17 டிச., 2009

சங்கராச்சாரியார் விரைவில் விடுதலை?

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு ஆஜரான சாட்சிகளில் மேலும் 3 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். முக்கிய சாட்சிகள் அடுத்தடுத்து பல்டியடிப்பதால் வழக்கிலிருந்து சங்கராச்சாரியார் விடுதலையாகி வழக்கம்போல் அருளாசி வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சங்கராச்சாரியார் விரைவில் விடுதலை?"

கருத்துரையிடுக