபக்சே தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்த போதும் காங்கிரஸுடன் கை கோர்த்து உல்லாசமாய் திரிந்த தமிழ் இனத் தலைவன் தன் குடும்பத்திற்குள் புகுந்த சுனாமியால் இன்று தகர்ந்துபோய் கிடக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்தடுத்து வரப்போகும் சுனாமிகளை நினைத்து நடுங்கி போய் உள்ளார் கருணாநிதி. இது வழக்கமான அரசியல் மோடி வித்தைகள் தான். மற்றபடி இந்தியர்களுக்கு ஊழல் சுனாமிகள் புதுமையானது ஒன்றும் இல்லை, ஜப்பானியர்கள் எப்படி இயற்கை சீரழிவுகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்களோ அதே போல் இந்தியர்களும் தங்களை சூழ்ந்துள்ள ஊழல் சுனாமிகளுக்குள்ளேயே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது இயற்கை பேரழிவு ஏற்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களை கொண்டது இந்தியா, அதில் தான் உலகளவில் பட்டினிச் சாவுகள் அதிகமாக நடைபெறுகிறது. உணவு உற்பத்தியில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் உணவிற்கு பதிலாய் எலிகளை மற்றும் மலத்தை திண்ணும் கொடுமையும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற் துறைகளில் முன்னோடியாய் இருக்கும் நம் நாட்டில் தான் வேலையின்மை அதிகமாய் இருக்கிறது. நடுத்தர மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றும் இந்த சமூகத்தில் தான் உலகமே அதியசயக்கும் ஊழல்களும், பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகி கொண்டே வருகிறது. மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது பேரழிவுகள் நிச்சயமாக நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சமீபத்திய ஊழல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக ஊழல் அளவுகோல்களில் பதிவாகியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பசி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விரக்தி, ஆதிக்க, அதிகார மையங்களின் வேட்டை, கேலி கூத்தாகும் ஜனநாயக மாட்சிமை என வாழ்கையை சூன்யமாக்கும் பல சுனாமிகளை இந்தியாவும் தினம் தோறும் சந்தித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது உறுதி அதற்குள் நாம் இந்த சமூகத்தில் எப்படியான வாழ்கையை நாம் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நம் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்குள்ளும் உற்பத்தியாகும் சுனாமி ஒருசேர கொதித்தெழும் பொழுதுதான் சமூகப் புரட்சி எனும் சுனாமி உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மால்கம்-X ஃபாரூக்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8492535714319941345?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8492535714319941345/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5314.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8492535714319941345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8492535714319941345'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5314.html' title='ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!.....'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-DLiw5JA_ivA/TX3CXM4bm5I/AAAAAAAAEqg/hhqhl1DdLF8/s72-c/Shyjith%2BM%2B%25287%2529.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-781616063433133692</id><published>2011-03-14T08:25:00.000+04:00</published><updated>2011-03-14T08:26:40.483+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஒமான்:ஆட்சி நிர்வாகத்தில் மக்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;மஸ்கட்,மார்ச்.14:நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அரசக் குடும்பத்தைச் சாராதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க ஒமான் மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் தீர்மானித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சட்ட நிர்ணய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மன்னர் நியமிக்கும் உறுப்பினர்கள் அடங்கு கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் விவகாரங்களில் பங்களிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை கவனத்தில் கொள்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒமானின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடந்திருந்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் மன்னர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரவையை கலைக்கப் போவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிவில் சர்வீஸ் நியமனங்கள் நடத்தப்படும் எனவும் மன்னர் அறிவித்துள்ளார். சட்ட நிர்மாணத்திற்கு இரண்டு கமிட்டிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பொழுதிலும் மன்னருக்கான வீட்டோ அதிகாரம் உண்டுமா என்பதுக் குறித்து தற்பொழுது உறுதிச் செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-781616063433133692?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/781616063433133692/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4191.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/781616063433133692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/781616063433133692'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4191.html' title='ஒமான்:ஆட்சி நிர்வாகத்தில் மக்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8626689533570930802</id><published>2011-03-14T08:23:00.000+04:00</published><updated>2011-03-14T08:24:24.381+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இஸ்லாமாபாத்,மார்ச்.14:வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் வேன் ஒன்றின் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹன்கு மாவட்டத்தில் மாம்மோகவாரிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த வேன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் பொறுப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே ஹன்கு மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8626689533570930802?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8626689533570930802/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4251.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8626689533570930802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8626689533570930802'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4251.html' title='பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1158815920913478572</id><published>2011-03-14T08:20:00.003+04:00</published><updated>2011-03-14T08:27:19.490+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IA4ZWqWx2TI/TX2YBe_wSJI/AAAAAAAAEqI/XbkQ4AaP-es/s1600/weapons_weapons-s442x540-43675-580.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 191px; FLOAT: left; HEIGHT: 245px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583786264277043346" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-IA4ZWqWx2TI/TX2YBe_wSJI/AAAAAAAAEqI/XbkQ4AaP-es/s400/weapons_weapons-s442x540-43675-580.jpg" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா&lt;br /&gt;உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள சமீபத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் 57 ஹவுக் நவீன ட்ரைனர் ஜெட் இறக்குமதிச் செய்வதற்கான 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்த பொழுது 10 சி-17 ட்ரான்ஸ்போர்ட் ஏர்க்ராஃப்ட் இறக்குமதிச் செய்வதற்கான 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வருகைத் தந்தபொழுது பிரான்சிலிருந்து மிராஜ் 2000 ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் வாங்குவதற்கான 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகைத் தந்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தனது சுற்றுப்பயண வேளையில் ஐந்தாவது தலைமுறை ஃபைட்டர் ஏர்க்ராஃப்டுகள் உருவாக்குவதற்கான ஒருங்கிணந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1158815920913478572?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1158815920913478572/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8872.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1158815920913478572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1158815920913478572'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8872.html' title='ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-IA4ZWqWx2TI/TX2YBe_wSJI/AAAAAAAAEqI/XbkQ4AaP-es/s72-c/weapons_weapons-s442x540-43675-580.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6484519836871192882</id><published>2011-03-14T08:16:00.000+04:00</published><updated>2011-03-14T08:17:31.298+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது</title><content type='html'>&lt;div align="justify"&gt;கத்வா,மார்ச்.13:ஜம்மு கஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் டெமோக்ரேடிக் பீப்பிள்ஸ் ஃபாரம்(DPF) தலைவர் ஷபீர் ஷா ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க, சிவசேனா, பஜ்ரங்தள் குண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை&lt;br /&gt;தடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6484519836871192882?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6484519836871192882/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/25_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6484519836871192882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6484519836871192882'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/25_14.html' title='கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8195387407446640354</id><published>2011-03-14T08:14:00.001+04:00</published><updated>2011-03-14T08:15:38.364+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ</title><content type='html'>&lt;div align="justify"&gt;புதுடெல்லி,மார்ச்.13:சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறைவாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மொடாஸா, மலேகான் ஆகிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் நேபாளத்தில் ரகசியமாக தங்கியிருப்பதாக அந்நாட்டிலிருந்து என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேபாளத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தொடர்புகள் குறித்து பரிசோதித்த பொழுது புலனாய்வு அதிகாரிகளுக்கு இவ்விஷயம் தெரியவந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்துவரும் இவர்களுக்கு உதவி புரிந்தவர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2010-ஆம் ஆண்டு மே மாதம் வரை ராம்ஜி கல்சங்கரா ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்துள்ளார். இதனை என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு இவர் மேற்குவங்காளத்திலும் தலைமறைவாக தங்கியிருந்தார். இவரின் இடது காலில் மூட்டிற்கு கீழே காயத்திற்கு தையல் போட்ட அடையாளம் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக வாழும் காலக்கட்டத்தில் இவர் தனது வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதில்லை. வழக்கமாக லேப்டாப் உபயோகிக்கும் இவரின் கழுத்தில் ஒரு பென் ட்ரைவ் எப்பொழுதும் தொங்குவதாக கல்சங்கராவின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேபாளத்தில் டாங்கேவுக்கு உறவினர்கள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்கண்டில் வைத்து கல்சங்கராவை டாங்கே சந்தித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானாந்தா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்களிருவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது என்.ஐ.ஏ.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் சி.பி.ஐ குழுவினர் அஸிமானந்தாவை கைது செய்தபொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்குள்ளது தெளிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டால் புலனாய்வில் திருப்புமுனையாக அமையும் என என்.ஐ.ஏ நம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தூர் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற டாங்கேவும், மும்பை ஐ.டி.ஐயிலிருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற கல்சங்கராவும் வெடிக்குண்டுகளை தயார் செய்வதில் வல்லுநர்களாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8195387407446640354?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8195387407446640354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3354.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8195387407446640354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8195387407446640354'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3354.html' title='சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-226845851604970876</id><published>2011-03-14T08:07:00.001+04:00</published><updated>2011-03-14T08:10:55.478+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி</title><content type='html'>&lt;div align="justify"&gt;திருவனந்தபுரம்.மார்ச்.14:பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மஃதனியை சந்திக்க அவருடைய மனைவி சூஃபியா மஃதனிக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2005ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பேரூந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சூஃபியா மஃதனி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூஃபியா மஃதனி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளத்தில் போலீஸ் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லகூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூஃபியா மஃதனிக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசால் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மஃதனியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சூஃபியா மஃதனி மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மஃதனியை சந்திக்க பெங்களூர் செல்ல சூஃபியா மஃதனிக்கு மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-226845851604970876?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/226845851604970876/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5303.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/226845851604970876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/226845851604970876'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5303.html' title='பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7258019236677286641</id><published>2011-03-14T07:44:00.005+04:00</published><updated>2011-03-14T07:57:57.873+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தூது'/><title type='text'>"தூதுஆன்லைன்.காம்" உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அன்பார்ந்த வாசகர்களே!&lt;br /&gt;&lt;/strong&gt;நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "&lt;a href="http://www.thoothuonline.com/"&gt;தூதுஆன்லைன்.காம்&lt;/a&gt;" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (&lt;a href="http://www.thoothuonline.com/"&gt;http://www.thoothuonline.com/&lt;/a&gt;) &lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 497px; DISPLAY: block; HEIGHT: 220px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583778392578669282" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-I3nLjThJdGw/TX2Q3SonOuI/AAAAAAAAEqA/PtX2GSpaqDY/s400/banner4.JPG" /&gt; &lt;p align="justify"&gt;இன்ஷா அல்லாஹ், வருகிற மார்ச் 15ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9  மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு &lt;a href="http://paalaivanathoothu.blogspot.com/2011/02/blog-post_8039.html"&gt;பாலைவனத்தூது&lt;/a&gt; நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பாலைவனத்தூது வலைப்பூவில் 7,000-த்திற்கும் மேற்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன!. ஏப்ரல் 2009 முதல் தற்போது வரை, சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவனத் தூதுக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் அருமைச் சகோதரர்களின் இம்மை, மறுமை வெற்றிக்காக வல்ல இறைவனிடம் இதயங்கனிந்து இறைஞ்சுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தூது குடும்பம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7258019236677286641?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7258019236677286641/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_14.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7258019236677286641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7258019236677286641'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_14.html' title='&quot;தூதுஆன்லைன்.காம்&quot; உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-I3nLjThJdGw/TX2Q3SonOuI/AAAAAAAAEqA/PtX2GSpaqDY/s72-c/banner4.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2676686676881265420</id><published>2011-03-13T21:33:00.006+04:00</published><updated>2011-03-14T07:32:32.703+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ERUoS4P6Aw8/TX0adhtIScI/AAAAAAAAEp4/LXv5R3CMxfI/s1600/20110308_001.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 270px; FLOAT: left; HEIGHT: 354px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583648207575468482" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-ERUoS4P6Aw8/TX0adhtIScI/AAAAAAAAEp4/LXv5R3CMxfI/s400/20110308_001.jpg" /&gt;&lt;/a&gt;மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt;&lt;/span&gt;:மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற அடிப்படையில் மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;பதில்&lt;/span&gt;&lt;/strong&gt;:மாற்று அரசியல் என்பது எல்லா வகையிலும் மாற்று அரசியல். அதாவது, ஆடம்பர அரசியல் நிறுத்தப்பட வேண்டும், கட்அவுட் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நாங்கள் மாற்று அரசியலுக்கான முக்கிய விஷயங்களாக வைக்கிறோம். இதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை கூட தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். குறைந்தது எங்கள் கட்சியில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சமுதாயத்திற்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் போன்ற இந்த அளவுகோலின்படி நாங்கள் எங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் இன்றைய அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தொகுதிகளை பணக்கார வேட்பாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக செல்லமுடியும் என்ற நிலைமை இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;அ.இ.அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்துள்ள நீங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக என்னென்ன கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்? அவற்றை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;பதில்&lt;/span&gt;&lt;/strong&gt;:அதாவது செல்வி.ஜெயலலிதா அவர்களை நாம் சந்தித்தபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடை 3.5% யிலிருந்து கூடுதலாக ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக உருது முஸ்லிம்களுடைய பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டி, அந்த உருது மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அடுத்ததாக தமிழக அரசு கொண்டுவந்த திருமணப் பதிவுச்சட்டத்தில் பல விஷயங்கள் முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்ற காரணத்தினால், அதையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கின்ற போது முஸ்லிம்களுடைய வேண்டுகோளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இத்தேர்தலில் பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்கள்தாம் உங்களது இலக்கு. பொதுவாகவே அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மீது தமிழக முஸ்லிம்களுக்கு வெறுப்பு உள்ளதே. காரணங்கள் உங்களுக்கு தெரிந்ததுதான். குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியை நேரில் சென்று வாழ்த்தியது, வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது, முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியது, கோத்ரா ரெயில் எரிப்புக்கு சிறுபான்மை மக்கள் மீது பழி போட்டது, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் கரசேவைக்கு அனுமதியளிக்கக் கோரியது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு திராவிடக் கட்சிகளுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும்&lt;br /&gt;கூட அ.இ.அ.தி.மு.க.விடம் கொஞ்சம் அதிகமாக ஹிந்துத்துவா சாயல் தென்படுகிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;&lt;/span&gt;:செல்வி.ஜெயலலிதா அவர்களின் மீது கடந்த காலத்தில் நாங்கள் வைத்த எந்த விமர்சனத்தையும் வாபஸ் பெறவில்லை. அதே நேரம் ஜெயலலிதா அவர்களின் மீது எத்தகைய குற்றச்சாட்டை நீங்கள் அடுக்குகிறீர்களோ அதே குற்றச்சாட்டு கருணாநிதிக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பாபர் மஸ்ஜித் விஷயத்தில். அவர்கள் வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தினார்கள். ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டுத்தான் அங்கே கோயில் கட்டவேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்டோமென்றால் அதற்கு ஜெயலலிதா மறுப்பு தெரிவிக்கிறார். நான் அப்படிச் சொல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பேசும் பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை என்று ஜெயலலிதா தெளிவுபடுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது விசயம் அவங்க வந்து மோடிக்கு விருந்து கொடுத்தாங்க, பா.ஜ.க அரசோடு உறவு வைத்தாங்க என்றெல்லாம் சொல்றீங்க, அது சம்மந்தமாக எங்களுடைய தாய்கழகம் தமுமுக எத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா மீது முன் வைத்ததோ அந்த விமர்சனங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதை நாங்கள் வாபஸ் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததில் கலைஞர்தான் முன்னின்றார். அதிகமாக 13 மாதங்கள்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஏறத்தாழ முழுமையான காலங்களில் பா.ஜ.க.வுடைய கூட்டணியில் நீடித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஜெயலலிதா விருந்து வைத்தது குற்றம் என்று சொன்னால், கலைஞர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த காலத்தில்தான் குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆக, விருந்து வைத்தது ஒரு குற்றம் என்பதை விமர்சிக்கின்ற நேரத்தில், அதை மட்டுமே குற்றமாகப் பார்க்கக்கூடியவர்கள் ஏன் பா.ஜ.க.வின் கூட்டணியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்காளியாக இருந்தபோது 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரம் பற்றி எரிந்த அந்த நேரத்தில் மத்திய கூட்டணியில் கலைஞரோடு பங்காளியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத் கலவரத்தைக் கண்டித்து கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். ஏன் கலைஞர் அதைப் போன்று செய்யவில்லை? இப்போது ஜெயலலிதாவை குற்றம் சுமத்துபவர்கள் அதே குற்றச்சாட்டை ஏன் கலைஞர் மீது வைக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;இந்தியாவில் அதிகாரத்திலிருந்து வெளியே நின்றுக்கொண்டிருக்கும் நிலைமைதான் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாவதால் மனித வளம்,பொருளாதாரம், முயற்சிகள் எல்லாம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதல்லவா? அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அரசியல் களத்தில்&lt;br /&gt;செயல்பட முடியாதா? அவ்வாறு உருவானால் உங்களுடைய பதில் எவ்வாறிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;பதில்:அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கூட்டுக் குடும்பத்தை உங்களால் நடத்த முடிகிறதா? 25 நபர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை உங்களால் ஒன்றுபட்டு வழிநடத்த முடியவில்லை. 5000 முஸ்லிம்கள் உள்ள ஒரு ஊரில் ஒரு ஐக்கிய ஜமாஅத்தை நிறுவுவதற்கு அந்த முஸ்லிம்கள் கஷ்டப்படுறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்றைக்கு 60 லட்சம் முஸ்லிம்கள் இருக்கக்கூடிய தமிழகத்தில் எல்லாரும் ஒரே நிலையில் இருக்கிறார்களா என்பது சாத்தியக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எங்களுடைய கனவுத் திட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாரும் வெவ்வேறு அமைப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பணிகளைச் செய்வதும் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பொதுவான நிலைப்பாடுகளில் ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தில் எங்களுடைய தாய்கழகம் தமுமுக இருக்கிறது. அதை இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு முன்னால் ம.ம.க. எந்த முஸ்லிம் அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதாவது ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கூட்டணி முடிவாகி சீட் ஒதுக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆதரவு கேட்பதாகக் கூறப்படுவது பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;:இந்தக் குற்றச்சாட்டு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், நாங்கள் தமிழகத்தில் இருக்கக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் வலுவான ஒரு அமைப்பு என்பது சமுதாயம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்கின்ற பொழுது எங்களுக்கு என்று ஒரு செயற்குழு இருக்கின்றது, ஒரு பொதுக்குழு இருக்கின்றது. அந்தச் செயற்குழுவும் பொதுக்குழுவும் எதைச் சொல்கிறதோ அதைத்தான் எங்களுடைய உயர்நிலைக்குழு தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தொகுதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் சென்று நடத்துறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஏன் போகவில்லை என்று சொன்னால், நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லோரும் என்ன சொல்றாங்க என்று சொன்னால் நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டுவா என்கிறார்கள். பத்து அமைப்புகள் சேர்ந்து போகும்போது பத்து அமைப்புகளுக்கும் என்ன பின்னணி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த நடந்த முயற்சிகள் பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;:திருவளச்சேரியில் கடந்த ரமலானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில், தமிழகத்தில் 19 இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதில் தாய்க் கழகமான தமுமுகவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த அடிப்படையில் குஜராத் கலவரம் நடந்த நேரத்தில்கூட தமுமுகவும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்து பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றினோம். கண்டன மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு காரணமாக இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவே சொன்னது போல் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கலந்தாய்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும், ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எங்களுக்கு இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 3.5&lt;br /&gt;சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அரசு வழங்கியுள்ளது. இதற்காக நீங்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கூட நடத்தியுள்ளீர்கள். இதனை ஒரு சாதனையாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு பாதிப்பு வராதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;:நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் கலைஞர் விரும்பி அவராக இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. கேரளாவில் முஸ்லிம்கள் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், கர்நாடகாவில் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெடிய போராட்டங்களை நடத்தியது, நம்மைப் போன்ற வேறு சில சமுதாய அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திய பிறகு, போராட்டத்தின் நெருக்கடி தாங்காமல்தான் கலைஞர் இடஒதுக்கீடு தந்தார் என்பது உண்மை. குறிப்பாக 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாஷா அவர்களின் கல்லூரியில் மாநிலப் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக் குழுவில் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது இறுதி எச்சரிக்கை கலைஞருக்கு விடுத்தோம். 2007 டிசம்பர் 31க்குள் நீங்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால், டாக்டர் ராமதாஸ் எத்தகைய வீரியமிக்க போராட்டங்களை களத்தில் எடுத்தாரோ அதை விட பன்மடங்கு வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் களத்தில் முன்னெடுப்போம், சாலைகளை மறிப்போம், ரயில்கள் ஓடாது, விமான நிலையங்களை முற்றுகை இடுவோம், கேபிள் வயர்களைக் கூட அறுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அந்த பொதுக் குழுவில் விடுத்தோம். அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களில்தான் கலைஞர் இடஒதுக்கீட்டை தந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு பெரிய நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திய பிறகுதான் கலைஞர் கொடுத்தாரே தவிர மனமுவந்து கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு நியமித்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;:ஏறத்தாழ கடந்த 10 வருடங்களாக எங்களுடைய மாநில பொதுக்குழுவில், செயற்குழுவில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுகின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்கின்ற பொழுது, நிச்சயமாக மனிதநேய மக்கள் கட்சி இந்த வெளிநாட்டு தொழிலாளர்களுடைய வாரியத்தை தனி அமைச்சகமாக ஆக்கி, எப்படி மலையாளிகள் கேரளாவில் தனி அமைச்சகமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் மாற்றி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கம்பெனிகள் இங்கேயே நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு அதை சட்டமாக்குவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;ஒரு சமுதாய அமைப்பு தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்போவதாகப் பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;&lt;/span&gt;:கலைஞர் கருணாநிதியாலும் நிராகரிக்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தாங்களும் அரசியல் களத்தில் உயிரோட்டமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவுகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடந்து நிராகரிக்கப்படுவார்கள். அவர்களால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் சட்டமன்றத் தேர்தலின் களம் நிரூபிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கேள்வி&lt;/strong&gt;&lt;/span&gt;:&lt;span style="color:#000099;"&gt;எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்? அதனை இறுதி செய்து விட்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;பதில்&lt;/strong&gt;&lt;/span&gt;: 15 தொகுதிகளை அடையாளம் காட்டி அதிலிருந்து 3 தொகுதிகளை இறுதி செய்திருக்கிறோம். அந்த தொகுதிகள் எது என்பதை ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் இருக்கிறது. விரைவில் அநேகமாக ஒரு வாரத்தில் அந்தச் செய்தி வெளிவரும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2676686676881265420?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2676686676881265420/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6072.html#comment-form' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2676686676881265420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2676686676881265420'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6072.html' title='மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ERUoS4P6Aw8/TX0adhtIScI/AAAAAAAAEp4/LXv5R3CMxfI/s72-c/20110308_001.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5548075297183788427</id><published>2011-03-13T18:57:00.000+04:00</published><updated>2011-03-13T18:59:34.044+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>லிபியா மோதல்:அல்ஜஸீரா கேமராமேன் பலி</title><content type='html'>&lt;div align="justify"&gt;திரிபோலி,மார்ச்.13:கிழக்கு லிபியாவில் எதிர்ப்பாளர்களுக்கு அதிக செல்வாக்கு மிகுந்த நகரமான பெங்காசியில் நடந்த தாக்குதலில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் கேமராமேன் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பெயர் அலி ஹஸன் அல் ஜபேர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்காசிக்கு அருகே ஹவாரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவில் அரசுக்கெதிராக போராட்டம் துவங்கி முதல் முறையாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அலி ஹஸன் அல் ஜபேரை தாக்கியது யார் என்பதுக் குறித்து அல்ஜஸீரா தெரிவிக்கவில்லை. ஆனால், இக்கொலைக்கு காரணமானவர்களை வெகு விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என அல்ஜஸீராவின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாரியில் எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை படம் பிடித்த பின்னர் பெங்காசிக்கு திரும்பும் வழியில் ஜபேரின் மீது தாக்குதல் நடந்தது. ஜபேருடனிருந்து இன்னொரு நபருரையும் துப்பாக்கிக் குண்டு தாக்கியது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த பொழுதிலும், ஜபேரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5548075297183788427?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5548075297183788427/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5196.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5548075297183788427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5548075297183788427'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5196.html' title='லிபியா மோதல்:அல்ஜஸீரா கேமராமேன் பலி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8609048204880062258</id><published>2011-03-13T16:12:00.002+04:00</published><updated>2011-03-13T16:17:45.532+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஜப்பானின் ஐந்து அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில்​ - நாடு முழுவதும் பீதி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ws_oce9co0g/TXy1wJN8mjI/AAAAAAAAEpw/wwED_wMMW8Y/s1600/Japan-Nuclear-Plant-Explosion1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 239px; FLOAT: left; HEIGHT: 156px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583537476745337394" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-Ws_oce9co0g/TXy1wJN8mjI/AAAAAAAAEpw/wwED_wMMW8Y/s400/Japan-Nuclear-Plant-Explosion1.jpg" /&gt;&lt;/a&gt;டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;40 ஆண்டுகள் பழமையான புகஷிமா அணுசக்தி நிலையத்தின் முதல் அணு உலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. பூகம்பத்தால் சேதமடைந்த அணு உலையின் மேல்பகுதி வெடித்துச் சிதறியதால் அப்பிரதேசம் முழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே இன்று,இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. வெப்பத்தைக் குறைத்து வெடிப்பை தவிர்ப்பதற்கான கடுமையான முயற்சியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் போராடி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 6 அணு உலைகளைக் கொண்ட புகஷிமா அணுமின் நிலையத்தில் மேலும் 3 அணு உலைகள் வெப்பக்கட்டுப்பாடு கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்துடன் 5 அணு உலைகளும் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழக்கும் பொழுது வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுமின் நிலையம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 170000 பேர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர் வீச்சு கசிந்தால் நீண்டகாலமாக துயரத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். உயிருள்ளவையெல்லாம் அழிந்துபோகுமளவுக்கு சக்திக்கொண்ட அணுசக்தி கதிர்வீச்சினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பல ஆண்டுகள் தொடரும். நாட்டை பெரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானின் 17 அணுசக்தி நிலையங்களில் மொத்தம் 53 அணு உலைகள் செயல்படுகின்றன. நாட்டின் மின்சாரத் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்திச் செய்வது அணுசக்தியாகும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8609048204880062258?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8609048204880062258/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4179.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8609048204880062258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8609048204880062258'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4179.html' title='ஜப்பானின் ஐந்து அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில்​ - நாடு முழுவதும் பீதி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Ws_oce9co0g/TXy1wJN8mjI/AAAAAAAAEpw/wwED_wMMW8Y/s72-c/Japan-Nuclear-Plant-Explosion1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4027690169616588645</id><published>2011-03-13T16:06:00.000+04:00</published><updated>2011-03-13T16:09:06.174+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>சவூதியில் சிறை:இந்திய ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழக பெண்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஜித்தா,மார்ச்.13:சல்மா அப்துல் அஸீஸ், இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விடுகிறார். சவூதியில் கடந்த ஒன்றை வருடங்களாக கடுமையான உடல் மற்றும் மனரீதியிலான கொடுமைக்கு ஆளான சல்மா இந்திய ஃபெடர்னிடி உதவியுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைச் சார்ந்த பெண்கள் பல்வேறு அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வீட்டுவேலைக்காக செல்கின்றனர். இவர்களில் சிலர் பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் வீட்டு நிலைமையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் காசை சம்பாத்தித்து சொந்த ஊருக்கு அனுப்பும் இப்பெண்களில் பலருக்கு ஏற்படும் மனரீதியான, உடல்ரீதியான உளைச்சல்கள் ஏராளம். அதில் ஒருவர்தாம் சல்மா.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக சவூதிஅரேபியாவின் மதீனா நகருக்கு ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அவ்வீட்டினரின் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளான சல்மா, கொடுமைகளை பொறுக்கமுடியாமல் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வேறொருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் நல்ல மனிதர். ஒரு முறை சல்மா மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்கு செல்லும்பொழுது போலீசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். அப்பொழுது அவரிடமிருந்த ஆவணங்களை பரிசோதித்த பொழுது அவை காலவதியாகிவிட்டன. தொடர்ந்து இவர் மதீனா சிறையில் 6 மாதகாலமாக அடைக்கப்பட்டார். பின்னர் ஜித்தா நகரில் தர்ஹீலுக்கு மாற்றப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவியான சல்மாவின் பரிதாபமான நிலையை அறிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று சல்மாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். சல்மாவை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தடையாக இருந்த அனைத்து சட்டரீதியான பிரச்சனைகளையும் வேகமாக முடித்துக் கொடுத்தது இந்திய தூதரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் தனது சொந்த ஊருக்கு வந்திறங்கினார் சல்மா. தனது நிற்கதியான சூழலை அறிந்து சிறையிலிருந்து விடுவித்து நாடு திரும்ப உதவிய இந்தியா ஃபெடர்னி ஃபாரத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் சல்மா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Twocircles.net&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4027690169616588645?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4027690169616588645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6138.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4027690169616588645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4027690169616588645'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6138.html' title='சவூதியில் சிறை:இந்திய ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழக பெண்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1973564054102689909</id><published>2011-03-13T13:59:00.000+04:00</published><updated>2011-03-13T14:00:10.694+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஸன்ஆ,மார்ச்.13:அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பாளர்களின் தலைநகர் முகாமில் யெமன் போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் குண்டும், தண்ணீர் பீரங்கியும் உபயோகித்து தலைநகரிலிருந்து எதிர்ப்பாளர்களை வெளியேற்ற முயன்ற நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பாளர்களின் முகாம்களில் போலீஸ் அத்துமீறி நுழைந்தது. குண்டடிப்பட்டு மக்கள் இறந்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகாமிலிருந்து மருத்துவர்களை பிணைக் கைதிகளாக்கியது போலீஸ். வீதிகளில் மோதல் நீண்ட நேரம் நீடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற முறைக்கு மாறுவதற்கு உகந்த வகையில் அரசியல் சட்டம் திருத்தப்படும் என கடந்த வியாழக்கிழமை யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1973564054102689909?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1973564054102689909/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_52.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1973564054102689909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1973564054102689909'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_52.html' title='யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2425549236928734672</id><published>2011-03-13T13:57:00.000+04:00</published><updated>2011-03-13T13:58:12.852+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>எகிப்து:60 அரசியல் கைதிகள் விடுதலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கெய்ரோ,மார்ச்.13:எகிப்தில் ராணுவ அரசு 60 அரசியல் கைதிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளது. தண்டனைக் காலத்தில் பாதியை பூர்த்திச் செய்தவர்கள் விடுதலைச் செய்யப்படுவோரின் பட்டியலில் இடம்பெறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 1981-ஆம் ஆண்டு அன்வர்சாதாத்தின் ஆட்சியின் போது தண்டிக்கப்பட்டவர்களும், மன்னிப்பு வழங்கப்பட்டோரும் உட்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ அரசின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு சட்ட அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைச் செய்யப்படுவோரை போலீஸ் கண்காணிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2425549236928734672?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2425549236928734672/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/60.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2425549236928734672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2425549236928734672'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/60.html' title='எகிப்து:60 அரசியல் கைதிகள் விடுதலை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8136661733378497826</id><published>2011-03-13T13:55:00.000+04:00</published><updated>2011-03-13T13:56:15.302+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது</title><content type='html'>&lt;div align="justify"&gt;பீஜிங்,மார்ச்.13:மேற்காசியாவில் நடந்துவரும் மக்கள் எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு இணையதளத்தில் சீனாவில் போராட்டத்தி்ற்கு அழைப்பு விடுத்த இளைஞர் ஒருவரை சீன போலீஸ் கைது செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜியோ வீடோங் என்ற தன்னார்வ தொண்டு இளைஞரை தேசத்துரோக குற்றஞ்சுமத்தி ஹய்னிங்கிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியை கவிழ்க்க முயன்றதால் வீடோங் கைது செய்யப்ப்பட்டதாக போலீஸ் பின்னர் அவருடைய மனைவிக்கு தெரிவித்தது. சீனாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8136661733378497826?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8136661733378497826/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_2192.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8136661733378497826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8136661733378497826'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_2192.html' title='சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-605266490555692120</id><published>2011-03-13T08:23:00.003+04:00</published><updated>2011-03-13T08:31:33.602+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அரசியல் மாத்தியோசி-3 -  பணம் படுத்தும் பாடு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Kg-lI3aK-xQ/TXxIivMK21I/AAAAAAAAEpo/4dJWnWUp_-I/s1600/currencyindian.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 181px; FLOAT: left; HEIGHT: 153px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583417399652834130" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-Kg-lI3aK-xQ/TXxIivMK21I/AAAAAAAAEpo/4dJWnWUp_-I/s400/currencyindian.jpg" /&gt;&lt;/a&gt; தேர்தல் சீர்திருத்தம் குறித்து வாய்கிழிய பேசுவதுதான் மிச்சம். எவ்வித உருப்படியான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் என்பது வியாபாரத் துறையாக மாற்றப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது. இன்று பெரும் பணக்காரர்கள் யாரெனில் அரசியல்வாதிகள்தாம் என்றால் மிகையில்லை. ஆனால், இங்கு முதலீடு என்பது நாட்டின் வளங்களும், மக்களின் வரிப் பணமுமாகும். அரசியலுக்கு வந்தபிறகு தான் பலர் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிறகு தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2004- ஆண்டு தேர்தலை விட 2009-இல் வெற்றிப் பெற்றுள்ள கோடீஸ்வர எம்.பிக்கள் 98 சதவிகதம் அதிகரித்திருக்கிறார்கள். அதாவது 2004ல் 154 கோடீஸ்வர எம்.பிக்கள் என்றால் 2009-இல் 304 கோடீஸ்வர எம்.பிக்கள். அதில் 141 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். 58 பேர் பா.ஜ.க உறுப்பினர்கள். சமாஜ்வாதி கட்சியில் 14 பேரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13 பேரும் தி.மு.கவில் 12 பேரும் கோடீஸ்வர எம்.பிக்கள். இடதுசாரி கட்சிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் குறைவான சொத்து இருந்த 3437 பேர் போட்டியிட்டார்கள். அதில் 15 பேர் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள். 1 லிருந்து 5 மில்லியன் வரை சொத்து கணக்கு காட்டிய போட்டியாளர்கள் 1785. அதில் 116 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கணக்கு காட்டியவர்களின் வெற்றி வாய்ப்பு 19 சதவிகிதம் கூடியிருக்கிறது. 50 மில்லியன் ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டிய 322 பேரில் 106 பேர் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கோடிகள் அதிகரிப்பதற்கு தக்கவாறு வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பலர் அரசியலுக்கு வந்தபிறகு தான் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள் என்பது வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக திராவிடக் கட்சியொன்றின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் செல்வசெழிப்பான வாழ்க்கையே இதற்கு சிறந்த உதாரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு சேவை புரியவேண்டும், அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு பாடு படவேண்டும் என்பதெல்லாம் பழங்கதையாக மாறிவிட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு பணம் ஒன்றே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்பாளர்களின் அறிவு, திறமை, ஒழுக்கம் இவையெல்லாம் எவரும் கவனத்தில் கொள்வதில்லை. இதனால்தான் இந்தியாவின் சட்டமியற்றும் சபைகளில் கிரிமினில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் யார் அதிகமாக செலவழிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் சீட் என்பதை அரசியல் கட்சிகள் முன்னரே நிர்ணயித்து விடுகின்றன. கடந்த தேர்தலில் யாரோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனார்களோ தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்கு வருகிற வேட்பாளர்கள் கோடிகளை நேரடியாக காண்பித்தால்தான் கட்சி தலைமையே நம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய தேர்தல்களில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் புதியதொரு பாணியை கையாளுகின்றன. அதுதான் 'திருமங்கலம் பாணி'. அது என்ன திருமங்கலம் பாணி? திருமங்கலம் தொகுதி மக்களின் வாழ்வை வளப்படுத்தி விட்டு அதன்மூலம் வாக்கு வங்கிகளை உருவாக்கிய பாணியா? ஒரு மண்ணும் இல்லை. வாக்காளர்கள் தலைக்கு இரு திராவிடக் கட்சிகளுமே ரூ.5 ஆயிரம் வரை செலவுச் செய்துள்ளார்கள். இதில் பணம் மட்டுமல்ல மிக்ஸி, க்ரைண்டரிலிருந்து திருநெல்வேலி அல்வா வரை உண்டாம். ஆக மொத்தம் வாக்காளர்களை கவர்வதற்காக மட்டும் 78 கோடிகளை வாரியிறைத்துள்ளார்கள். இதில் யார் அதிக தொகையை செலவழித்தார்களோ அவர்கள் வென்றார்கள். இதனைத்தான் 'திருமங்கலம் பாணி' என பெருமைப் பேசுகின்றனர். எவ்வளவு கேவலமான நிலைமைக்கு அரசியல் களம்&lt;br /&gt;தள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் 90 சதவீத வாக்குகள் பதிவானதுதான். கிடைத்தது மிச்சம் என்ற கணக்கில் மக்களும் காசு வாங்கி ஓட்டுப்போடும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டவசமானதாகும். சுருட்டுவதில் தங்களுக்கு யார் அதிக பங்கினை தருகின்றார்களோ அவர்களுக்கே வாக்கு என்ற புதுப்பாணியை வாக்காளர்கள் கடைப்பிடிக்க துவங்கி விடுவார்களோ என்ற அச்சம் தூய்மையான அரசியலை விரும்பவர்களிடம் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க தேர்தலுக்கு முன்னால் மாநாடுகளை நடத்துவதுண்டு. இதற்காகவே பல கோடிகளை தாரைவார்ப்பார்கள். இது என்னவோ தானம் ஒன்றுமல்ல. போட்ட பணத்தை பல மடங்காக திருப்பி எடுக்கலாம் என்ற நப்பாசைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் முதல்வர் கனவில் கட்சியை ஆரம்பித்த நடிகர் ஒருவர் தனது கட்சி மாநாட்டை சேலத்தில் நடத்தினார். அக்கட்சி மாநாட்டில் பேசப்பட்ட கொள்கைகளோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களோ முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக, டாஸ்மார்க்கில் காலை 10 மணிக்கே மதுபானம் தீர்ந்துபோனதுதான் பத்திரிகைகளில் வெளியான ஹைலைட்டான செய்தி. பல கோடி ரூபாய் வியாபாரம் வேறு நடந்ததாம். இப்பொழுதெல்லாம் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க புதிய பாணி உருவாகியிருப்பதாக சமீபத்தில் தூய்மையான அரசியலை நோக்கி களமிறங்கியுள்ள ஒரு கட்சியைச் சார்ந்த நண்பர் ஒருவர் வருத்தத்தோடு தெரிவித்தார். அது தான் ‘சோறு நூறு பீரு’ பாலிசியாம். சாப்பாடு போடணும், நூறு ரூபாயும் கூடவே ஒரு பாட்டில் பீரும் தர வேண்டுமென்பதுதான் மாநாட்டிற்கு வருவோரின் கோரிக்கையாம். இந்த பாலிசி வரும் காலங்களில் மாறுபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களெல்லாம் எவ்வாறு மக்களுக்கு சேவை புரிவார்கள்? ஆட்சி கையில் கிடைத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும்? நிழலை பார்த்துவிட்டு ஏமாந்துபோய் நிஜ வாழ்க்கையில் அதனை நிதர்சனமாக்க விரும்பும் முட்டாள்தனத்தை இந்த சமூகம் எப்பொழுது கைக்கழுவப் போகிறது? அற்ப ஆதாயங்களுக்காகவும், இலவசங்களுக்கும், ஜாதீய, மத உணர்வுகளுக்கும் ஆளாகி இந்திய தேசத்தி எதிர்காலத்தை காரிருளில் தள்ளும் முயற்சியை சமூகம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாட்டின் எதிர்காலத்தில் அக்கறைக்கொண்ட, சமூக நலனில் ஈடுபாடுடைய பொறுப்பானவர்களை, சாதி, மத,இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தேச நலனில் அக்கறைக் கொண்டவர்களை தங்களை ஆள்பவர்களாக தேர்ந்தெடுக்கும் பொறுப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும். இங்கே அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடிய மாவீரன் மால்கம் X-இன் கூற்றை நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும்:&lt;br /&gt;&lt;br /&gt;"சுதந்திரத்தை யாரும் உனக்குத் தருவதில்லை. சமத்துவத்தையும் யாரும் வழங்குவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் அதை நீயே எடுத்துக் கொள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;யோசிப்புகள் தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ASA&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-605266490555692120?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/605266490555692120/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3_13.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/605266490555692120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/605266490555692120'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3_13.html' title='அரசியல் மாத்தியோசி-3 -  பணம் படுத்தும் பாடு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Kg-lI3aK-xQ/TXxIivMK21I/AAAAAAAAEpo/4dJWnWUp_-I/s72-c/currencyindian.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2049485799235531537</id><published>2011-03-13T08:22:00.000+04:00</published><updated>2011-03-13T08:23:03.238+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை</title><content type='html'>&lt;div align="justify"&gt;காபூல்,மார்ச்.13:ஆப்கானில் நேட்டோ படையினர் தனது தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாயி வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறையாக கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவை விமர்சித்துள்ளார் கர்ஸாயி. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்கா மற்றும் கூட்டுப்படையினர் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஹமீத் கர்ஸாயியை கோபத்திற்குள்ளாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன்தினம் நேட்டோ நடத்திய விமானத் தாக்குதலில் கர்ஸாயியின் உறவினர் ஒரு கொல்லப்பட்டிருந்தார். நேட்டோ தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததுக் குறித்து நேட்டோ படைத்தலைவர் டேவிட் பெட்ரோஸ் மன்னிப்புக் கோரியதை கர்ஸாயி நிராகரித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குணார் மாகாணத்தில் நேட்டோ நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற கர்ஸாயி நேட்டோ தனது பணியை நிறுத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் பொறுமையுடையவர்கள். ஆனால், தற்பொழுது அதனை இழந்துவிட்டோம்" என கர்ஸாயி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேட்டோத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாகாணத்தின் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்கு ஆறுதல் கூற கர்ஸாயி சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2049485799235531537?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2049485799235531537/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1135.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2049485799235531537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2049485799235531537'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1135.html' title='நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4290850838402752047</id><published>2011-03-13T08:19:00.000+04:00</published><updated>2011-03-13T08:20:47.549+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>லிபியா:எண்ணெய் நகரத்தை கத்தாஃபியின் ராணுவம் மீட்டது</title><content type='html'>&lt;div align="justify"&gt;திரிபோலி,மார்ச்.13:கடுமையான மோதலுக்கு பிறகு கத்தாஃபியின் ராணுவம் எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபை மீட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தாங்கள் இருப்பதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக அறிவிப்பதுக் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா என்பதுக் குறித்து விவாதிக்க அரபு லீக்கின் அவசரக்கூட்டம் கெய்ரோவில் துவங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக லிபியாவை அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என கூட்டம் நடைபெறுவதற்கு முன் அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா, அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ஆதரவு இத்தீர்மானத்திற்கு கிடைக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற நாட்களில் வலுவாக மீண்டுவருவோம் என எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபத்தா யூனுஸ் தெரிவித்துள்ளார். போராட்டம் துவங்கிய பிறகு அவர் எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஸ் லானூஃபில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டம் நடந்துவருகிறது. கூடுதல் வெடிப் பொருட்களுடன் வந்த கத்தாஃபி ராணுவம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், ஆயுதக் கிடங்குகளிலும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;திரிபோலிக்கு அடுத்துள்ள ஸாவியா நகரத்தை சில தினங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. நகரத்திலிருந்து செய்தியை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் பலத்த மோதல் நடந்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4290850838402752047?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4290850838402752047/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4119.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4290850838402752047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4290850838402752047'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4119.html' title='லிபியா:எண்ணெய் நகரத்தை கத்தாஃபியின் ராணுவம் மீட்டது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1438889102674062661</id><published>2011-03-13T08:16:00.000+04:00</published><updated>2011-03-13T08:17:49.155+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>எகிப்து:கிறிஸ்தவர்களை தாக்கியது முபாரக்கின் ரகசிய போலீஸ்</title><content type='html'>&lt;div align="justify"&gt;கெய்ரோ,மார்ச்.13:மக்கள் எழுச்சிக்கு முன்பு எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவ  சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியது அந்நாட்டின் முன்னாள் ஏகாதிபத்தியவாதி ஹுஸ்னி முபாரக்கின் ரகசிய போலீஸ் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;2010 ஆம் ஆண்டு துவக்கத்தில் தெற்கு நகரமான நாக்ஹம்மாதியில் சர்ச்சில் வழிபாடு நடத்திய காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். புதுவருட  கொண்டாட்டத்தின் போது இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி சர்ச் ஒன்றில் குண்டுவெடித்து 24 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலுக்கு பின்னணியில் காஸ்ஸாவில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என ஹுஸ்னி முபாரக்கின் அரசு கூறியது. தன்னை வெளியேற்றினால் இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என தெரிவிக்க முபாரக்கின் ஏஜண்டுகள்தாம் சர்ச்சில் குண்டை வைத்தார்கள் என அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டீஷ் உளவுத் துறையிலிருந்து கசிந்த சில ஆவணங்கள் கூறுவது என்னவெனில், அன்று உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஹபீப் அல் அத்லி குண்டுவைக்க உத்தரவிட்டார் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல் அத்லி இத்தகைய தாக்குதல்களை நடத்த சிறப்பு பயிற்சி பெற்ற படையை கடந்த 2004 ஆம் ஆண்டே உருவாக்கியுள்ளார். ஜுந்துல்லாஹ் என்ற பெயரில் முபாரக்கின் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் அலெக்ஸாண்ட்ரியா சர்ச்சில் குண்டு வைத்துள்ளது. குண்டு வைக்க நியமிக்கப்பட்டிருந்த ஏஜண்ட் இடத்தை காலிச் செய்வதற்கு முன்னர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை தற்கொலைப் படைத் தாக்குதலாக சித்தரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜுந்துல்லாஹ் தலைவரான முஹம்மது அப்துல் ஹாதியை கைது செய்துள்ளது. எகிப்தில் புரட்சி நடக்கும்பொழுது சிறையிலிருந்து தப்பிய ஹாதி பிரிட்டீஷ் தூதரகத்தில் அபயம் தேடினார். கைது செய்யப்பட்ட ஹாதி தாக்குதல்களைக் குறித்த முக்கிய விபரங்களை தெரிவித்துள்ளார். சர்ச்சில் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு காவலுக்கு நின்றிருந்த போலீசார் இடத்தை காலிச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1438889102674062661?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1438889102674062661/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9235.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1438889102674062661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1438889102674062661'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9235.html' title='எகிப்து:கிறிஸ்தவர்களை தாக்கியது முபாரக்கின் ரகசிய போலீஸ்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7849668838030509964</id><published>2011-03-13T08:13:00.000+04:00</published><updated>2011-03-13T08:14:40.599+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>கஷ்மீர்:குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும் - பிருந்தா காரட்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்திற்கிடையே 114 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிப்பதற்கு நேர்மையான, பாரபட்சமற்ற கமிஷனை மத்திய அரசு நியமிக்க வேண்டுமென சி.பி.எம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரட் வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக் கிடைக்காமல் சமாதானத்தை குறித்து பேச இயலாது என பிருந்தா காரட் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு ஏற்பாடுச்செய்த 3 தின மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் பிருந்தா காரட்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளான அதிகாரிகளை தண்டிப்பது சமரசத்திற்கு வாய்ப்பை உருவாக்கும். இது கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும். கடந்த ஆண்டு நடந்த போராட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளுக்கெதிராக வழக்கு பதிவுச் செய்யாதது, கஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவின் விருப்பத்திற்கு நலன் பயக்காது. இவ்வாறு பிருந்தா காரட் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7849668838030509964?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7849668838030509964/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4617.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7849668838030509964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7849668838030509964'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4617.html' title='கஷ்மீர்:குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும் - பிருந்தா காரட்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2652366669290684270</id><published>2011-03-13T08:11:00.000+04:00</published><updated>2011-03-13T08:12:29.333+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஸ்ரீநகர்,மார்ச்.13:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களின் கைதை கண்டித்து ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பைத்தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.&lt;br /&gt;&lt;br /&gt;லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகனங்கள் ஓடியது. நகரத்தின் சுற்று வட்டாரங்களில் முழு அடைப்பிற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் முழு அடைப்பு பெருமாலும் பாதிக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸும், பாதுகாப்பு படையினரும் கைது செய்ததைத் தொடர்ந்துதான் கிலானி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஐ.ஜி எஸ்.எம்.ஸஹாயி தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களை கைது செய்ததைக் கண்டித்து ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் மற்றும் ஹுர்ரியத் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாலி மற்றும் பிலால் கனி லோனி ஆகியோரை முன்னெச்சரிக்கையாக போலீஸ் கைது செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே வடக்கு கஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2652366669290684270?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2652366669290684270/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5757.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2652366669290684270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2652366669290684270'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5757.html' title='கஷ்மீர்:முழு அடைப்பில் மாமூல் வாழ்க்கை பாதிப்பு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4994350920489974624</id><published>2011-03-13T07:56:00.002+04:00</published><updated>2011-03-13T08:09:53.714+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>ராதிகா தன்வார்:கொலையாளி கைது</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-UthJofPb_3Y/TXxDV3b5dqI/AAAAAAAAEpg/w1wAFNXFtzA/s1600/1CE73D51F252B0B3FD99BAD7C1F0D.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 301px; FLOAT: left; HEIGHT: 179px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583411680969848482" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-UthJofPb_3Y/TXxDV3b5dqI/AAAAAAAAEpg/w1wAFNXFtzA/s400/1CE73D51F252B0B3FD99BAD7C1F0D.jpg" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி,மார்ச்.13:மகளிர் தினமான மார்ச்-8-ஆம் தேதி டெல்லியில் கொலைச் செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி ராதிகா தன்வாரின் கொலையாளி ராம்சிங் என்ற விஜய்(வயது 25) கைது செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி மாநிலம் சீதாப்பூர் விஸ்வானைச் சார்ந்த இவரை மும்பை விக்ரோலி சபர்பனில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்சிங்கை டெல்லி நீதிமன்றம் 4 தினங்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. கொலைச் செய்ய உபயோகித்த எ.315 ஃபோர் நாட்டுத் துப்பாக்கியை நேற்று காலை ராம்சிங்கின் நண்பர் ஷேக்குவின் வீட்டிலிருந்து கண்டெடுத்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலைச் செய்தபிறகு ராம்சிங் தப்புவதற்கு உதவிய அவரது நண்பர்களான தப்ரேஸ், அஷ்ரஃப் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸ் கைது செய்திருந்தது. மூன்று ஆண்டுகளாக மனதில் தேக்கிவைத்திருந்த வன்மத்தை தீர்ப்பதற்காக ராதிகாவை கொலைச் செய்தார் என கமிஷனர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு ராதிகாவை தொந்தரவுச் செய்ததற்காக ராம்சிங் தாக்கப்பட்டிருந்தார். அந்த வைராக்கியம்தான் கொலையில் முடிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி போலீஸ் மற்றும் ஸ்பெஷல் பிரிவின் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. ஆனால், போலீஸ் கைது செய்துள்ள நபரை தங்களுக்கு தெரியாது என ராதிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் வழக்கை விரைவாக முடிக்க மும்முரம் காட்டுவதாக ராதிகாவின் உறவினரான பிரதீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4994350920489974624?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4994350920489974624/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4994350920489974624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4994350920489974624'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_13.html' title='ராதிகா தன்வார்:கொலையாளி கைது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UthJofPb_3Y/TXxDV3b5dqI/AAAAAAAAEpg/w1wAFNXFtzA/s72-c/1CE73D51F252B0B3FD99BAD7C1F0D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5144113606967268835</id><published>2011-03-12T22:36:00.001+04:00</published><updated>2011-03-12T22:52:58.300+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;சென்னை,மார்ச்.12:சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" height="349" src="http://www.youtube.com/embed/KVWJaR5gWDI" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குறித்து அக்கட்சின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வறிக்கையின் போது எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் 1௦ தொகுதிகளில் முதல்கட்டமாக 6 தொகுதிகளின் பட்டியலை அவர் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்ட தொகுதி பட்டியல்&lt;br /&gt;1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)&lt;br /&gt;2இராமநாதபுரம்&lt;br /&gt;3.பூம்புகார் (நாகை மாவட்டம்)&lt;br /&gt;4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)&lt;br /&gt;5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மீதமுள்ள தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5144113606967268835?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5144113606967268835/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_3083.html#comment-form' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5144113606967268835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5144113606967268835'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_3083.html' title='சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/KVWJaR5gWDI/default.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4316333654313186267</id><published>2011-03-12T19:01:00.001+04:00</published><updated>2011-03-12T19:02:25.178+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு</title><content type='html'>&lt;div align="justify"&gt;மும்பை,மார்ச்.12:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிராவில் பர்பானி, ஜல்னா, புர்னா, ஜல்காவ் ஆகிய இடங்களிலும் கோவா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2009ம் ஆண்டு மார்கோவாவில் தீபாவளி தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சன்ஸ்தாவை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிராவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சில இந்து அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அந்த அதிகாரி தெரிவிக்கையில் " 'சனாதன் பிரபாத்' என்ற பத்திரிகை ஒன்றை சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பற்றி ஆத்திரமூட்டும் வகையிலான கட்டுரைகள் இந்த பத்திரிகையில் வெளியாகி வருகின்றன இதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4316333654313186267?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4316333654313186267/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1287.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4316333654313186267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4316333654313186267'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1287.html' title='தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-561522678928375675</id><published>2011-03-12T08:31:00.000+04:00</published><updated>2011-03-12T08:32:20.003+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>பினாயக் சென்:சட்டீஷ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்</title><content type='html'>&lt;div align="justify"&gt;புதுடெல்லி,மார்ச்.12:மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் எனக்குற்றஞ்சாட்டி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக் சென்னின் ஜாமீன் மனுவில் விளக்கமளிக்கக்கோரி சட்டீஸ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென நீதிபதிகளான ஹர்ஜித் சிங் பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வாரங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை மீண்டும் பரிசீலிக்கும். முன்னர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்திருந்தது. ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து சென்னின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பினாயக் சென்னின் மாவோயிஸ்ட் தொடர்பை நிரூபிக்க ஒரு ஆதாரமும் அரசினால் ஆஜராக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-561522678928375675?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/561522678928375675/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_359.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/561522678928375675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/561522678928375675'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_359.html' title='பினாயக் சென்:சட்டீஷ்கர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4479906010656539451</id><published>2011-03-12T08:28:00.001+04:00</published><updated>2011-03-12T08:30:18.650+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>போராட்டம் தீவிரம்: ராணுவம் இரண்டு நகரங்களை மீட்டது</title><content type='html'>&lt;div align="justify"&gt;திரிபோலி,மார்ச்:மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுவரும் லிபியாவில் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் ஆதரவாளர்களான ராணுவத்தினர் முக்கியமான இரண்டு நகரங்களை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தலைநகரான திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ள ஸாவியா நகரத்தின் கட்டுப்பாட்டை ராணுவம் மீட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபில் ராணுவம் நுழைந்தவுடன்  எதிர்ப்பாளர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றதாக செய்திகள்  தெரிவிக்கின்றன. படகுகள் மற்றும் டாங்குகள் மூலம் நகரத்தில் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எதிர்ப்பாளர்களின் முக்கிய மையமான பெங்காசியை நோக்கி ராணுவம் புறப்பட்டுள்ளதாக கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் மிரட்டல் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில், எதிர்ப்பாளர்களின் அரசை அங்கீகரித்த பிரான்சு நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு இதரநாடுகளும் அங்கீகரிக்க வேண்டுமென எதிர்ப்பாளர்களின் தலைவர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரப்பூர்வ ராணுவத்தினர் எங்களை விட வலுவாக உள்ளனர். ஆகவே எங்களுக்கு உதவ இதர நாடுகள் தயாராக வேண்டுமென அப்துல் ஜலீல் வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மக்களுக்கெதிரான தாக்குதலை கத்தாஃபியின் அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், லிபியாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கையைக்குறித்து கூடுதல் ஆலோசனை தேவைப்படுகிறது என காமரூன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் பகுதிகளைக் குறித்து அறிவிக்க நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று முன்தினம் கூடியபொழுதும் தீர்மானம் எடுக்காமல் பிரிந்தனர். எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவோம் என ஸைஃபுல் இஸ்லாம் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என அவர் எச்சரிக்கை  விடுத்துள்ளார். வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என ஆப்பிரிக்க யூனியனும் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே எதிர்ப்பாளர்கள் மீது கத்தாஃபியின் ராணுவம் வெற்றிப்பெறும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இண்டலிஜன்ஸ் ஆலோசகர் ஜெயிம்ஸ் க்ளாப்பர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4479906010656539451?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4479906010656539451/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1861.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4479906010656539451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4479906010656539451'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1861.html' title='போராட்டம் தீவிரம்: ராணுவம் இரண்டு நகரங்களை மீட்டது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7414634951926829093</id><published>2011-03-12T08:20:00.003+04:00</published><updated>2011-03-12T08:28:32.652+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>தஹ்ரீர் சதுக்கத்தில் மத நல்லிணக்க பேரணி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SRFvWsUdEGo/TXr1fa3MvwI/AAAAAAAAEpY/JK-TxmV1sL8/s1600/video-egypt_1181681cl-3.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 220px; FLOAT: left; HEIGHT: 123px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583044608214744834" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-SRFvWsUdEGo/TXr1fa3MvwI/AAAAAAAAEpY/JK-TxmV1sL8/s400/video-egypt_1181681cl-3.jpg" /&gt;&lt;/a&gt;கெய்ரோ,மார்ச்.12:எகிப்தில் சமீபத்தில் நடந்த முஸ்லிம்-கிறிஸ்தவ சமூகங்களிடையேயான மோதலைக் கண்டித்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆனை கையில் ஏந்தியவாறு பேரணியில் அகலந்துக் கொண்டவர்கள் எகிப்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றே என முழக்கமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில் அண்மையில் நடந்த கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7414634951926829093?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7414634951926829093/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9008.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7414634951926829093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7414634951926829093'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9008.html' title='தஹ்ரீர் சதுக்கத்தில் மத நல்லிணக்க பேரணி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-SRFvWsUdEGo/TXr1fa3MvwI/AAAAAAAAEpY/JK-TxmV1sL8/s72-c/video-egypt_1181681cl-3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6871587191632499009</id><published>2011-03-12T08:16:00.000+04:00</published><updated>2011-03-12T08:19:45.007+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கத்தாஃபி பதவி விலக ஐரோப்பிய யூனியன் கோரிக்கை</title><content type='html'>&lt;div align="justify"&gt;பிரஸ்ஸல்ஸ்,மார்ச்.12:மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபி பதவி விலக வேண்டுமென ஐரோப்பிய யூனியன் அரசியல் தலைவர்களின் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பிரஸ்ஸல்ஸில் நடந்த அவசர உச்சி மாநாட்டில் 27 நாடுகளின் தலைவர்கள் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவின் பிரச்சனைக்கு காரணம் கத்தாஃபி ஆவார். எனவே அவர் அதிகாரத்திலிருந்து விலகவேண்டும் என உச்சிமாநாட்டிற்கு வருகைத்தந்த ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜோஸ் மானுவல்&lt;br /&gt;பரோஸா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசச் சட்டங்களை கடைப்பிடித்து அந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவில் எதிர்ப்பாளர்களின் அரசிற்கு தங்களைப்போல் இதர நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென பிரான்சு விடுத்த கோரிக்கைக்கு போதுமான ஆதரவு உச்சிமாநாட்டில் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில், லிபியாவுக்கெதிராக என்ன நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற காரியத்தில் உச்சிமாநாட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்காசியை மையமாகக்கொண்டு செயல்படும் லிபியா எதிர்ப்பாளர்களின் அரசை ஆதரித்த பிரான்சின் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் உறுப்புநாடுகள் விமர்சித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் செயல்படத் துவங்கிய லிபியன் நேசனல்&lt;br /&gt;கவுன்சிலிற்கு அங்கீகாரம் அளிக்கவேண்டுமென பிரான்சும், இங்கிலாந்தும் உச்சிமாநாட்டில் கோரிக்கை வைத்தன. ஆனால், லிபியாவின் அண்டை நாடுகளுடனும், அரபு லீக்குடனும் விவாதித்த பிறகே இக்காரியத்தில் முடிவெடுக்க வேண்டுமென ஜெர்மனி கருத்துத் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6871587191632499009?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6871587191632499009/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5581.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6871587191632499009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6871587191632499009'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5581.html' title='கத்தாஃபி பதவி விலக ஐரோப்பிய யூனியன் கோரிக்கை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2263674567585659873</id><published>2011-03-12T08:08:00.000+04:00</published><updated>2011-03-12T08:09:06.967+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>உ.பி:10 பேர் எரித்துக் கொலை</title><content type='html'>&lt;div align="justify"&gt;லக்னோ,மார்ச்.12:உத்தரபிரதேச மாநிலத்தில் கிராமத் தலைவர் ஒருவரின் படுகொலையைத் தொடர்ந்து கோபமடைந்த கிராம மக்கள் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேரை எரித்துக் கொலைச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீனநாத் சிங் என்ற கிராமத் தலைவரை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். திகாயி என்ற கிராமத்தில் சொத்துத் தகராரைத் தொடர்ந்து இச்சம்பம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ் சிலரை கைது செய்தது. போலீஸ் அவ்விடத்தை விட்டு நகர்ந்த உடனேயே தீனநாத்தின் ஆதரவாளர்கள் அவரைச் செய்த கொலைச் செய்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். இச்சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2263674567585659873?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2263674567585659873/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2263674567585659873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2263674567585659873'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_12.html' title='உ.பி:10 பேர் எரித்துக் கொலை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3268648887816345450</id><published>2011-03-12T08:05:00.000+04:00</published><updated>2011-03-12T08:06:34.912+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஹவாய் மற்றும் இந்தோனேஷியாவிலும் சுனாமி: பீதியில் பசிபிக் நாடுகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஹோனொலூலு,மார்ச்.12:ஜப்பானில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் கடற்கரையோர பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பசிபிக் கடல் பிராந்தியத் தீவான ஹவாயில் பூகம்பத்தைத் தொடந்து உருவான சுனாமியில் பெரும் சேதம் விளைந்துள்ளது. இங்கு ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாய் தீவிலுள்ள கவாயில் கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. உள்ளூர் நேரம் அதிகாலை மூன்றரை மணிக்கு இங்கு சுனாமி நாசத்தை விதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கு இந்தோனேஷியாவில் சக்தி குறைந்த சுனாமி அலைகள் உருவான பொழுதும் பெரிய அளவிலான சேதங்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால், 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இரண்டரை லட்சம்பேர் கொல்லப்பட்ட கடலோரப் பிரதேசங்களில் சுனாமி பீதியைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் நேற்று உருவான பூகம்பத்தைத் தொடர்ந்து ஹவாய் தீவு மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்காவின் மேற்கு பிரதேசங்கள், மெக்சிக்கோ, மத்திய லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரதேசங்களில் கடல்மட்டம் 15 நிமிடங்கள் உயர வாய்ப்புள்ளதாக மைய இயக்குநர் சிப் மாக்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. தைவானில் 4 இன்ச் உயரத்திற்கு அலைகள் உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய பசிபிக் பகுதிகளிலுள்ள வளரும் நாடுகளில் இந்த சேதங்களை சமாளிக்க முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து சில மணிநேரங்கள் கழித்து இந்தோனேஷியாவில் கடுமையான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் கரேங்கேடாங் வெடித்து சிதறியது. மேல் பாகம் முற்றிலும் தகர்ந்த எரிமலையிலிருந்து லாவா மற்றும் புகையும் வெளியானது. அப்பிரதேசங்களிலிருந்து மக்களை வேறொரு இடத்திற்கு மாற்றத் துவங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆள்சேதம் குறித்த செய்திகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான பூகம்பம் மற்றும் எரிமலை சீற்றம் ஆகியன மக்களை பீதி வயப்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3268648887816345450?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3268648887816345450/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8164.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3268648887816345450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3268648887816345450'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8164.html' title='ஹவாய் மற்றும் இந்தோனேஷியாவிலும் சுனாமி: பீதியில் பசிபிக் நாடுகள்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1449664046370812676</id><published>2011-03-12T07:59:00.000+04:00</published><updated>2011-03-12T08:01:40.870+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கராச்சியில் கலவரம்:ஐந்து பேர் பலி</title><content type='html'>&lt;div align="justify"&gt;இஸ்லாமாபாத்,மார்ச்.12:பாகிஸ்தானின் முக்கிய ஊழல் தடுப்பு தலைவரின் நியமனத்தை ரத்துச்செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கராச்சியில் நடந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகள் பரஸ்பரம் மோதிக் கொண்டதில் இக்கலவரம் உருவானது. நகரத்தில் ஏராளமான கடைகளும்,வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஆளுங்கட்சியான பீப்பிள்ஸ் பார்டியும், நீதி பீடத்திற்குமிடையேயான மோதல் வலுவடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பைக் குறித்து கருத்துத் தெரிவிக்க பீப்பிள்ஸ் பார்டியின் தேசிய தலைவர்கள் மறுத்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக சிந்து மாகாணத்தில் பீப்பிள்ஸ் பார்டி முழு அடைப்பை நடத்தியது. இதற்கிடையே வசீரிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர்&lt;br /&gt;கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1449664046370812676?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1449664046370812676/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1449664046370812676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1449664046370812676'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_12.html' title='கராச்சியில் கலவரம்:ஐந்து பேர் பலி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5296456662221286287</id><published>2011-03-11T18:12:00.004+04:00</published><updated>2011-03-11T21:20:09.608+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியதால் பெரும் சேதம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Y8mOp-ueF1U/TXpSKGprnyI/AAAAAAAAEpI/UsySHvzrso0/s1600/japan_tsunami.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 323px; FLOAT: left; HEIGHT: 220px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582865021616758562" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-Y8mOp-ueF1U/TXpSKGprnyI/AAAAAAAAEpI/UsySHvzrso0/s400/japan_tsunami.jpg" /&gt;&lt;/a&gt;டோக்கியோ,மார்ச்.11:ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத‌னையடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" height="349" src="http://www.youtube.com/embed/bDrvyU3rx8w" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250.கி.மீட்டர் தொலைவில்) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.&lt;br /&gt;ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இன்று (ஜப்பான் நேரப்படி மதியம் 2.48 மணி அளவில்) 8.8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது. இந்த நடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் குலுங்கி தரைமட்டமாகின. சில இடங்களில் இடிந்த கட்டடங்கள் தீப்பற்றியும் எரிகிறது. எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன. மியாகி தீவு பகுதியில் ராட்சத அலை (13-அடி உயரத்தில்) காரணமாக தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டன. அணுசக்தி மையங்களில் எந்த வித கசிவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். புகுசிமா அணு மின் நிலையத்தில் குளிருட்டும் சாதனம் பழுதடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார். இதனையடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்ந்த பட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சுமார் 6 மீட்டர் (20 அடி உயரத்திற்கு) ராட்சத அலை இருக்கும் என்றும் இதன் காரணமாக ஜப்பானில் மியாகி தீவின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும் முன்னதாக விடப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2-வது பெரிய நிலநடுக்கம் ஆகும். இன்றைய நடுக்கம் - சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வரப்படவில்லை. 30 பேர் இறந்து விட்டனர் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக போன், மின்சாரம் அனைத்தும் தடைபட்டு விட்டன. கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் , வீடுகள் மிதந்து சென்ற வண்ணம் உள்ளது. 1923 டோக்கியோ அருகே காண்டோ பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் . கடந்த 13 ஆண்டு காலத்தில் இன்று நடந்த ‌பூகம்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் பார்லி.,யில் இருந்து அனைவரும் வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அணு உலைகள் எவ்வித பாதிப்பும் ஏற்படவி்ல்‌லை.&lt;br /&gt;&lt;br /&gt;அழிவை சந்திக்க அனைத்து மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஜப்பான் பிரதமர் நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூகம்பத்தை அடுத்து ரஷ்யா, சிலி, பிஜூ , இந்தோனேசியா , தைவான், மெக்சிகோ, பெரு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ், அமெரிக்காவில் ஹூவாய் தீவு உள்பட 10 நாடுகளில் , கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை இதுவரை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பான் நடுக்க எதிரொலி இந்தியாவிற்கு இருக்காது என புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5296456662221286287?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5296456662221286287/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3304.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5296456662221286287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5296456662221286287'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3304.html' title='ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியதால் பெரும் சேதம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Y8mOp-ueF1U/TXpSKGprnyI/AAAAAAAAEpI/UsySHvzrso0/s72-c/japan_tsunami.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1419130347790373983</id><published>2011-03-11T08:39:00.002+04:00</published><updated>2011-03-11T08:41:21.329+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்ட்டூன்'/><title type='text'>வேட்பாளர் நேர்காணல் - கார்ட்டூன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-QDht6kdrlEQ/TXmnsc139MI/AAAAAAAAEo4/pC3_Kf73mEo/s1600/cart-25.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 459px; DISPLAY: block; HEIGHT: 354px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582677595200681154" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-QDht6kdrlEQ/TXmnsc139MI/AAAAAAAAEo4/pC3_Kf73mEo/s400/cart-25.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1419130347790373983?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1419130347790373983/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1715.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1419130347790373983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1419130347790373983'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_1715.html' title='வேட்பாளர் நேர்காணல் - கார்ட்டூன்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-QDht6kdrlEQ/TXmnsc139MI/AAAAAAAAEo4/pC3_Kf73mEo/s72-c/cart-25.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4698549636474571509</id><published>2011-03-11T08:25:00.002+04:00</published><updated>2011-03-11T08:31:51.161+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>சீனாவில் நிலநடுக்கம் 25 பேர் பலி</title><content type='html'>&lt;div align="justify"&gt;பீஜிங்,மார்ச்.11:சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 134 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 269px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582674447976192322" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-g4Vb8vThPk8/TXmk1QhFWUI/AAAAAAAAEow/m9jlxHGV-x8/s400/110310-china-quake-hmed5p_grid-7x2.jpg" /&gt;இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் பெருத்த சேதம் அடைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4698549636474571509?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4698549636474571509/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/25_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4698549636474571509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4698549636474571509'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/25_11.html' title='சீனாவில் நிலநடுக்கம் 25 பேர் பலி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-g4Vb8vThPk8/TXmk1QhFWUI/AAAAAAAAEow/m9jlxHGV-x8/s72-c/110310-china-quake-hmed5p_grid-7x2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-703774762609317052</id><published>2011-03-11T08:00:00.001+04:00</published><updated>2011-03-11T09:01:57.247+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-R552ynTwfFQ/TXmsWvO5RII/AAAAAAAAEpA/DOX40RQcSu0/s1600/untitled.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 269px; FLOAT: left; HEIGHT: 173px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582682719738479746" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-R552ynTwfFQ/TXmsWvO5RII/AAAAAAAAEpA/DOX40RQcSu0/s400/untitled.bmp" /&gt;&lt;/a&gt;சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஒரு சீட்டை தானம் செய்துவிட்டு கேரளாவில் ஒரு சீட்டை அதிகமாக பெறலாம் என முஸ்லீம் லீகின் தேசிய தலைமை கூறுகிறது. கேரளத்தில் முஸ்லீம் லீக் பலமாக உள்ளது. கட்சியை பலப்படுத்துவதுதான் முஸ்லீம் லீக் தலைமையின் நோக்கமென்றால் கேரளத்திற்கு பதிலாக தமிழ்நாட்டில் கூடுதலாக ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கிடைத்த 3 சீட்டிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடத்தான் முஸ்லீம் லீகின் மாநிலக் கமிட்டி தீர்மானித்திருந்தது. இதற்கு விரோதமாக தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொண்ட பேராசிரியர் காதர் மைதீனையும், பொதுச்செயலாளர் அபூபக்கரையும் தலைமைப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஃபாத்திமா முஸஃபர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-703774762609317052?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/703774762609317052/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_756.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/703774762609317052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/703774762609317052'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_756.html' title='சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-R552ynTwfFQ/TXmsWvO5RII/AAAAAAAAEpA/DOX40RQcSu0/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4136214393029349096</id><published>2011-03-11T07:55:00.001+04:00</published><updated>2011-03-11T07:57:50.497+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை: குஜராத் போலீஸிற்கெதிராக மேலும் ஆதாரங்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;அஹ்மதாபாத்,மார்ச்.11:இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் இளம்பெண் உள்பட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குஜராத் போலீசாருக்கெதிராக மேலும் ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் சிக்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அஹ்மதாபாத்தில் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்கும், சில முக்கிய புகைப்படங்களும் குஜராத் போலீசாரின் கொடூரங்களை சித்தரிக்கும் முக்கிய ஆதாரங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபாரன்சிக் சயன்ஸ் லேப் முன்பு புலனாய்வு குழுவினருக்கு வழங்க மறுத்த அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களும், புகைப்படங்களும் ஐ.ஜி சதீஷ் வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைப்பற்றப்பட்டன. இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரும் மிக அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரங்களாகும் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இரத்த வெள்ளமாக கிடந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு அருகில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இரத்தக்கறை இன்றி சுத்தமாக இருந்துள்ளது. மேலும் அவர்கள் உபயோகித்ததாக கூறப்படும் தோட்டாக்களிலும் இரத்தக்கறை இல்லை. அதேவேளையில், நான்கு பேரின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளன. இதனை ஃபாரன்சிக் சயன்ஸ் லேபிலிருந்து கைப்பற்ற ஹார்ட் டிஸ்கிலிருந்து கிடைத்த புகைப்படம் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நான்கு பேரின் முதுகில் காணப்பட்ட தோட்டாத் துளைத்த காயங்களும் புலனாய்வு அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில், காரிலிருந்து வெளியே வந்த தீவிரவாதிகள் தாங்கள் வந்த காருக்கு பின்னாலிருந்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனே போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் குஜராத் போலீசாரால் கூறப்பட்டன. அவ்வாறெனில்,நேருக்கு நேராக துப்பாக்கிச்சூடு நடைபெறும் வேளையில் எவ்வாறு முதுகில் குண்டு பாயும் என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை புலனாய்வுக் குழுவினர் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்காக மத்திய ஃபாரன்சிக் லேபிடம் அளிப்பார்கள். முன்பு மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங்க் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்பதை கண்டறிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் மாநில அரசிடமிருந்து வெகுமதியும், பாராட்டையும், பதவி உயர்வையும் பெறுவதற்காக நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் கொலை என தமாங்க் கண்டறிந்தார். இதனை குஜராத் அரசு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றம் இந்த அறிக்கைக்கு தடை விதித்திருந்தது. இதற்கெதிராக இஷ்ரத்தின் தாயார் ஷமீமாவும், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஜாவேதின் தந்தை கோபிநாத் பிள்ளையும் அளித்த புகார் மனுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனடிப்படையில் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-4136214393029349096?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/4136214393029349096/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7920.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4136214393029349096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/4136214393029349096'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7920.html' title='இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை: குஜராத் போலீஸிற்கெதிராக மேலும் ஆதாரங்கள்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1779717582244472893</id><published>2011-03-11T07:50:00.000+04:00</published><updated>2011-03-11T07:51:43.674+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>முஷாரஃபை கைது செய்ய பிரிட்டனின் உதவியை நாடும் பாகிஸ்தான்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இஸ்லாமாபாத்,மார்ச்.11:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபை கைது செய்ய பாகிஸ்தான் பிரிட்டன் உதவியை நாடியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமாபாத்தில் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி முஷாரஃபிற்கெதிராக கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. மார்ச் 19-ஆம் தேதிக்கு முன்னர் முஷாரஃபை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;67 வயதான முஷாரஃப் கடந்த 2008 ஆம் ஆண்டு பாக்.அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு லண்டனில் வசித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1779717582244472893?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1779717582244472893/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8057.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1779717582244472893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1779717582244472893'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8057.html' title='முஷாரஃபை கைது செய்ய பிரிட்டனின் உதவியை நாடும் பாகிஸ்தான்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-1779673855023769950</id><published>2011-03-11T07:46:00.001+04:00</published><updated>2011-03-11T07:49:29.493+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>தேர்தலில் போட்டியிட அல்பராதி நிபந்தனை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கெய்ரோ,மார்ச்.11:எகிப்தில் ராணுவத்தின் உத்தரவின்படி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதால் மட்டும் நான் அதிபர் பதவிக்கு போட்டியிட தயாரில்லை என முன்னாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைவர் முஹம்மது அல் பராதி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் ஜனநாயக அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளிக்கவேண்டும். அரசியல் சட்டதிருத்தங்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால், அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்கும் சட்டப் பிரிவு இன்னமும் அரசியல் சட்டத்தில் உட்படுத்தப்படவில்லை என அல்பராதி சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முபாரக் பதவி விலகியபிறகு ஆறுமாதத்திற்குள் அதிபர் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்தி முடித்து அதிகாரத்தை ஒப்படைப்போம் என ராணுவம் ஏற்கனவே அறிவித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-1779673855023769950?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/1779673855023769950/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1779673855023769950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/1779673855023769950'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_11.html' title='தேர்தலில் போட்டியிட அல்பராதி நிபந்தனை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2244231282470829214</id><published>2011-03-10T11:52:00.000+04:00</published><updated>2011-03-10T11:53:52.615+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>பின் அலியின் கட்சி கலைப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;துனீஸ்,மார்ச்.10:வெளியேற்றப்பட்ட துனீசியாவின் ஏகாதிபத்தியவாதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் கட்சியான ராலி ஃபார் கான்ஸ்ட்யூசனல் டெமோக்ரஸியை (ஆர்.சி.டி) துனீசிய நீதிமன்றம் கலைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் சொத்துக்களும், நிதியும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி தேர்தல்களில் பின் அலியின் கட்சி போட்டியிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வெளியேறியபோதே அவருடைய கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டுமென கோரிக்கை வலுத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கட்சியின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு துனீசிய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது. இதற்கிடையே மேலும் 10 கட்சிகளுக்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது துனீசியாவின் இடைக்கால அரசு. இத்துடன் அதிகாரப்பூர்வமாக துனீசியாவில் செயல்படும் கட்சிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. எட்டு கட்சிகளுக்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2244231282470829214?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2244231282470829214/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4767.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2244231282470829214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2244231282470829214'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_4767.html' title='பின் அலியின் கட்சி கலைப்பு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2641083984440129942</id><published>2011-03-10T09:43:00.002+04:00</published><updated>2011-03-10T10:05:08.418+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-GbVK72ySKNE/TXhp7lUUd2I/AAAAAAAAEoo/0wJEAqtpI9U/s1600/M_Id_46169_Malegaon_blast.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 245px; FLOAT: left; HEIGHT: 181px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582328210476267362" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-GbVK72ySKNE/TXhp7lUUd2I/AAAAAAAAEoo/0wJEAqtpI9U/s400/M_Id_46169_Malegaon_blast.jpg" /&gt;&lt;/a&gt;மும்பை,மார்ச்.10:இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிக்குண்டு தாக்குதல்களில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வெட்ட வெளிச்சமானது. அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த பிரவீன் முத்தலிக் மலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் முத்தலிக்கிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்த திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரவீன் முத்தலிக் பல ஹிந்து சிறுவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்பதுக் குறித்து தனது கண்காணிப்பின் கீழ் பயிற்சி அளித்துள்ளதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. இதனை அவரிடம் நடத்திய விசாரணையின்போது பெற்றதாக ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மரியா தெரிவித்ததாவது:"பிரவீன் முத்தலிக்கிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பிரவீன் முத்தலிக் தெரிவிக்கையில், ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிப்பது, ஆயுதங்களை கையாளுவது, தற்காப்புக்கலை ஆகியவற்றை கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பலரின் பெயரையும் குறிப்பிட்டார். அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை சாட்சிகளாக சேர்த்துள்ளோம். முத்தலிக் ஹிந்து சி்றுவர்களை வெடிக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சாரணர்களாகவும் பயன்படுத்தியுள்ளார்." என ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;twocircles.net&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-2641083984440129942?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/2641083984440129942/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7885.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2641083984440129942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/2641083984440129942'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_7885.html' title='வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-GbVK72ySKNE/TXhp7lUUd2I/AAAAAAAAEoo/0wJEAqtpI9U/s72-c/M_Id_46169_Malegaon_blast.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6283614145462345689</id><published>2011-03-10T08:28:00.002+04:00</published><updated>2011-03-10T11:51:19.761+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கத்தாஃபியின் பிரதிநிதிகள் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;திரிபோலி,மார்ச்.10:ராணுவமும், எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வரும் சூழலில் லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபி தனது பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு பேச்சுவார்த்தைகளுக்காக அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலி, சுவிட்சர்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து தலைநகரான கெய்ரோவிற்கு வருகைத் தந்துள்ள பிரதிநிதிகள் அரபு லீக்கின் தலைவர் அம்ரு மூஸாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மூத்த லிபியா அதிகாரியான அப்துற்றஹ்மான் உள்ளிட்டவர்கள் கெய்ரோவிற்கு வருகைத் தந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவிட்சர்லாந்து, இத்தாலிக்கு புறப்பட்ட விமானங்கள் நேட்டோவின் கட்டுப்பாட்டில் பயணித்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவை விமானம் பறப்பது தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தால் ஒவ்வொரு குடிமகனும் ஆயுதத்தை கையிலெடுப்பார் என கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு ராணுவத்தினரின் தலையீட்டை அனுமதிக்க முடியாது எனவும், விமானம் பறப்பதற்கு தடை ஏற்படுத்தினால் தடுப்போம் என எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான அலி சுலைமானும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸாவியா, ராஸ் லனூஃப், மிஸ்ரத்தா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் நேற்றும் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6283614145462345689?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6283614145462345689/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_63.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6283614145462345689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6283614145462345689'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_63.html' title='கத்தாஃபியின் பிரதிநிதிகள் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8393971942856137222</id><published>2011-03-10T08:26:00.001+04:00</published><updated>2011-03-10T08:26:53.292+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் 3 மடங்கு அதிகரிப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஜெருசலம்,மார்ச்.10:கடந்த ஐந்து மாதங்களிடையே ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நடத்திவரும் சட்டவிரோத குடியேற்ற நிர்மாணங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாட்டிடிக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து மாதங்களுக்கு நிர்மாணப் பணிகளை முடக்க வேண்டுமென 2009 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்ட பிரகடனம் அமுலில் இருக்கும் பொழுதே 114க்கும் அதிகமான குடியேற்ற நிர்மாணப் பணிகளை இஸ்ரேல் துவக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு ஜெருசலத்திற்கு வெளியேயுள்ள பிரதேசங்கள் உள்பட 1175 யூனிட்டுகள் கட்டுவதற்கான பணி துவங்கியிருந்தது. முடக்குவதற்கான கால அவகாசம் முடிந்து கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 427 வீடுகளை இஸ்ரேல் கட்டத் துவங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய விபரங்களை மட்டுமே ஸ்டாட்டிடிக்ஸ் பீரோ வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்களின் கூடாரங்கள்(டெண்டுகள்) இதில் அடங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8393971942856137222?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8393971942856137222/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8393971942856137222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8393971942856137222'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/3.html' title='ஃபலஸ்தீன்:மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் 3 மடங்கு அதிகரிப்பு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3654338860447175431</id><published>2011-03-10T08:24:00.001+04:00</published><updated>2011-03-10T08:24:50.351+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>பாலியல் கொடுமை: 21 பாதிரியார்கள் சஸ்பெண்ட்</title><content type='html'>&lt;div align="justify"&gt;வாஷிங்டன்,மார்ச்.10:அமெரிக்காவில் ஃபிடெடெல்பியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த 21 கிறிஸ்தவ பாதிரியார்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்களை வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக கடந்த மாதம் வெளியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிடெடெல்பியாவில் ஆர்ச் பிஷப் கர்தினால் ஜஸ்டின் ரிகாலி, 21 பாதிரியார்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். 37 பாதிரியார்கள் குற்றவாளிகள் என விசாரணை கமிட்டி கண்டறிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு பிறகு மூன்று பாதிரியார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3654338860447175431?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3654338860447175431/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3654338860447175431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3654338860447175431'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/21.html' title='பாலியல் கொடுமை: 21 பாதிரியார்கள் சஸ்பெண்ட்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8190137560939546498</id><published>2011-03-10T08:18:00.001+04:00</published><updated>2011-03-10T11:57:53.065+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>பாலியல் கொடுமை:ஹிந்துத்துவா மடாதிபதிக்கு அமெரிக்காவில் 20 குற்றங்களுக்கு 14 ஆண்டுகள் வீதம் சிறை</title><content type='html'>&lt;div align="justify"&gt;வாஷிங்டன்,மார்ச்.10:ஆசிரமத்தில் பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த இந்தியாவைச் சார்ந்த பிரகாஷானாந்தா சரஸ்வதி என்ற குருஜிக்கு அமெரிக்க நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் மேற்கு ஹூஸ்டனில் குருஜி நிறுவிய ஆசிரம வளாகத்தில் தங்கியிருந்த பெண் பக்தர்கள்தாம் இவருடைய பாலியல் வெறிக்கு பலியாகியுள்ளனர். இவர் மீது சுமத்தப்பட்ட 20 குற்றங்களுக்கு, ஒவ்வொரு குற்றத்திற்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்க வேண்டுமெனவும் ஹூஸ்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குருஜி தற்பொழுது தலைமறைவாக உள்ளார். ட்ரிஃப் வுட்டில் குருஜி நிறுவிய ஆசிரமத்தில் 1990 களின் மத்தியில் தங்களை பலமுறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக இரண்டு பெண்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் குருஜியின் ஆசிரமத்திற்கு கோயில்களும், மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. 12 பேரைக் கொண்ட நீதிபதிகளின் குழு இத்தண்டனை விதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையின் போது குருஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றவாளியான குருஜி தண்டனைகளை ஒன்றாக அனுபவிக்கவேண்டுமா என்பதுக் குறித்து மாவட்ட நீதிபதி சார்ல்ஸ் ராம்ஸே பின்னர் முடிவெடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருஜி மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் இருபது ஆண்டுகள் வீதம் தண்டனை வழங்க வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், 82 வயதான குருஜிக்கு அவ்வாறு அளிப்பது பயனில்லை என அவருடைய வழக்கறிஞர் தனது வாதத்தில் எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008-ஆம் ஆண்டு இவ்வழக்கில் கைதான குருஜி 10 லட்சம் டாலர் தொகையை ஜாமீன் தொகையாக கட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8190137560939546498?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8190137560939546498/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/20_10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8190137560939546498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8190137560939546498'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/20_10.html' title='பாலியல் கொடுமை:ஹிந்துத்துவா மடாதிபதிக்கு அமெரிக்காவில் 20 குற்றங்களுக்கு 14 ஆண்டுகள் வீதம் சிறை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8966409788384997127</id><published>2011-03-10T08:16:00.001+04:00</published><updated>2011-03-10T08:16:51.910+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>யெமன்:அதிபருக்கு எதிராக சிறையில் போராட்டம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஸன்ஆ,மார்ச்.10:ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவைக் கோரி யெமன் சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக போராட்டம் நடத்தும் மக்களுக்கு சிறைக்கைதிகள் ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை நோக்கி போலீஸ் துப்பாக்கியால் சுட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸன்ஆ சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். சிறை அதிகாரிகளின் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சிறைக் காவலர்கள் தாக்குதலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8966409788384997127?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8966409788384997127/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6540.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8966409788384997127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8966409788384997127'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6540.html' title='யெமன்:அதிபருக்கு எதிராக சிறையில் போராட்டம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3719226042867398575</id><published>2011-03-10T08:14:00.000+04:00</published><updated>2011-03-10T08:15:16.313+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கடந்த ஆண்டு ஆப்கானில் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2700</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஐ.நா,மார்ச்.10:அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவத்தின் ஆப்கான் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அதிகமான சாதாரண மக்கள்(சிவிலியன்கள்) கொல்லப்பட்டது கடந்த ஆண்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2700 பேர் கடந்த ஆண்டில்(2010) கொல்லப்பட்டதாக நேற்று வெளியான ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 2009-ஆம் ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமான(ட்ரோன்) தாக்குதல்களைத் தவிர தாலிபான் போராளிகள் நடத்தும் தாக்குதலிலும் சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணிவெடித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குணார் மாகாணத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது நேட்டோ பயங்கரவாதப் படை நடத்திய தாக்குதலில் 9 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் ஆப்கானில் தீவிர எதிர்ப்பை கிளப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேட்டோ கமாண்டர் டேவிட் பெட்ரோஸ், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பொழுது, மன்னிப்புக் கோரல் கொலைகளுக்கு பரிகாரமாகாது என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் காட்டமாக தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுவது ஆப்கானில் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது. கூட்டுப் படுகொலையில் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூர தாக்குதல்கள் ஆப்கான் குடிமக்களை சமூக ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் கொல்லப்படுவதை விட மோசமான சூழலாகும் இது என ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-3719226042867398575?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/3719226042867398575/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/2700.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3719226042867398575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/3719226042867398575'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/2700.html' title='கடந்த ஆண்டு ஆப்கானில் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2700'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7407539295263712808</id><published>2011-03-10T08:10:00.001+04:00</published><updated>2011-03-10T08:12:24.320+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>வளைகுடா தேஜஸ் இன்று உதயம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ரியாத்,மார்ச்.10:'மலையாள வாசகர்களின் மனசாட்சி' எனக் கருதப்படும் தேஜஸ் நாளிதழின் சவூதி அரேபியாவின் முதல் பதிப்பு இன்று உதயமாகிறது. இதனை இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு 8.30 மணிக்கு மலாஸ் கார்டன் பாலஸ் ஆடிட்டோரியத்தில் சவூதி செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், சவூதி தொலைக்காட்சி ஜெனரல் சூப்பர்வைசருமான ஷேக் அப்துற்றஹ்மான் அல் ஹஸ்ஸா கல்ஃப் தேஜஸ் பத்திரிகையின் சிறப்பு பதிப்பை வெளியிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா தேஜஸ் ஸ்பான்சரும், சவூதி-சிங்கப்பூர் பிசினஸ்&lt;br /&gt;கவுன்சில் தலைவருமான அல் ராமிஸ் இண்டர்நேசனல் குழுமத்தின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் ஸெய்த் அல் மலேஹி முதல் பிரதியை வாங்குவார். இந்நிகழ்ச்சிக்கு இ.அபூபக்கர் ஸாஹிப் தலைமை வகிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டமாக வளைகுடா தேஜஸின் பதிப்பு சவூதி அரேபியாவில் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களிலிருந்து வெளிவரும். இரண்டு மாதத்திற்குள் பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய இடங்களிலிருந்தும் பதிப்புகள் வெளியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சவூதியில் முக்கிய வெளீயீட்டாளரான சவூதி டிஸ்ட்ரிப்யூசன் நிறுவனம்தான் வளைகுடா தேஜஸ் பத்திரிகையை விநியோகிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சவூதி இந்தியன் பிசினஸ் கவுன்சில் துணைத் தலைவர் ஷேக் தவ்ஃபீக் அல் ஸலீம், சவூதி இஸ்லாமிய அமைச்சக பிரதிநிதி ஷேக் அப்துல்லாஹ் அல் மிஸ்ஃபர், கிங் சவூத் பல்கலைக்கழக நியூக்ளியர் சயன்ஸ் பேராசிரியர் டாக்டர்.தவ்ஃபீக் அஸா கவ்ஸர், சவூதி ரிசர்ச் அண்ட் மார்க்கெட்டிங் குழுமத்தின் உறுப்பினரும், சவூதி பிரிண்டிங் நிறுவனத்தின் முதன்மை எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரியுமான ஷேக் ஸஅத் அல் அஸ்வரி, டாக்டர் அஹ்மத் துத்தன்ஜி உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சமூக, கலாச்சார துறையைச் சார்ந்த பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன்&lt;br /&gt;எழமரம் வரவேற்புரை நிகழ்த்துவார். மேலாண்மை இயக்குநர் எம்.உஸ்மான் நன்றியுரை நவிலுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7407539295263712808?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7407539295263712808/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6368.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7407539295263712808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7407539295263712808'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6368.html' title='வளைகுடா தேஜஸ் இன்று உதயம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-828837526964757497</id><published>2011-03-10T08:05:00.002+04:00</published><updated>2011-03-10T08:08:43.121+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Bkg308aKuDM/TXhOpaL5c2I/AAAAAAAAEog/fZZqzLjMSrM/s1600/nia.bmp"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 182px; FLOAT: left; HEIGHT: 191px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582298211436557154" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-Bkg308aKuDM/TXhOpaL5c2I/AAAAAAAAEog/fZZqzLjMSrM/s400/nia.bmp" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி,மார்ச்.10:மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளுக்கான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுத் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தின் ஆராய்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சுனில் ஜோஷி கொலை வழக்கையும் என்.ஐ.ஏக்கு அளிக்க மத்திய பிரதேச மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துக்களை ஆராய்ந்த பிறகு இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்து மத்தியபிரதேச மாநிலத்திற்கு கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்த முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையை சீர்குலைக்க மத்தியபிரதேச பா.ஜ.க அரசு பிரக்யாசிங் தாக்கூரை கஸ்டடியில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனே ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், திசைத் தெரியாமல் முடங்கிப்போன விசாரணை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரின் உள்ளிட்டவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோஷி கொலைவழக்கு உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏவுக்கு அளிப்பதுக் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-இல் நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு ஆகியவற்றைக் குறித்த விசாரணையை ஏற்கனவே என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. என்.ஐ.ஏவின் சட்டப்படி பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை மாநில அரசின் அனுமதியில்லாமலேயே விசாரணை மேற்கொள்ள அனுமதியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, மலேகான் வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் இந்திரேஷ் குமாருக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிக்கும் கடிதம் இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ராணுவ உளவுத்துறையினருக்கு அளித்த விஷயம் வெளியாகியுள்ளது. 2008 அக்டோபர் 15-ஆம் தேதி தயாரான கடிதத்தில் இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.எஸ்.ஐ-யிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்திரேஷ்குமார் இதனை நிகழ்த்தியதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் இந்திரேஷ் குமாரின் தொடர்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-828837526964757497?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/828837526964757497/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3707.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/828837526964757497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/828837526964757497'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3707.html' title='ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரிக்கும்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Bkg308aKuDM/TXhOpaL5c2I/AAAAAAAAEog/fZZqzLjMSrM/s72-c/nia.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6964213576794447619</id><published>2011-03-10T07:46:00.003+04:00</published><updated>2011-03-10T08:02:38.331+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? - சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக பாகிஸ்தானில் வெளியான விளம்பரம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இஸ்லாமாபாத்,மார்ச்.10:தலைநகர் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்து &lt;a href="http://3.bp.blogspot.com/-vjeDAxqPcnY/TXhNNfV7XkI/AAAAAAAAEoY/Xcj3A7v5AyM/s1600/paksamjhota_20110307.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 285px; FLOAT: left; HEIGHT: 419px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582296632272838210" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-vjeDAxqPcnY/TXhNNfV7XkI/AAAAAAAAEoY/Xcj3A7v5AyM/s400/paksamjhota_20110307.jpg" /&gt;&lt;/a&gt;68 பேரை பலி வாங்கியவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரும் விளம்பரம் பாகிஸ்தானில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளிலும் திங்கள்கிழமை பிரசுரம் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;"சம்ஜவு௦தா ரயிலில் நடந்த நாசவேலையால் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கைக் குழு" என்ற பெயரில் இந்த கால்பக்க விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. 'தி நியூஸ்' என்ற பத்திரிகை இந்த விளம்பரத்தைத் தன்னுடைய முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்புதான் என்று சர்வதேச அரங்குகளில் முழங்கி, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தருகிறது பாகிஸ்தான் என்று பேசும் இந்தியாவே, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 42 பாகிஸ்தானியர்கள் இறப்புக்குக் காரணமான சங்கப் பரிவாரங்கள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, குற்றவாளிகளைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? என்று கேட்டிருக்கிறது அந்த அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் யாரென்று தெரியாத நிலையில்கூட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்ததை இந்தியாவில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கூட கண்டித்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாகக் ஹேமந்த் கர்காரே மூலம் கிடைத்த துப்பை அடுத்து ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து விசாரித்தபோதுதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று சி.பி.ஐ. போலீஸாருக்குத் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அடுத்தே சுவாமி அசீமானந்தாவிடம் விசாரணை தீவிரம் அடைந்தது. இப்போது அவருக்கு உதவியவர்கள், அவருடன் தொடர்புள்ளவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம்முடைய காவல்துறைப் புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும் மிகுந்த காலதாமதத்துடன் நடப்பதால் வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளிகள் மூப்படைவதோ இறந்துவிடுவதோ நடந்துவிடுகிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள், குற்றவாளிகள் ஹிந்துக்கள் என்பதால் இந்தியப் புலனாய்வுத்துறை அவர்களைத் தப்புவிக்கும் நோக்கில் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகக் கருதுகின்றனர். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-6964213576794447619?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/6964213576794447619/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_10.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6964213576794447619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/6964213576794447619'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_10.html' title='மதச்சார்பற்​ற இந்தியாவே விளக்கம் தா? - சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக பாகிஸ்தானில் வெளியான விளம்பரம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vjeDAxqPcnY/TXhNNfV7XkI/AAAAAAAAEoY/Xcj3A7v5AyM/s72-c/paksamjhota_20110307.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5411234959940126278</id><published>2011-03-09T21:06:00.001+04:00</published><updated>2011-03-09T21:10:31.383+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>எகிப்து:மு​ஸ்லிம்-கிறி​ஸ்தவர்களிடை​யே மோதல் - 7 பேர் பலி</title><content type='html'>&lt;div align="justify"&gt;கெய்ரோ,மார்ச்.9:எகிப்தில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே நடந்த கலவரத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது. ஆனால், எகிப்து உள்துறை அமைச்சகம் இதுவரை எத்தனை பேர் கலவரத்தில் இறந்தார்கள் என்பதுக் குறித்து தெரிவிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில் ஹெல்வான் மாகாணத்தில் ஸோல் நகரில் ஒரு முஸ்லிம் பெண்ணும், கிறிஸ்தவர் ஒருவரும் காதல் வயப்பட்டதில் இப்பிரச்சனை உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸோலில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் கொந்தளிப்பிற்குள்ளான காப்டிக் கிறிஸ்தவர்கள் சர்ச்சை மீண்டும் கட்டக்கோரியும், சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்னால் நிறுத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்சனையைத் தொடர்ந்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 7 காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 57 பேர் காயமடைந்துள்ளனர். அண்மையில் கிறிஸ்தவ-முஸ்லீம் சமூகங்களிடையே நடைபெறும் இரண்டாவது மோதலாகும் இது. ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரியா நகரில் புதுவருட கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இக்குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருந்தபோதிலும், கடந்த ஜனவர் 7-ஆம் தேதி காப்டிக் கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சர்ச்சுகளுக்கு எகிப்தில் பாதுகாப்பு அளித்தனர். மேலும் எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தின் போதும் இரு சமூகமும் இணைந்தே போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தஹ்ரீர் சதுக்கத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தனித்தனியே வணக்கங்களில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில் 10 சதவீத காப்டிக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;அல்ஜஸீரா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5411234959940126278?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5411234959940126278/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/7.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5411234959940126278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5411234959940126278'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/7.html' title='எகிப்து:மு​ஸ்லிம்-கிறி​ஸ்தவர்களிடை​யே மோதல் - 7 பேர் பலி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5441870535294588721</id><published>2011-03-09T15:00:00.001+04:00</published><updated>2011-03-09T21:11:16.455+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார். அவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின்&lt;br /&gt;சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், நமது வாழ்க்கையில் இதைப்போல் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பிறரின் பொறுமையை சோதிப்பதே பலருடைய வழக்கமாகிவிட்டது. இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் மறந்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ்லாத்தின் பண்புகள் மிளிர வேண்டும். அப்பொழுது பலர் இக்கொள்கையின்பால் ஈர்க்கப்படுவார்கள். அதற்கு ஒரு உதாரணம்:&lt;br /&gt;&lt;br /&gt;துபையில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்கும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுச் செய்திருந்தது. இந்நிறுவனம் பெண்களால் நடத்தப்படுவதாகும். நிகழ்ச்சியில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள என்னக் காரணம் என்பதுக் குறித்து அங்கே குழுமியிருந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ஆயினும், இங்கே ஒரு நிகழ்வை எடுத்தியம்ப விழைகிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம். அவர்களின் வீட்டுப் பணிகளுக்கு உதவுவதற்காக மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். அந்த பாகிஸ்தான் குடும்பத்தினர் பிற மனிதர்களிடம் பண்புடனும், பாசத்துடனும், கனிவோடும் நடந்துக் கொள்பவர்களாக இருந்தனர். இந்த பணிப் பெண்ணிடமும் பாரபட்சமின்றி கனிவோடு பழகுபவர்களாகயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் செல்லச் செல்ல பணிப் பெண்ணிற்கு அக்குடும்பத்துடனான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. அவர்களுடைய நடத்தை பணிப் பெண்ணை பரவசப்படுத்துகிறது. ஏன் இவர்கள் இவ்வளவு கனிவோடும், பண்போடும் நடந்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுகிறது. தொடர்ந்து அவர்களை கண்காணிக்க ஆரம்பிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தக் குடும்பமும் தொழுகை உள்பட இஸ்லாத்தின் கடமைகள், கொள்கையின் மீது காட்டும் ஈடுபாட்டையும், நெருக்கத்தையும் அப்பணிப் பெண் கவனிக்கிறாள். இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு! ஆம் அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், முஹம்மது நபி(ஸல்...) அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் ஒரு பெண்மணியின் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் முறைகூட ’தஃவா’வாக மாறிவிடுகிறது. ஆகவே, நாம் நமது செயல்களை இஸ்லாத்தின் உயரிய பண்புகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தவர்களாகவும், அதேவேளையில் பிறரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பவர்களாகவும் மாறமுடியும். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்மாயீல், ஷார்ஜா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-5441870535294588721?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/5441870535294588721/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5533.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5441870535294588721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/5441870535294588721'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5533.html' title='பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8031198582010997093</id><published>2011-03-09T08:26:00.003+04:00</published><updated>2011-03-09T08:28:09.747+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><title type='text'>மீடியா உலகில் முஸ்லிம்கள் - 10</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-xUjgJs1xREg/TXcBjg6Uw-I/AAAAAAAAEn4/qCL9w5983-Q/s1600/media.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 186px; FLOAT: left; HEIGHT: 131px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581931972790633442" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-xUjgJs1xREg/TXcBjg6Uw-I/AAAAAAAAEn4/qCL9w5983-Q/s400/media.jpg" /&gt;&lt;/a&gt;இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை - அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து, அது தன் வளர்ச்சியைத் தொடங்கிய பொழுதே இந்தச் சிலுவைகள் அங்கே தமது ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டன. அங்கே என்ன கலாச்சாரம் நிலவ வேண்டும், என்ன பண்புகள் மிளிர வேண்டும் என்று அவைதாம் தீர்மானித்தன.&lt;br /&gt;அந்த ஆரம்ப காலகட்டத்திலேயே அவை இஸ்லாத்தின் மீது தாம் கொண்ட தீராப் பகையைப் பறை சாற்றும் விதமாக இஸ்லாம் விரோதக் கொள்கைகளை விஷ விதைகளாகத் தூவிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகள் அங்கே தனி மனிதன் தொட்டு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் வரை நாடி நரம்பெங்கும் ஓடிப் பாய்ந்ததன. எனவே ஐரோப்பியர்கள் உணர்ந்தோ உணராமலோ, அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தை தங்கள் பரம எதிரியாகப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் இந்தச் சிலுவைகளின் கைங்கரியமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் வரலாற்றில் ஐரோப்பா என்பது இஸ்லாமிய உலகின் எதிர் உலகம் என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன ஐரோப்பா என்பது சிலுவைகளின் உணர்வுகளின் அடிப்படையிலேயே உருவான கண்டம். இது மிகைப்படுத்திக் கூறப்பட்டதல்ல. சிலுவைகளின் ஆதிக்கம் அரங்கேறுவதற்கு முன்பு ஐரோப்பியர்கள் ஆங்கிலோ-சாக்ஸன்கள் (Anglo-Saxons), ஜெர்மன்கள், ஃபிரஞ்சுக்காரர்கள், நார்மன்கள், இத்தாலியர்கள், டேன்கள் (Danes) என்றுதான் அறியப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிலுவை யுத்தங்களின் பொழுது மொத்த ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவமயம்" உருவானது (இதற்கும் கிறிஸ்தவ மத போதனைகளுக்கும் வித்தியாசம் உண்டு).&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய உலகில் இந்தச் சிலுவைக்காரர்கள் நடத்திய குரூரங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அவை இஸ்லாமிய நாடுகளை ஆக்கிரமித்தன. அத்தனை கொடுமைகளையும் அங்கே அரங்கேற்றின. இஸ்லாத்திற்கு விரோதமான விஷச் செடிகளை அங்கே வளர்த்தன. இறுதியில் கிழக்குலகும், மேற்குலகும் எந்தவிதத்திலும் ஒட்ட முடியாத அளவுக்கு மாறிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிலுவைக்காரர்களின் கைங்கரியம் இல்லையென்றால் அங்கே இந்த அளவுக்கு இஸ்லாத்திற்கெதிரான சிந்தனை வளர்ந்திடத் தேவையில்லை. இஸ்லாத்திற்கெதிரான பகைமை படர்ந்திடத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய நாகரிகங்களும், மேற்குலகின் நாகரிகங்களும் அவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் வித்தியாசப்பட்டாலும் அவை ஒன்றோடொன்று சகித்துப் போகலாம்.தங்களுக்கிடையில் நட்பை வளர்த்துக்கொண்டு சகஜமாக வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் உலகம் இந்த நட்பை வளர்த்துக்கொண்டு சகஜமாக வாழ பல முயற்சிகளை எடுத்துள்ளதை வரலாறு முழுவதும் காணலாம். கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் அந்த அடிப்படையிலேயே பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பினார். வெறுமனே நட்பை வளர்த்து லாபம் பார்ப்பதல்ல இதன் நோக்கம். நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்ப்பதே இதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவற விட்டு விட்டது. &lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்….  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000066;"&gt;MSAH&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8031198582010997093?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8031198582010997093/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_09.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8031198582010997093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8031198582010997093'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/10_09.html' title='மீடியா உலகில் முஸ்லிம்கள் - 10'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-xUjgJs1xREg/TXcBjg6Uw-I/AAAAAAAAEn4/qCL9w5983-Q/s72-c/media.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-321575326899819426</id><published>2011-03-09T08:19:00.001+04:00</published><updated>2011-03-09T08:21:10.848+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>லிபியா:புரட்சியாளர்களின் இறுதி எச்சரிக்கை 72 மணிநேரத்திற்கு பதவி விலக கத்தாஃபிக்கு கெடு</title><content type='html'>&lt;div align="justify"&gt;துபாய்,மார்ச்.9:முஅம்மர் கத்தாஃபியின் சர்வாதிகார லிபிய அரசு புரட்சியாளர்களின் மீது தடைப்படாத விமானத்தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்திவரும் சூழலில் புரட்சியாளர்கள் உருவாக்கிய நேசனல் ட்ரான்சிசனல் கவுன்சிலில் கத்தாஃபிக்கு 72 மணிநேர கெடுவை விதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் நீதித்துறை அமைச்சரான முஸ்தஃபா அப்துல் ஜலீல் தெரிவிக்கையில், 72 மணிநேரத்திற்குள் கத்தாஃபி லிபியாவை விட்டு வெளியேற வேண்டும். மேலும் விமானத்தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் நாங்கள் அவர் செய்த குற்றங்களுக்காக சட்டத்தின் முன்னாள் நிறுத்துவோம் என கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே லிபியாவில் புரட்சியாளர்கள் மீதான ராணுவத் தாக்குதல்&lt;br /&gt;தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபில் ராணுவம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வாழும் பகுதிகளிலும், பாலைவனத்தில் புரட்சியாளர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக நேரடி சாட்டியை மேற்கோள்காட்டி பி.பி.சி தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்ஜஸீராவிற்கு லிபியா புரட்சியாளர்கள் தலைவர்கள் தெரிவிக்கையில், நிபந்தனைகளுடன் கூடிய கத்தாஃபியின் வாக்குறுதியை பரிசோதித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தாஃபி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகிறார் என்ற செய்தியை அரசுத் தொலைக்காட்சி வன்மையா மறுத்துள்ளது. ஆனால், பெங்காசியில் எதிர்க்கட்சி தலைவர் கத்தாஃபி பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்காசிக்கு கத்தாஃபி தனது தூதரை அனுப்பியுள்ளார். தனது சொத்துக்களை பாதுகாப்பது, குற்ற விசாரணையை தவிர்ப்பது ஆகிய கோரிக்கைகள்&lt;br /&gt;கத்தாஃபி சார்பாக முக்கியமாக முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க் குற்றங்களை சுமத்தக்கூடாது, தன்னையும், தனது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தல் ஆகிய கோரிக்கைகளும் இதில் அடங்கும். ஆனால், கத்தாஃபி  பதவி விலகும் வரை இக்கோரிக்கைகளை பரிசீலிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என நேசனல் கவுன்சிலின் தலைவர் அப்துல் ஜலீல் முஸ்தஃபா தெளிவாக தெரிவித்துள்ளார். கத்தாஃபி பதவி விலகிய பிறகு இக்கோரிக்கைகளை பரிசீலிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-321575326899819426?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/321575326899819426/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/72.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/321575326899819426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/321575326899819426'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/72.html' title='லிபியா:புரட்சியாளர்களின் இறுதி எச்சரிக்கை 72 மணிநேரத்திற்கு பதவி விலக கத்தாஃபிக்கு கெடு'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-325354395931561183</id><published>2011-03-09T08:14:00.001+04:00</published><updated>2011-03-09T08:15:57.292+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>லிபியா:வான்வழி போக்குவரத்துக்கு தடைவிதிக்க ஐ.நாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஜித்தா,மார்ச்.9:உள்நாட்டு கலவரம் மற்றும் இரத்தக் களரியாகும் லிபியாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு தடைவிதிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமெனவும் அதேவேளையில் வெளிநாட்டு தலையீடு கூடாது எனவும் O.I.C யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு உறுதியாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் கூறியதாவது: 'லிபியாவின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. கத்தாஃபியின் அரசு சர்வதேச சட்டங்களை காற்றில் பறத்தி தாம் ஒப்புவைத்த சர்வதேச ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் மீறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான போராட்டம் லிபியாவில் நடக்கவிருக்கிறது. உள்நாட்டு கலவரத்தின் அடையாளங்கள் தெரிகின்றன. இந்த போரின் பலாபலன்கள் இஸ்லாமிய நாடுகளை பெரிதும் பாதிக்கும். அண்டை நாடுகளின் பாதுகாப்பு சிக்கலாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்பட கடுமையான் பொருளாதார நெருக்கடிகளுக்கு இது வழிவகுக்கும்.' என அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-325354395931561183?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/325354395931561183/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6692.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/325354395931561183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/325354395931561183'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_6692.html' title='லிபியா:வான்வழி போக்குவரத்துக்கு தடைவிதிக்க ஐ.நாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-323566006525604274</id><published>2011-03-09T08:11:00.002+04:00</published><updated>2011-03-09T08:12:59.302+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>கத்தாஃபி கூட்டுப் படுகொலையை நிறுத்த ஜி.சி.சி கோரிக்கை</title><content type='html'>&lt;div align="justify"&gt;அபுதாபி,மார்ச்.9:லிபியாவில் போராட்டம் நடத்திவரும் சொந்த நாட்டு மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி நிறுத்த வேண்டுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா தலையிட வேண்டுமென அபுதாபி பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒமான் மற்றும் பஹ்ரைனில் நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தைக் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அரபுலகின் தற்போதைய சூழ்நிலைகளைக் குறித்து அமைச்சர்கள் மதிப்பீடு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.சி.சியின் பொதுச்செயலாளர் அப்துற்றஹ்மான் பின் ஹமத் அல் அதிய்யாவின் முன்னிலையில் கூடிய கூட்டத்திற்கு யு.ஏ.இயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஸாயித் அல் நஹ்யான் தலைமை வகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.சி.சி நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும்,ஐக்கியமும் வலுப்படுத்த வேண்டுமெனவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அவர்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென ஷேக் அப்துல்லாஹ் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பஹ்ரைனில் போராட்டத்தை கட்டுப்படுத்த மன்னர் ஹமத் பின் ஈஸா ஆல் கலீஃபா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த ஷேக் அப்துல்லாஹ், பஹ்ரைனில் தேசிய கலந்துரையாடலுக்கு வழிவகைச் செய்தது மிகவும் பாராட்டிற்குரியது என தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-323566006525604274?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/323566006525604274/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9611.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/323566006525604274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/323566006525604274'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9611.html' title='கத்தாஃபி கூட்டுப் படுகொலையை நிறுத்த ஜி.சி.சி கோரிக்கை'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7766056228776608877</id><published>2011-03-09T08:08:00.000+04:00</published><updated>2011-03-09T08:09:28.610+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>குவாண்டனாமோவில் மீண்டும் ராணுவ விசாரணைக்கு அனுமதி</title><content type='html'>&lt;div align="justify"&gt;வாஷிங்டன்,மார்ச்.9:கியூபாவில் குவாண்டாமோ சிறைக் கைதிகளின் ராணுவ விசாரணை மீண்டும் துவக்குவதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இதனால் ஒபாமாவின் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையை இழுத்து மூடுவேன் என்ற முக்கிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், விசாரணை மீண்டும் துவங்கும் என ஒபாமா அறிவித்தாலும் கூட, தீவிரவாதிகள் என சந்தேகிப்போரை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் விசாரணைச் செய்வதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு அமெரிக்க காங்கிரஸ் கடும்&lt;br /&gt;எதிர்ப்பை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்காயிதாவிற்கெதிரான போராட்டத்தில் சிவிலியன் நீதிமன்றங்களுக்கு பங்குண்டு என ஒபாமா உறுதியாக தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் அறிவிப்பைத் தொடர்ந்து குவாண்டனாமோவில் சிறைக்கைதிகள் மீது புதிய வழக்குகள் பதிவுச் செய்வதற்கான தடையை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் கேட்ஸ் நீக்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;2000-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ கப்பல் மீது யெமனில் ஏதன் துறைமுகத்தில் வைத்து தாக்குதல் நடத்தி 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் மரணிக்க காரணமானவராக குற்றஞ்சாட்டப்படும் அப்துல் கரீம் ஹரீரிக்கு எதிரான விசாரணை முதலாவதாக நடைபெறும் என கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2006-ஆம் ஆண்டுமுதல் இவர் குவாண்டனாமோ சிறையில் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-7766056228776608877?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/7766056228776608877/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3255.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7766056228776608877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/7766056228776608877'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_3255.html' title='குவாண்டனாமோவில் மீண்டும் ராணுவ விசாரணைக்கு அனுமதி'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-8629852085014688756</id><published>2011-03-09T08:06:00.000+04:00</published><updated>2011-03-09T08:07:12.406+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>ரஃப்ஸஞ்சானிக்கு ஈரானின் ஆன்மீக உயர்பீட சபையின் தலைவர் பதவி பறிபோனது</title><content type='html'>&lt;div align="justify"&gt;டெஹ்ரான்,மார்ச்.9:ஈரான் நாட்டின் உயர் ஆன்மீக அறிஞர்கள் சபையின் தலைவர் பதவியை ஈரானின் முன்னாள் அதிபர் ஹஸ்மி ரஃப்ஸஞ்சானி இழந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் உயர் தலைமையை தேர்வுச் செய்யும் சபையாக இவ்வமைப்பு கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலங்களில் ரஃப்ஸஞ்சானி எதிர்க்கட்சியினருடன் நெருக்கத்திலிருப்பதாக விமர்சனம் எழுந்தது. ஆயத்துல்லாஹ் முஹம்மது ரிஸ் மெஹ்தி கனி ரஃப்ஸஞ்சானிக்கு பதிலாக பதவி ஏற்பார் என செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கனிக்கு எதிராக போட்டியிடமாட்டேன் என ரஃப்ஸஞ்சானி அறிவித்துள்ளார். 'சபையின் தலைவர் பதவி என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள கனி தயாரானால் நான் போட்டியிடமாட்டேன். இதன்மூலம் கருத்து வேறுபாட்டை களையலாம். எனது புறத்திலிருந்து இந்த பரிசுத்தமான நிறுவனத்திற்கு களமேற்படாது.' என ரஃப்ஸஞ்சானி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:&lt;span style="color:#ff0000;"&gt;மாத்யமம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3856950383757827212-8629852085014688756?l=paalaivanathoothu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paalaivanathoothu.blogspot.com/feeds/8629852085014688756/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9435.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8629852085014688756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3856950383757827212/posts/default/8629852085014688756'/><link rel='alternate' type='text/html' href='http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_9435.html' title='ரஃப்ஸஞ்சானிக்கு ஈரானின் ஆன்மீக உயர்பீட சபையின் தலைவர் பதவி பறிபோனது'/><author><name>பாலைவனத் தூது</name><uri>http://www.blogger.com/profile/17341814533785992154</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3412154680002328587</id><published>2011-03-09T07:57:00.002+04:00</published><updated>2011-03-09T08:05:02.834+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>உலகின் உத்வேகம் அளிக்கும்  100 பெண்கள் பட்டியலில் அருந்ததிராய் உள்பட 5 இந்தியர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZRE8BsP6w8Q/TXb8OHaRJoI/AAAAAAAAEnw/zPnmdrcRsRE/s1600/295x200_1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 198px; FLOAT: left; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581926107609900674" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-ZRE8BsP6w8Q/TXb8OHaRJoI/AAAAAAAAEnw/zPnmdrcRsRE/s400/295x200_1.jpg" /&gt;&lt;/a&gt;லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில்&lt;br /&gt;இடம் பிடித்துள்ளனர். பெப்ஸிகோவின் தலைவர் இந்திரா, இயக்குநர் மீரா நாயர் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் சித்தாந்த கலந்துரையாடல்களின் பிறப்பிடம் என கார்டியன் பத்திரிகை அருந்ததிராயை பாராட்டியுள்ளது. 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற நாவலை எழுதியவர், இரண்டாவது நாவலை எழுதுவதற்கு விருப்பங்கொள்ளாமல் இந்தியத் துணைக் கண்டத்தின் கறுப்பு பகுதிகளைக் குறித்து வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதில் முனைப்பாக உள்ளார் என கார்டியன் அருந்ததிராய் பற்றி கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக ஆர்வலர்களின் பட்டியலில் சம்பத் பல்தேவி இடம்பிடித்துள்ளார். வட இந்தியாவில் 'குலாபி கேங்' என்ற அமைப்பை வழி நடத்துபவர் இவராவார். பிங்க் நிற சேலையும், மூங்கில் கம்புகளும் இவர்களின் அடையாளமாகும். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தும் ஆண்களை அதே முறையில் திருப்பித் தாக்குவது என்பது 'குலாபி கேங்கின்' பாணியாகும். நிர்பந்தமாக நடத்தப்படும் திருமணங்களிலிருந்து தப்பி வரும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் 'ஸவுத் ஹால் ப்ளாக் சிஸ்டர்ஸ்' என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான பிரக்னா பட்டேலும் இந்த பட்டியல
