21 மே, 2010

நக்ஸலைட் பற்றிய பி.ஜே.பி முதல்வர்களின் முரண்பட்ட பேச்சால் சலசலப்பு


நக்ஸலைட்டுகள் நம் ஆட்கள். எனவே, அவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சனையை நேரில் சந்தித்து வரும் சட்டீஸ்கர் பாஜக முதல்வர் ராமன் சிங், நக்ஸலைட்டுகள் தான் உண்மையிலேயே தீவிரவாதிகள் என்றும் அவர்களுக்கு லஷ்கர் ஆதரவு உள்ளது என்றும், அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு நாட்டைக் கைப்பற்ற முயல்வதாகவும் கூறியுள்ளார்.

பாஜக முதல்வர்களின் இந்த முரண்பட்ட பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நக்ஸலைட் பற்றிய பி.ஜே.பி முதல்வர்களின் முரண்பட்ட பேச்சால் சலசலப்பு"

கருத்துரையிடுக