காஸ்ஸா,நவ.19:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய அக்கிரமமான விமானத்தாக்குதலில் ஆர்மி ஆஃப் இஸ்லாம் என்ற போராளி இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இம்மாதத்தில் இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது தாக்குதலாகும் இது. எகிப்தில் இஸ்ரேலிய குடிமக்களை கடத்தியதாக இஸ்ரேல் ஆர்மி ஆஃப் இஸ்லாம் இயக்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு முன் நடைப்பெற்ற இதேப் போன்றதொரு தாக்குதலில் அவ்வியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஹம்மத் நாம்நமின் கொல்லப்பட்டிருந்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸின் தீவிரம் போதாது எனக் குற்றஞ்சாட்டும் அமைப்புதான் ஆர்மி ஆஃப் இஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இம்மாதத்தில் இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது தாக்குதலாகும் இது. எகிப்தில் இஸ்ரேலிய குடிமக்களை கடத்தியதாக இஸ்ரேல் ஆர்மி ஆஃப் இஸ்லாம் இயக்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு முன் நடைப்பெற்ற இதேப் போன்றதொரு தாக்குதலில் அவ்வியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஹம்மத் நாம்நமின் கொல்லப்பட்டிருந்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸின் தீவிரம் போதாது எனக் குற்றஞ்சாட்டும் அமைப்புதான் ஆர்மி ஆஃப் இஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தாக்குதலில் 2 ஃபலஸ்தீனர்கள் படுகொலை"
கருத்துரையிடுக