16 நவ., 2009

மத்தியபிரதேசம்: உள்ளாட்சித்தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும்

போபால்: மத்தியபிரதேசமாநிலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சிமன்றத் தேர்தல்களில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா போட்டியிடும் என கட்சியின் மாநில கமிட்டி அறிவித்துள்ளது.

மாநில செயற்குழு நேற்று முடிவெடுத்தது. இக்கூட்டத்தில் தலைவர் வழக்கறிஞர் ஷாஹித் சித்தீக்கி தலைமை வகித்தார். தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் பங்கேற்றார். மாநிலத்தில் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக டிவிசன் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளதாக சித்தீக்கி கூறினார்.

செயல்வீரர்களுக்கான பயிற்சிமுகாம்களை ஏற்பாடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்தியபிரதேசம்: உள்ளாட்சித்தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும்"

கருத்துரையிடுக