19 பிப்., 2011

உஸாமாவை கைதுச் செய்தால் குவாண்டனாமோவில் அடைப்போம் - சி.ஐ.ஏவின் சவடால்

வாஷிங்டன்,பிப்.19:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை கைதுச் செய்தால் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையில் அடைப்போம் என அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவின் தலைவர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார்.

ஆனால், உஸாமாவை உயிரோடு பிடிப்பது என்பது சாத்தியமா? என்பது உறுதியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில், குவாண்டனாமோ சிறைக்கொட்டகையை இழுத்து மூடக்கோரி அரசியல் கட்சிகள் பிரச்சாரம் நடத்திவருகின்றன.

மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உஸாமாவை கைதுச் செய்தால் குவாண்டனாமோவில் அடைப்போம் - சி.ஐ.ஏவின் சவடால்"

கருத்துரையிடுக