5 மார்., 2010

லண்டன்:புர்கா அணிந்ததால் முழு உடல் பரிசோதனை

ஸ்கேனர் மூலமாக முழு உடலையும் பரிசோதனை செய்யும் சோதனையை புறக்கணித்து 2 முஸ்லிம் பெண்மனிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
லன்டனில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில் ப்ரிடீஸ் போலீஸார் பயணம் செய்யவிருந்த 2 பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்களை புர்கா அணிந்து இருந்ததினால் குறிப்பாக அழைக்கப்பட்டு முழு உடல் சோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், இந்த புதிதாக அமைக்கப்பட்ட இந்த முழு உடல் ஸ்கேனர் (Full body scanner) மனிதர்களின் எல்லா உறுப்புக்களையும் காண்பிக்கக் கூடியவை. இதனை அறிந்த, அச்சகோதரிகள், இந்த வழிமுறையை இஸ்லாதிற்கு எதிரானதாக கருதியதால், தஙகளின் பயணத்தை புறக்கணித்து விமானநிலையத்தை விட்டு வெளியேறினர்.

தற்ப்போது, 2ஸ்கேனர்ஸ் மட்டுமே நடைமுறைபடுத்தப் பட்டுள்ளதாகவும், இன்னும் இது UK-வில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப் போகிறர்கள் என்பது வெந்த புன்னில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
source:gulfnews

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லண்டன்:புர்கா அணிந்ததால் முழு உடல் பரிசோதனை"

கருத்துரையிடுக