
சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தெளிவான தீர்ப்பை(?) அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ளது. ராமஜென்மபூமி மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ராமர்கோயில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என வினய்கத்தியார் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Home
இந்தியா
ராமர்கோயில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற பிரதமர் முன்வரவேண்டும் - வினய்கத்தியார்
0 கருத்துகள்: on "ராமர்கோயில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற பிரதமர் முன்வரவேண்டும் - வினய்கத்தியார்"
கருத்துரையிடுக