11 ஏப்., 2010

கோரத்தின் உச்சம்...!

சூடான் நாட்டின் அகோபா நகரில் உள்ள மருத்துவமனையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கும் தனது 2 வயது குழந்தையுடன் தாய்.​

கடந்த 2 வருடங்களாக பருவமழை பொய்த்தது,​​ பழங்குடியின மக்கள் மோதல் போன்றவற்றால் அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.​ சூடான் மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா.​ சபையின் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.​ மேலும் பூமியில் அதிக பசிமிக்க பகுதியாக சூடானை ஐ.நா.​ சபை அறிவித்துள்ளது.​ இப்பகுதியைச் சேர்ந்த 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளாக உள்ளனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோரத்தின் உச்சம்...!"

கருத்துரையிடுக