
அடுத்த 20 ஆண்டுகளில் இந்த கடல்பகுதி முற்றிலுமாக அழிந்து போகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளில் 5,440 ஏக்கர் நிலப் பகுதி கடலில் மூழ்கியுள்ளது. 173 ஏக்கர் பரப்பில் புதிய மணல் பரப்பு உருவாகியுள்ளது என்று கடல் ஆராய்ச்சி நிபுணர் சிமோன் நிகோலெவ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: on "அழிவின் விளிம்பில்..."
கருத்துரையிடுக