12 ஜன., 2010

WHO KILLED KARKARE? கர்கரேயைக் கொன்றது யார்? தமிழாக்கம்

முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்துவத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்.

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.- ஆசிரியர் கி.வீரமணி
source:விடுதலை

அன்பார்ந்த வாசகர்களே! இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை படிக்க பாலைவனத் தூதின் முகப்பிற்க்குச் சென்று தளத்தின் வலப்புறம் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்து படிக்கவும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "WHO KILLED KARKARE? கர்கரேயைக் கொன்றது யார்? தமிழாக்கம்"

கருத்துரையிடுக