29 டிச., 2009

வேலூர் கோட்டைக்கு பலத்த பாதுகாப்பு

வேலூர் கோட்டையில் பழமையான மசூதி உள்ளது. இதனை வழிபாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. இதனால் கோட்டை மசூதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள அமைப்பு ஒன்று வரும் 31-ம் தேதி மசூதியில் நுழைவு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வேலூர் கோட்டைக்கு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
source:nakkheeran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வேலூர் கோட்டைக்கு பலத்த பாதுகாப்பு"

கருத்துரையிடுக