
மேலும் அப்துல் லத்தீஃப்(வயது 35) என்பவர் வன்முறை வெறிக்கும்பலின் தாக்குதலுக்கு பலியானார். இவர்களின் நல்லடக்கம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
மேலும் சிமோகாவிற்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சிமோகா முதல்வர் எடியூரப்பாவின் சொந்த நகராகும். துணைக் கமிஷனர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பங்கஜ் குமார் பாண்டே ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில் படுகாயமடைந்த 45 பேர் மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
source:தி ஹிந்து
0 கருத்துகள்: on "சிமோகாவுக்குள் செல்லும் வழிகள் மூடல், கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் உடல் அடக்கம்"
கருத்துரையிடுக