22 பிப்., 2011

சூடான்:அடுத்த தேர்தலில் உமருல் பஷீர் போட்டியிடமாட்டார்

கார்த்தூம்,பிப்.22:சூடானின் தற்போதைய அதிபர் உமருல் பஷீர் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஆளுங்கட்சியான சூடான் தேசிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டு நவீனமாயக்குவதன் ஒருபகுதியாகத்தான் இந்நடவடிக்கை என தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராபிஈ தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேறு நபர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுதான் இந்நடவடிக்கை எனவும் வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில் ராபிஈ தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சூடான்:அடுத்த தேர்தலில் உமருல் பஷீர் போட்டியிடமாட்டார்"

கருத்துரையிடுக