29 டிச., 2009

தெலுங்கான பிரச்சனையில் இதுவரை 250 கோடி ரூபாய் இழப்பு

ஆந்திராவில் இதுவரை நடந்த கலவரங்களில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்கள் 250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 9 வரை 52 பொது மற்றும் 28 தனியாருக்கு சொந்தமான வாகனங்கள்/பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளது, அதனிடையில் 62 பொது மற்றும் 114 தனியாருக்கு சொந்தமான வாகனங்கள்/பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

webdunia

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தெலுங்கான பிரச்சனையில் இதுவரை 250 கோடி ரூபாய் இழப்பு"

கருத்துரையிடுக