மதுரை கோரிப்பாளையம் காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டாண்டில் நடைபெற்ற பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத முஸ்லீம் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு போட்ட செல்லூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மோகன் மீது நடவடிக்கை கோரி முறையாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.
அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தடையை மீறி டிசம்பர்-14 அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தடையை மீறி டிசம்பர்-14 அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து சமுதாய அமைப்புகள் ஒரணியில் இணைந்தன.
அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் பொதுப் பிரச்னைகளில் சமுதாயம் ஒன்றிணையும் என்பதையே இது காட்டுகிறது.
இது தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி.
செய்தியை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.


0 கருத்துகள்: on "கோரிபாளையம்: ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் கொலை வழக்கு போட்ட காவல் துறையினரை கண்டித்து சமுதாய அமைப்புகள் ஓரணியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்"
கருத்துரையிடுக