
இந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி வரை ஏராளமான புகார்கள் வந்துள்ளன. புகார்கள் சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரப் பிரச்சனைகள், கலாச்சார உரிமைகள், மத ரீதியான தொந்தரவு, வக்ஃப் பிரச்சனைகள் மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொடர்பானவையாகும். இவற்றில் எத்தனைப் புகார்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.
தேசிய சிறுபான்மை கமிஷன் புகார்களை தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கவும் கட்டணமில்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. எண்-1-800-11-0088. இவ்வெண்ணில் வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "2008-09 ஆம் ஆண்டுகளில் தேசிய சிறுபான்மை கமிஷனுக்கு வந்த புகார்கள 2268"
கருத்துரையிடுக