16 மார்., 2010

வருமடா எங்களுக்கு வசந்த காலம்


நித்தம் நித்தம் ஒரே சப்தம்!
எப்போதுமே வெடி விளக்கால்
பிரகாசமாய் இருக்கும் நாடு !

அகதிகளாய் வந்தவர்களை
அரவணைக்கத்தான் அன்பளிப்பாக
அவர்களுக்கே அகதிகள் முகாம்!

எல்லா குழந்தைகளும் தாய் பாலுக்கு அழுவும்போது
அங்கே மட்டும் குழந்தை தாய்க்காக அழுகின்றன !

கலங்கித்தான் போவான் ராணுவ வீரனும்,
அணு ஆயுத பீரங்கி முன்னே
அசராமல் கற்களை கொண்டு எறியும் ஒரு கூட்டம்!

சின்ன குழந்தைகளும் கற்களைக் தூக்கிக் கொண்டு
களத்திற்கு செல்கின்றன! - மடையர்கள் இவர்களுகென்னத் தெரியும்
மார்க்கம் எங்களுக்கு எவ்வாறு போதிக்கப் பட்டுள்ளது என்று!!

வருமடா எங்களுக்கு வசந்த காலம் - தகவலை
தந்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார் எங்கள்
தலைவர்!!!

காலம் வரும்,- கல்லும் ,மரமும்
சாட்சி சொல்லுமடா என் பின்னே ஒரு கயவன் உண்டு என்று!!

அப்போது உன் குரல் வலையை அறுக்க வேண்டுமடா
என் பிள்ளை... அதற்காகத்தான் ஓடுகிறேன்
என் மழலையை தூக்கிக் கொண்டு!!!!

கவிதை- யாசர் அராபத்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வருமடா எங்களுக்கு வசந்த காலம்"

கருத்துரையிடுக